பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆட்டிசம் நோய் அபாயமா? டிரம்பின் குற்றச்சாட்டுக்கு உலக சுகாதார மையம் விளக்கம்

ஜெனீவா: பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆட்டிசம் பிரச்னை ஏற்படும்' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என உலக சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது. பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும். மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக...

85 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பீகாரில் நாளை காங். காரிய கமிட்டி கூட்டம்: ராகுல்காந்தி, கார்கே பங்கேற்பு

By Ranjith
23 Sep 2025

பாட்னா: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பீகாரில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையக் குழு அடுத்த வாரம் பீகாருக்கு வருகை தர உள்ளதால், அதன்பிறகு தேர்தலுக்கான கவுன்டவுன் தொடங்கும் என...

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் நவராத்திரி பெருவிழா: குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு..!

By Ranjith
23 Sep 2025

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று (22.09.2025) முதல் 01.10.2025 வரை நடைபெறவுள்ள நவராத்திரி பெருவிழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, விநாயகர் அகவல் மற்றும் அபிராமி அந்தாதியுடன் நடைபெற்ற பூஜையில்...

71வது தேசிய திரைப்பட விருதுகள்; ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது: 3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங் படக்குழு

By Neethimaan
23 Sep 2025

டெல்லி: 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். கடந்த 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமாகி வந்த நிலையில், இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி...

ரெட்ரோஃபிட்களுக்கான தமிழக அரசின் ரூ.66 கோடிகள் மதிப்பிலான பணி ஆணையை பெற்றுள்ளது EcoFuel Systems (India) Ltd

By dotcom@dinakaran.com
23 Sep 2025

மும்பை , ஆகஸ்ட்: ரெட்ரோஃபிட்களுக்கான தமிழக அரசின் ரூ.66 கோடிகள் மதிப்பிலான பணி ஆணையை EcoFuel Systems (India) Ltd பெற்றுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மாநிலத்தின் பசுமைப் போக்குவரத்து இயக்கத்தை ஆதரிக்கும் முக்கிய மைல்கல்; ஆண்டுதோறும் 5.7 லட்சம் டன் CO ₂ உமிழ்வைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத் துறைக்கான...

2 நாட்களில் 4 முறை உயர்ந்த தங்கம் விலை... நகை வாங்குவோரை நடுங்க வைக்கும் விலை... சவரன் ரூ.85,000ஐ தாண்டியது!

By Suresh
23 Sep 2025

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.85,000ஐ தாண்டியது. 2வது நாளாக இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. நேற்று காலையில் தங்கம் அதிரடியாக...

கேரளாவில் நடிகர் துல்கர் சல்மானின் 2 கார்களை பறிமுதல் செய்தது சுங்கத் துறை

By Neethimaan
23 Sep 2025

திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர் துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. பூடான் நாட்டு ராணுவம் தாங்கள் பயன்படுத்திய லேண்ட் க்ரூசர், லேண்ட் ரோவர், டாடா எஸ்யுவி, மகீந்திரா, டாடா டிரக்குகள் உள்பட 190க்கும் மேற்பட்ட வாகனங்களை சமீபத்தில் ஏலத்தில் விட்டது. இந்த வாகனங்களை ஒரு கும்பல் வாங்கி சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தி...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

By MuthuKumar
23 Sep 2025

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி தொடர்பாக அறிக்கை தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். திமுகவில் தலைமை...

கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By Neethimaan
23 Sep 2025

சென்னை: கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான...

தமிழ்நாடு சட்டபேரவைக் கூட்டத்தொடர் அக்.14 முதல் நடைபெறும்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

By MuthuKumar
23 Sep 2025

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்.14 முதல் நடைபெறும் என சபாநாயகர் அப்பவு அறிவித்துள்ளார். அக்டோபர் 14ம் தேதிக்கு முன்பு அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 29 உடன் நிறைவடைந்தது இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்...