ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி ராஜபாளையத்தில்
ராஜபாளையம், அக்.14. ராஜபாளையத்தில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் விஸ்வநாத பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(43). கூலி தொழிலாளி. இவர் ராஜபாளையத்தில் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது தாயார் அய்யம்மாள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில், தண்டவாளத்தை...
சிவகாசியில் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் பெண் உட்பட 2 பேர் கைது
சிவகாசி, அக்.14: சிவகாசியில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அனுப்பன்குளம் பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் தகர செட் அமைத்து அதில் உரிய அனுமதியின்றி பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து...
காரியாபட்டியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த வேண்டுகோள்
காரியாபட்டி, அக்.14: காரியாபட்டியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காரியாபட்டி நகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில்கடந்த சில நாட்களாக நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால், வெளியில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருக்க வேண்டிய...
பட்டாசு வைத்திருந்தவர் கைது
சிவகாசி, அக்.13: சிவகாசியில் உரிய அனுமதியின்றி தகர ஷெட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி நியூ திருப்பதி நகரில் கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை...
பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு
சிவகாசி, அக்.13: சிவகாசி அருகே, வி.சொக்கலிங்காபுரம் கமலகண்ணன் (55) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் பட்டாசு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த அறையிலும் தீ...
திருச்சுழியில் 69.40 மிமீ மழை பதிவு
விருதுநகர், அக்.13: விருதுநகர் மாவட்டதில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. விருதுநகரில் பெய்த பலத்த மழையால் பழைய பஸ்...
விழிப்புணர்வு கட்டுரை போட்டி
ஏழாயிரம்பண்ணை, அக்.12:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் சங்கரபாண்டிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடந்தது. ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் நடந்த இப்போட்டியில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் பரிசு...
சாத்தூர் நகரில் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
சாத்தூர், அக்.12: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் திருநெல்வேலி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து சாத்தூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் நகராட்சியால் உள்ள 24 வார்டு பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. சாத்தூர் நகரின் மேற்கு பகுதியில் உள்ள பெரியார் நகர், சிதம்பரம் நகர், அண்ணாநகர், கே.கே.நகர்...
வெம்பக்கோட்டை அருகே கார் மோதி வாலிபர் பலி: 2 பேர் காயம்
ஏழாயிரம்பண்ணை, அக்.12: வெம்பக்கோட்டை அருகே, கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி எஸ்பிஎம் தெருவை சேர்ந்தவர் கரண் பாண்டியன் (25). தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). நேற்று முன் தினம்...