டிராக்டர் மோதி இளைஞர் பலி

  ஏழாயிரம்பண்ணை, செப்.22: வெம்பக்கோட்டை அருகே ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அஸ்வின் குமார் (21). இவர் நேற்று முன்தினம் இரவு தனது டூவீலரில், ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்துப்பட்டி கண்மாய் அருகே எதிரே வந்த டிராக்டர் மோதி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை...

தாட்கோ மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

By Arun Kumar
22 Sep 2025

  விருதுநகர், செப்.22: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் வழங்கபட உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தாட்கோ, சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த...

சாத்தூரில் சாலையில் குப்பைகள் குவிப்பு: சுகாதாரம் பாதிப்பு

By Ranjith
18 Sep 2025

சாத்தூர், செப்.19: சாத்தூர் பகுதியில் குப்பைகளை கொட்டும் வகையில் தொட்டி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகர் பகுதியில் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பைகளை நிறுவனத்தின் வாசல் முன்பு குவித்து வைத்துள்ளனர். நகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகாலையில் இருந்து ஒவ்வொரு பகுதியாக குப்பைகளை சேகரித்து வருகின்றனர். சில பகுதிக்கு செல்வதற்கு...

விருதுநகரில் பரபரப்பு பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து

By Ranjith
18 Sep 2025

விருதுநகர், செப்.19: விருதுநகர் தெப்பம் அருகே உள்ள குடோன் தெருவில் ரவீந்திரன் என்பவர் பேப்பர் மற்றும் விளம்பர நோட்டீஸ் விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று காலை குடும்பத்தினர் வீட்டை பூட்டி வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் ஏற்றி வைத்திருந்த விளக்கு கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. பூட்டிய வீட்டிற்குள் இருந்து புகை தொடர்ந்து...

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

By Ranjith
18 Sep 2025

விருதுநகர், செப்.19: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் விஜயபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு நியமனத்தின் போது தேவையே தவிர 20 ஆண்டுகள் பணியாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டுமென்பது...

பெரியார் பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

By Ranjith
17 Sep 2025

ராஜபாளையம், செப்.18: ராஜபாளையத்தில் தந்தை பெரியார் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர தெற்கு வடக்கு செயலாளர்கள் பரமசிவம், வக்கீல் துரை முருகேசன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாப்புராஜ், விருதுநகர் மேற்கு...

மதிமுக சார்பில் பெரியார் படத்திற்கு மரியாதை

By Ranjith
17 Sep 2025

ராஜபாளையம், செப்.18: பெரியார் 147வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக செட்டியார்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் காதர் மைதீன், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், சேத்தூர் பேரூர் செயலாளர்,...

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

By Ranjith
17 Sep 2025

காரியாபட்டி, செப்.18: காரியாபட்டியில் பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாளான செப்.17ம் தேதி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. காரியாபட்டி கல்குறிச்சி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காரியாபட்டி தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய...

டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி சாவு

By Ranjith
16 Sep 2025

சாத்தூர், செப்.17: சாத்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புது சூரங்குடியை சேர்ந்தவர் மேசையா(30). இவர் தனத மனைவி வனிதா(24), மகள் சஞ்சனா(3) ஆகியோருடன் டூவீலரில் நேற்று முன்தினம் சாத்தூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு நான்கு வழிச்சாலையில் சென்றார். பெத்துரெட்டிபட்டி...

டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி சாவு

By Ranjith
16 Sep 2025

சாத்தூர், செப்.17: சாத்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புது சூரங்குடியை சேர்ந்தவர் மேசையா(30). இவர் தனத மனைவி வனிதா(24), மகள் சஞ்சனா(3) ஆகியோருடன் டூவீலரில் நேற்று முன்தினம் சாத்தூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு நான்கு வழிச்சாலையில் சென்றார். பெத்துரெட்டிபட்டி...