ரூ.5.30 லட்சம் மோசடி செய்த தம்பதி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி
வேலூர், செப்.18: கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.30 லட்சம் மோசடி செய்த சென்னை தம்பதி மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில், சைபர் கிரைம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோர்...
கொம்புடன் சுவரில் மாட்டியிருந்த 2 மான் தலைகள் பறிமுதல் தொழிலாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் ஒடுகத்தூர் அருகே சோதனையின்போது
ஒடுகத்தூர், செப்.17: ஒடுகத்தூர் அருகே கொம்புடன் சுவற்றில் மாட்டியிருந்த 2 மானின் தலைகளை வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும் தொழிலாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் இறந்த மானின் தலைகளை வைத்திருப்பதாக நேற்று மாவட்ட வன அலுவலர் அசோக்குமாருக்கு ரகசிய...
அரசு வங்கி மேலாளரிடம் ரூ.92.30 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் ஆசைக்காட்டி
வேலூர் செப்.17: பங்கு சந்தையில் முதலீடு எனக்கூறி அதிக லாபம் ஆசைகாட்டி அரசு வங்கி மேலாளரிடம் ரூ.92.30 லட்சம் மோசடி தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்றைய டிஜிட்டல் காலத்தில் அனைத்தும் கணினி மயமாகி விட்டது. இதனால் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப்,...
பொய்கை மாட்டு சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு வர்த்தகம்
வேலூர், செப்.17: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ரூ.70 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு...
பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டி தீ குளிக்க முயற்சி வேலூர் கலெக்டர் காலில் விழுந்து கதறல் வீட்டை அபகரித்து அடியாட்களுடன் மிரட்டும் ரவுடி
வேலூர், செப்.16: வேலூரில் வீட்டை அபகரிதது 20 அடியாட்களுடன் ரவுடி மிரட்டுவதாகவும், நடவடிக்கை கோரி மூதாட்டி பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டி தீ குளிக்க முயற்சி செய்து, கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுதார். இதனால் கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது மூதாட்டி ஒருவர்,...
குழந்தையின் வெள்ளிக்கொலுசு செல்போன்கள் திருடியவர் கைது சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார் வேலூரில் இரவு வீடு புகுந்து
வேலூர், செப்.16: வேலூரில் இரவு வீடு புகுந்து குழந்தையின் வெள்ளிக்கொலுசு மற்றும் 3 செல்போன்களை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கலாஸ்பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(51), ஜவுளிக்கடை ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 13ம் தேதி இரவு, வீட்டில் 3வது மாடியில் தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது...
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 2 மாணவர்கள் கைது காட்பாடியில் சிக்கினர் பெங்களூருவில் இருந்து
வேலூர், செப்.16: பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் காட்பாடியில் சிக்கினர். பெங்களூரில் இருந்து வேலூருக்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக காட்பாடி போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் அளிக்கும்...
மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு வேலூரில் முன்விரோத தகராறில்
வேலூர், செப்.15: வேலூரில் முன்விரோத தகராறில் மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் குளோரி(61). கடந்த 12ம் தேதி குளோரின் பேரனுக்கு, அதேபகுதியைச் சேர்ந்த சொக்கு என்கிற சண்முகம்(30), ஆனந்த்(33), மனோகரன்(26), வெங்கடேசன்(28) ஆகியோருடன் தகராறு ஏற்படடது. பேரனுடன்...
மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு வேலூரில் முன்விரோத தகராறில்
வேலூர், செப்.15: வேலூரில் முன்விரோத தகராறில் மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் குளோரி(61). கடந்த 12ம் தேதி குளோரின் பேரனுக்கு, அதேபகுதியைச் சேர்ந்த சொக்கு என்கிற சண்முகம்(30), ஆனந்த்(33), மனோகரன்(26), வெங்கடேசன்(28) ஆகியோருடன் தகராறு ஏற்படடது. பேரனுடன் தகராறு...