நிலுவை கடன் வசூலிக்க 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு: கூட்டுறவு இணை பதிவாளர் தகவல்

வேலூர், ஜூலை 24: கூட்டுறவு வங்கிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி உள்ளதாக இணை பதிவாளர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பண்ணை சாரா கடன்கள் மற்றும்...

பொய்கை கால்நடை சந்தையில் ரூ.70 லட்சம் வர்த்தகம்

By MuthuKumar
23 Jul 2025

வேலூர், ஜூலை 23: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து கடந்த வார நிலையே இருந்ததால் விற்பனை ரூ.70 லட்சத்துக்கு நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள்,...

வேலூர் இந்து அறநிலையதுறை இணை ஆணையர் மண்டலத்தில் மண்டல ஹெரிடேஜ் ஸ்கிரீனிங் கமிட்டி ஆய்வு

By MuthuKumar
23 Jul 2025

வேலூர், ஜூலை 23: வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் 29 புராதன, தொன்மை சிறப்புமிக்க திருக்கோயில்களை புனரமைப்பதற்காக மண்டல அளவிலான ஹெரிடேஜ் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 280 திருக்கோயில்கள், மடங்கள், சமண கோயில்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த...

பைக் திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை: வேலூர் கோர்ட் தீர்ப்பு

By MuthuKumar
23 Jul 2025

வேலூர், ஜூலை 23: பைக் திருடிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம்(45), ஆட்டோ டிரைவர். இவர் கடந்தாண்டு செப்டம்பரில் கொணவட்டத்திற்கு பைக்கில் வந்தார். அப்போது பெரிய மசூதி அருகே பைக்கை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் காணவில்லை....

பெண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி போக்சோவில் வாலிபர் கைது

By MuthuKumar
21 Jul 2025

வேலூர், ஜூலை 22: வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி‌. இவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த பைரோஸ்(22) என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு...

அதிக பயன்பாட்டு நேரங்களில் கூடுதல் மின்கட்டணம்: மின்வாரியம் சுறுசுறுப்பு

By MuthuKumar
21 Jul 2025

வேலூர், ஜூலை 22: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பீக் அவர்ஸ் எனப்படும் அதிக பயன்பாட்டு நேரங்களில் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்க தற்போதுள்ள டிஜிட்டல் மின்மீட்டர்களுக்கு பதில் டிஓடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் பீக் ஹவர்...

கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்

By MuthuKumar
21 Jul 2025

கே.வி.குப்பம், ஜூலை 22: கே.வி.குப்பம் ஆட்டு சந்ைதயில் நேற்று விற்பனை மந்தமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில்...

ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகள் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

By MuthuKumar
20 Jul 2025

ஒடுகத்தூர், ஜூலை 21: மேலரசம்பட்டு கிராமத்தில் வாழை, நிலக்கடலை, நெற்பயிர்களை காட்டெருமைகள் கூட்டம் சேதப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டாரத்தை சுற்றியுள்ள கிராமங்கள் அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு மான்கள், காட்டெருமை, காட்டுப்பன்றிகள், முயல், மயில்கள், பாம்பு வகைகள் மற்றும் பறவைகள் வசித்து வருகிறது. இங்கு ஏராளமான கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வனப்பகுதியையொட்டி...

திருமண ஆசைவார்த்தை கூறி வாலிபர் கடத்திய சிறுமியை உடனடியாக மீட்ட போலீசார்

By MuthuKumar
20 Jul 2025

குடியாத்தம், ஜூலை 21: குடியாத்தம் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முரளி(24), கூலி தொழிலாளி என்பவர்,...

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள உரிய ஆவணங்கள் இணைக்காமல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

By MuthuKumar
20 Jul 2025

வேலூர், ஜூலை 21: தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்காக, உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் விண்ணப்பங்களை நிராகரிக்க தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை, அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்துகிறது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்குகிறது....