எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு பாதுகாவலர்; மக்கள் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு பாதுகாவலர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். எம்.எஸ்.சுவாமிநாதன் உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;...

புதிய வக்ஃபு திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது: அமைச்சர் நாசர் திட்டவட்டம்!!

By Nithya
19 hours ago

சென்னை: புதிய வக்ஃபு திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; 1995 ஆம் ஆண்டு வக்ஃபுசட்டத்தினை ஒன்றிய அரசு திருத்தம் செய்து, ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்,1995-னை 08.04.2025...

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள்: EPFO புள்ளிவிவரத்தில் தகவல்

By MuthuKumar
20 hours ago

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்த்து வருவதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு வேலைவாய்ப்பு சதவீதம்...

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி 4 வாரங்களாக முடக்கம்: நாளொன்றுக்கு ரூ.85 கோடி இழப்பு!

By Nithya
21 hours ago

டெல்லி: ஜாகுவார் நிறுவனம் முடக்கத்தால் நாளொன்றுக்கு ரூ.85 கோடியும், வாரம் ரூ.600 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி டாடா மோட்டார்சின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ரேஞ்ச் ரோவர், டிஸ்கவரி, டிஃபெண்டர் உள்ளிட்ட கார் தயாரிப்பு மற்றும் விற்பனையும் முடங்கியுள்ளது. நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம்...

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்: கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.159-க்கு விற்பனை..!

By MuthuKumar
21 hours ago

சென்னை: கடந்த மாதம் இறுதியில் இருந்து ஜெட் வேகத்தில் அதிகரித்தது. தினமும் வரலாற்று உச்சத்தையும் பதிவு செய்தது. கடந்த 22ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து பவுன் ரூ.83,440க்கு விற்கப்பட்டது. மறுநாள் 23ம் தேதி பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து பவுன் ரூ.85,120க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை...

குரூப் - 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவிப்பு

By MuthuKumar
a day ago

சென்னை: கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் - 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. 3935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்தசூழலில் குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள்...

அக்டோபர் 1ம் தேதி முதல் அமல் இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி, இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்

By Ranjith
26 Sep 2025

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு இந்திய மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு...

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 7 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

By Suresh
26 Sep 2025

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.9.2025) சென்னை, செனாய் நகர் ‘பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 41.83 கோடி ரூபாய் செலவில் செனாய் நகரில் பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடல், கோயம்பேடு சந்திப்பில் பசுமை பூங்கா,...

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு!

By Suresh
26 Sep 2025

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்று (26.09.2025) புதுதில்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44வது கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு...

லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கைது!

By Suresh
26 Sep 2025

லடாக்: லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக் விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க கேட்டு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை கடந்த 4 மாதமாக...