கஞ்சா விற்றவர் கைது

  சாத்தூர், டிச. 7: சாத்தூர் நகர் எஸ்ஐ அண்ணாதுரை, போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரியன் ஊரணி அருகே சின்னப்பர் குருசடிக்கு பின்னால் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து சோதனை நடத்திய போது அவரது சட்டப்பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.  விசாரணையில் அவர் ராஜபாளையம் சுந்தரராஜபுரம்மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த...

வெம்பக்கோட்டையில் வெளுத்து வாங்கிய மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

By Arun Kumar
05 Dec 2025

  வெம்பக்கோட்டை, டிச. 6: சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதிகளில் டிட்வா புயல் மழைக்கு பின் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழந்து சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை ஒரு...

திருத்தங்கல்லில் ஜெயலலிதா படத்திற்கு அமமுகவினர் மரியாதை

By Arun Kumar
05 Dec 2025

  சிவகாசி, டிச. 6: சிவகாசி மாநகர் திருத்தங்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் அம்மா பேரவை துணை செயலாளர் அன்பு செல்வம், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, சிவகாசி கிழக்கு பகுதி செயலாளர் கார்த்திக், சிவகாசி மேற்கு பகுதி...

கார் திருடியவர் கைது

By Arun Kumar
05 Dec 2025

  சாத்தூர், டிச. 6: சாத்தூர் சிதம்பரம் நகரை சேரந்தவர் ராஜேஸ்வரி (49). இவர் வாகனங்களுக்கு டிங்கரிங், பெயிண்டிங் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் நிறுத்தப்பட்டு இருந்த சேதுராமலிங்காபுரத்தை சேர்ந்த வைரபிரகாஷ் (25) என்பவரது கார் திருடு போனது. இதுகுறித்து ராஜேஸ்வரி சாத்தூர் நகர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு...

கூமாபட்டியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

By Arun Kumar
04 Dec 2025

  விருதுநகர், டிச.5: கூமாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தகவல்: வத்திராயிருப்பு வட்டம் கூமாபட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின்...

சூலக்கரையில் நாளை மின்தடை

By Arun Kumar
04 Dec 2025

  விருதுநகர், டிச.5: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்ட தகவல்: சூலக்கரை துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சூலக்கரை கிராமம், கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட ஆயுதப்படை, காவலர் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு,...

டிச.16ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

By Arun Kumar
04 Dec 2025

  விருதுநகர், டிச.5: டிச.16ம் தேதி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் டிச.16 காலை 11 மணியளவில் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி சார் ஆட்சியர் மற்றும் சாத்தூர், அருப்புக்கோட்டை...

நாய் கடித்து 4 பேர் காயம்

By Karthik Yash
03 Dec 2025

வத்திராயிருப்பு, டிச. 4: வத்திராயிருப்பு மேல தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மகாராஜபுரம் பகுதிக்கு சென்ற போது அங்கிருந்த நாய் கடித்துள்ளது. இதேபோன்று மகாராஜபுரத்தை சேர்ந்த ராமராஜ்(67), தம்பிபட்டியை சேர்ந்த சம்பத்கிரி(46), வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் கருப்பசாமி(27) ஆகியோரையும் நாய்கள் கடித்தன. இவர்கள் 4 பேரும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு வீட்டிற்கு சென்றனர்....

பட்டாசு தொழிலாளி மீது வழக்கு

By Karthik Yash
03 Dec 2025

சிவகாசி, டிச.4: சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி முத்தையா. இவருக்கும் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் முத்தையாவும் அந்த சிறுமியும் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சிறுமி...

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு 2 பேரை குண்டாசில் கைது செய்ய உத்தரவு

By Karthik Yash
03 Dec 2025

விருதுநகர், டிச. 4: ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுகபுத்ரா நேற்று உத்தரவிட்டார். ராஜபாளையம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயிலில் கடந்த நவம்பர் 11ம் தேதி இரவு நேர காவலாளிகளான பேச்சிமுத்து,...