வேலூர் பாலமதி மலையில் திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணை கல்லால் தாக்கிய வாலிபர் கைது: ரத்தம் வழிந்தபடி ஓடியதால் பரபரப்பு

வேலூர், ஜூலை 16: வேலூர் பாலமதி மலையில் திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ரத்தம் வழிந்தபடி ஊருக்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால்...

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 செயல்படுத்த 21ம் தேதி அஞ்சல் பரிவர்த்தனைகள் இல்லா நாளாக கடைபிடிக்கப்படும் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

By MuthuKumar
15 Jul 2025

வேலூர், ஜூலை 16: அஞ்சல்துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 செயல்படுத்த வசதியாக வரும் 21ம் தேதி மட்டும் அஞ்சல் பரிவர்த்தனைகள் இல்லா நாளாக கடைபிடிக்கப்படும் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார். அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 அட்வான்ஸ்டு போஸ்டல் டெக்னாலஜி 2.0 வரும் 22ம் தேதி முதல்...

வேலூரில் திருமணம் செய்வதாக ஆசை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

By MuthuKumar
14 Jul 2025

வேலூர்,: வேலூரில் திருமணம் செய்வதாக ஆசை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் சில நாட்கள் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு மாணவி தான் படிக்கும்...

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களை பாதுகாப்பது அவசியம்: தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு

By MuthuKumar
14 Jul 2025

வேலூர்: சட்டப்பூர்வ தத்தெடுப்பு கட்டமைப்பை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ராகவ் லங்கர் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) கீழ் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் சிறார் சட்டம் தொடர்பான வழிமுறைகளை...

விபத்தில் பாதிக்கப்பட்ட எலக்ட்ரீசியனுக்கு ரூ.7.75 லட்சம் இழப்பீடு வேலூர் நீதிமன்றம் உத்தரவு

By MuthuKumar
14 Jul 2025

வேலுார்: விபத்தில் பாதிக்கப்பட்ட எலக்ட்ரீசியனுக்கு ரூ.7.75 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.– வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் சிவா(41), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி தனது மகன் கீர்த்திவர்மனுடன் பைக்கில் திருத்தணியில் இருந்து கேஜிகண்டிகை சாலையில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். நத்தம் பெட்ரோல்...

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலி பெங்களூருக்கு 37 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைப்பு

By Ranjith
13 Jul 2025

  வேலூர், ஜூலை 14: திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து காரணாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை, பெங்களூருக்கு செல்ல பயணிகளுக்கு 37 அரசு சிறப்பு பஸ்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. சென்னை மணலியில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு 52 டேங்கர்களுடன் நேற்று அதிகாலை சரக்கு ரயில் புறப்பட்டது. அதிகாலை 5.20மணிக்கு...

மழை வேண்டி வருண பகவானுக்கு ஏரிக்கரையில் பொங்கலிட்டு ஒப்பாரி வைத்த பெண்கள் வள்ளிமலை அருகே விநோதம்

By Ranjith
13 Jul 2025

  பொன்னை, ஜூலை 14: வள்ளிமலை அருகே மழை வேண்டி ஏரிக்கரையில் வருண பகவானுக்கு பொங்கலிட்டு பெண்கள் ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை பகுதியில் மழைவேண்டி ஆண்டுதோறும் வருணபகவானுக்கு பொங்கலிட்டு ஒப்பாரி வைக்கும் வினோத நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏரி குளங்கள்...

சோதனையில் ரூ.16 லட்சம் பணத்துடன் சிக்கிய வாலிபர் ஹவாலா பணமா என வேலூரில் போலீசார் விசாரணை ஆம்னி பஸ்சில் வந்த இளம்பெண்ணை போட்டோ எடுத்தார்

By Karthik Yash
10 Jul 2025

வேலூர், ஜூலை 11: ஆம்னி பஸ்சில் பயணம் செய்த இளம்பெண்ணை போட்டோ எடுத்த வாலிபரை வேலூரில் போலீசார் பிடித்து சோதனை ெசய்ததில் அவரிடம் ₹16 லட்சம் பணம் சிக்கியது. இது ஹவாலா பணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி...

காவல்நிலையங்களில் பெண் காவலர்கள் 182 பேருக்கு பயிற்சி வேலூரில் பயிற்சி முடித்த

By Karthik Yash
10 Jul 2025

வேலூர், ஜூலை 11: வேலூரில் பயிற்சி முடித்த 2ம் நிலை பெண் காவலர்கள் 182 பேருக்கு போலீஸ் நிலையத்தில் 15 நாட்கள் பயிற்சி தொடங்கியது. வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் 182 2ம் நிலை பெண் போலீசாருக்கு 7 மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா கடந்த 8ம் தேதி...

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு போலீசார் விசாரணை

By Karthik Yash
10 Jul 2025

வேலூர், ஜூலை 11: வேலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் காதலித்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஜெயக்குமாரை எச்சரித்துள்ளனர். ஆனால் ஜெயக்குமார்...