தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு!

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்று (26.09.2025) புதுதில்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44வது கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு...

லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கைது!

By Suresh
26 Sep 2025

லடாக்: லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக் விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க கேட்டு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை கடந்த 4 மாதமாக...

போலியான சென்னை மெட்ரோ இரயில் நிறுவன வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

By Arun Kumar
26 Sep 2025

  சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற சமூக ஊடகங்கள் Instagram, Facebook போன்றவற்றில் அவ்வப்போது வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ இரயில் நிறுவனம் தனது செய்தி...

கேரளாவில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

By Arun Kumar
26 Sep 2025

  கேரளா: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா வட்டத்தில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறைக்கப்பட்ட அரூக்குற்றியில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கும் பணிக்கு இன்று (26-09-2025 ) கேரள மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சஜி செரியான் தலைமையில், பொதுப்பணித்துறை...

ஹெச்-1பி விசா கட்டண விவகாரம்; ‘உலகளாவிய பணியாளர்களே யதார்த்தம்!’: அமெரிக்காவுக்கு ஒன்றிய அமைச்சர் பதிலடி

By Suresh
26 Sep 2025

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டண உயர்வுக்கு, ‘உலகளாவிய பணியாளர் முறை ஒரு தவிர்க்க முடியாத யதார்த்தம்’ என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த 19ம் தேதி புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு ஒருமுறை கட்டணமாக 1,00,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 லட்சம்) செலுத்த வேண்டும்...

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

By Francis
26 Sep 2025

  சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று...

அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை!

By Francis
26 Sep 2025

  வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை...

62 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

By Francis
26 Sep 2025

  சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 38 நபர்களுக்கும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 18 நபர்களுக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 நபர்களுக்கும், என மொத்தம் 62 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தமிழ்நாடு அரசுப்...

லடாக் மக்களின் துயரமும் வேதனையும் பிரதமர் மோடியின் மனசாட்சியை எழுப்ப வேண்டும் : ராகுல் காந்தி கருத்து

By Porselvi
26 Sep 2025

டெல்லி : லடாக் மக்களின் துயரமும் வேதனையும் பிரதமர் மோடியின் மனசாட்சியை எழுப்ப வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "6 ஆண்டுகளுக்கு முன், லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டபோது லடாக் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். ஆனால், மிகப்பெரிய ஏமாற்றம் லடாக்...

819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார் துணை முதலமைச்சர்!

By Francis
26 Sep 2025

  சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளையும், கருணை அடிப்படையில் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்...