ராஜபாளையத்தில் வியாபாரிகள் - விவசாயிகள் கலந்துரையாடல்

ராஜபாளையம், ஜூலை 20: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி வியாபாரிகள்- விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் ராஜபாளையம், வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த பருத்தி விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜபாளையம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சீனியம்மாள், மேற்பார்வையாளர் வேல்முருகன் மற்றும் வில்லிப்புத்துார் விற்பனைக்கூட மேற்பார்வையாளர் பொன்னுச்சாமி ஆகியோர் பருத்தியை...

புதுக்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

By MuthuKumar
19 Jul 2025

சிவகாசி, ஜூலை 20: விருதுநகர் மாரட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் மூத்த குடிமகன் அழகுமலை தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தேசிய ஊரக வேலையுறுதி...

நாளை மறுநாள் துவக்கம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

By Ranjith
18 Jul 2025

விருதுநகர், ஜூலை 19: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 21ம் தேதி முதல் துவங்க உள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட தகவல் வருமாறு: மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும்...

தூய இன்னாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

By Ranjith
18 Jul 2025

  விருதுநகர், ஜூலை 19: விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய 80வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலய பங்குத்தந்தை அருள் ராயன், துணை பங்குத்தந்தை பிரின்ஸ் மற்றும் இறை மக்கள் முன்னிலையில் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை பாரிவளன், தூய இன்னாசியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து...

காரில் கொண்டுசென்ற பட்டாசுகள் பறிமுதல்

By Ranjith
18 Jul 2025

  சிவகாசி, ஜூலை 19: சிவகாசி அருகே காரில் கொண்டு சென்ற பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி அருகே நாரணாபுரம் ரோட்டில் கிழக்கு சப் இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.12 ஆயிரம்...

பணி பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்

By Ranjith
17 Jul 2025

  விருதுநகர், ஜூலை 18: பணி பாதுகாப்பு கோரி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பிலான ஆர்ப்பாட்டம் முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது. திருத்தங்கல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவர்களை...

ஆசிரியர் இயக்கங்கள் மறியல்

By Ranjith
17 Jul 2025

  விருதுநகர், ஜூலை 18: விருதுநகரில் சாலைமறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் 325 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நிர்வாகி செல்வ கணேசன் தலைமையில் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து...

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

By Ranjith
17 Jul 2025

  விருதுநகர், ஜூலை 19: விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர்கள், அலுவலர்கள் சங்கம் இணைந்து விருதுநகர் துணை பொது மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் மாநில சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் மாநில பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் சட்ட விரோத...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுடன் குவிந்த மக்கள்

By Ranjith
16 Jul 2025

வத்திராயிருப்பு, ஜூலை 17: வத்திராயிருப்பு அருகே நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்தனர். விருதுநகர் தெற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் வளையட்டி, குன்னூர் ஊராட்சி பகுதி மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் மகளிர் உதவி...

குடிபோதை தகராறில் தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை

By Ranjith
16 Jul 2025

ராஜபாளையம், ஜூலை 17: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக் மணிகண்டன் (23), கணேசன் மகன் இசக்கிராஜா (40) உள்ளிட்ட சிலர், சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் கீழ்புறம் உள்ள சாலையில், சில தினங்களுக்கு முன் அமர்ந்து ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல்...