இந்தியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
வாஷிங்டன்: இந்தியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். வர்த்தகம் மற்றும் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், குடியுரிமை பெறாத வெளிநாட்டவர், அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88...
அமெரிக்காவுடனான கடைசி அணுசக்தி ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ரஷ்யா அதிபர் புதின் அறிவிப்பு
மாஸ்கோ: அமெரிக்காவுடனான கடைசி அணுசக்தி ஒப்பந்தம் பிப்ரவரியில் காலாவதியாகும் நிலையில், அணு ஆயுத வரம்புகளை மேலும் ஒரு வருடத்திற்கு கடைப்பிடிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். மேலும் அமெரிக்கவும் இந்த ஒப்பந்தத்தை நீட்டித்து உச்சவரம்புகளை மதிக்கும் என எதிர்பார்க்கிறோம் என புதின் கூறியுள்ளார். 2010-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட புதிய START ஒப்பந்தம்...
ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது வீட்டு உபயோக பொருட்கள் விலை குறையுமா?கண்காணிப்பதற்கு ஒன்றிய அரசிடம் உரிய திட்டம் இல்லாததால் குழப்பம்
புதுடெல்லி: புதிய ஜிஎஸ்டி சீரமைப்பு நேற்று அமலுக்கு வந்துள்ளது. இதற்கேற்ப பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களின் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளன. புதிய விலை பட்டியலையும் வெளியிட்டன. அதேநேரத்தில், இதுபோல், ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும், இதனை ஒன்றிய அரசு கண்காணிக்குமா என்ற...
திருச்சி அருகே பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!
திருச்சி: திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி(30), பிரபு (32) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதாள சாக்கடையை சுத்தம்...
ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் காரணமாகவும், பண்டிகைக் கால சலுகையாகவும் நெய், பனீர் விலை குறைப்பு: ஆவின் அறிவிப்பு
ஹென்னை: ஆவின் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் காரணமாகவும் பண்டிகை கால சலுகையாகவும். ஒரு லிட்டர் ஜார் நெய் ரூ.690/- லிருந்து ரூ.650/-குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120/-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110/- க்கும். ரூ.300/- க்கு விற்பனை செய்யப்பட்ட 1/ 2 கிலோ பனீர் ரூ.275/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அளவில் கூட்டுறவு...
கிராமப்புரங்களில் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சென்னை: கிராமப்புரங்களில் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். MSME துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் கிராமப்புரங்களில் சுயவேலைவாய்பை உருவாக்கி பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களான பிரதமந்திரி உணவு பதப்படுத்தும் குறு...
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்: அக்.2ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் அக்டோபர் 2ம் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து பிரசித்தி பெற்றாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன்...
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்: பாஜக தேசியத் தலைவருடன் முக்கிய ஆலோசனை
சென்னை: பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை...
ஆலப்புழாவில் வைக்கம் வீரர் பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம்: செப்.26ல் அடிக்கல்
சென்னை: கேரளாவில் தந்தை பெரியாருக்கு மேலும் ஒரு நினைவு மண்டபம் தமிழ்நாடு அரசு அமைக்கிறது. வைக்கம் வீரர் பெரியாருக்கு கேரளத்தின் ஆலப்புழா அருகே நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா செப்.26ல் நடைபெறுகிறது. பெரியார் சிறை வைக்கப்பட்ட ஆறுக்குட்டியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என 2023ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பெரியாருக்கு நினைவு மண்டபம்...