பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும், சென்னை - இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ், 14 நாடுகளைச் சேர்ந்த...
"நலம் காக்கும் ஸ்டாலின்" முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும் : ராதாகிருஷ்ணன் விளக்கம்!!
சென்னை : "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் குறித்து தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அதில், "நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை முதல்வர் தொடங்கி வைக்கிறார். சென்னை...
உலக நாடுகளுக்கு ஷாக்!.. சிரியா மீது அதிகபட்சமாக 41% வரி விதித்த அமெரிக்கா: இந்தியாவிற்கு ஆக.7ல் அமல்!!
வாஷிங்டன்: சிரியா மீது இதுவரை இல்லாத அளவிற்கு 41% இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு பல உலக நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது வரிகளை அறிவித்திருந்தார். மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் அளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு பல்வேறு விகிதங்களில் பரஸ்பர வரி விதிக்கப்பட்டது....
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை ஒப்படைத்துவிட்டு, சிங்கார சென்னை அட்டையை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்!!
சென்னை: இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் cmrl பயண அட்டைகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக சிங்கார சென்னை என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டையை கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்...
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES) வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளது. ரூ.12,800 கோடி கடன் பெற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. கடன் தொகையையும், வட்டியையும் திருப்பி செலுத்துவதில் மோசடி...
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.34.50 குறைந்து ரூ.1,789க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.34.50 குறைந்து ரூ.1,789க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனையாகிறது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும்...
பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு: முதல்வரை பிரேமலதாவும் சந்தித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு
சென்னை: பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என்று ஓபிஎஸ் கூறினார். ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை முதல்வரை ஓபிஎஸ் சந்தித்து பேசியதும், அதேநேரத்தில், தேமுதிக தலைவர் பிரேமலதாவும் திடீரென...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றைய நிகழ்வுகள்
* ரயில்வேயில் லோகோ பைலட்டுகளுக்கு உரிய ஓய்வு அளிக்கப்படுகிறதா? காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறதா? திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி இந்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் எனப்படும் இன்ஜின் ஓட்டுனர்களுக்கான ஓய்வு, ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்பும் முறை குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
சென்னை: 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான...