சாத்தூரில் சாலையில் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி

சாத்தூர், ஆக.11: சாத்தூர் நகர் பகுதிகளான வெம்பக்கோட்டை சாலை, மெயின் ரோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலை பகுதியில் இரவு பகல் நேரத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகள் பாலங்கள், சாலைகளிலும், தெருக்களிலும் மறியல் செய்வது போல் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் கூட்டமாக நிற்கின்றன. இதனால் சாலை வழியாக கார், இருசக்கர வாகனங்கள்,...

காவலர் வீட்டில் நகை திருட்டு

By Suresh
11 Aug 2025

அருப்புக்கோட்டை, ஆக.11: அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(40). சிஆர்பிஎப் தலைமை காவலர். இவரது மனைவி, குழந்தைகளுடன் ஆலடிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார், விடுமுறையில் ஆத்திப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது, கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது...

450 கிராம ஊராட்சிகளில் ஆக.15ல் கிராமசபை கூட்டம்

By Karthik Yash
08 Aug 2025

விருதுநகர், ஆக.9: விருதுநகர் மாவட்டத்தில் ஆக.15ம் தேதி 450 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ல் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம நிர்வாக பொது செலவினம், கிராம ஊராட்சி...

நான்குவழிச் சாலை பணிக்காக சர்வே துவக்கம்

By Karthik Yash
08 Aug 2025

அருப்புக்கோட்டை, ஆக.9: அருப்புக்கோட்டை புளியம்பட்டி தனியார் பள்ளியில் இருந்து புளியம்பட்டி மேற்கு பகுதி புறவழிச்சாலை வரை 3 கிமீ தூரத்திற்கு உள்ள இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக இடங்களை அளந்து சர்வே செய்யும் முதற்கட்ட பணி தற்போது துவங்கியுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் முதல் பணியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்...

மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

By Karthik Yash
08 Aug 2025

விருதுநகர், ஆக.9: விருதுநகர் வருகை தந்த எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு விருதுநகர் அதிமுக மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில்...

சிவகாசி மாநகராட்சி புதிய கட்டிட பணிகள் தீவிரம்

By Karthik Yash
07 Aug 2025

சிவகாசி, ஆக.8: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே புள்ளைக்குழியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் மற்றும் வர்த்தக கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகாசி -சாத்தூர் சாலை புள்ளைக்குழியில் 1.75 ஏக்கரில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பில் புதிய அலுவலக கட்டிட பணிகள் கடந்த 2023 ஜூனில் அடிக்கல் நாட்டி...

ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும்

By Karthik Yash
07 Aug 2025

விருதுநகர், ஆக.8: மண் பரிசோதனை மேற்கொள்ளும் முறை குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மண் மாதிரி மண் ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால்தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி எடுக்கும் போது ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு...

ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும்

By Karthik Yash
07 Aug 2025

விருதுநகர், ஆக.8: மண் பரிசோதனை மேற்கொள்ளும் முறை குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மண் மாதிரி மண் ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால்தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி எடுக்கும் போது ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு...

சாலையில் விழுந்த மரம் அகற்றம்

By Karthik Yash
06 Aug 2025

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.7: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் வீசிய சூறைகாற்றினால் செண்பகத்தோப்பு செல்லும் சாலையில் உள்ள பழமையான வாகைமரத்தின் ஒரு பகுதி கீழே உடைந்து விழுந்தது. விழும்போது யாரும் இல்லாததால் எவ்வித ஆபத்து ஏற்படவில்லை. இது பற்றிய தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவி, ஏஇ பொன்...

ஏஐடியுசி ஒர்க்கர்ஸ் யூனியன் பேரவை

By Karthik Yash
06 Aug 2025

விருதுநகர், ஆக.7: விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி ஒர்க்கர்ஸ் யூனியன் சங்க 15வது ஆண்டு பேரவை மத்திய சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் எம்பி அழகிரிசாமி, முன்னாள் எம்எல்ஏ பொன்னுபாண்டியன், மாநில குழு உறுப்பினர்...