கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் தங்கசெயின் பறிக்க முயன்ற ஆசாமி கைது

  குடியாத்தம், ஜூலை 28: குடியாத்தம் அருகே கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் தங்கசெயின் பறிக்க முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன்(34), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒருவர்...

நள்ளிரவு அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: போதை வாலிபருக்கு வலை

By Ranjith
27 Jul 2025

  ஒடுகத்தூர், ஜூலை 28: வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் அரசு பஸ் வந்தது. பஸ்சை கொட்டாவூர் பகுதியை சேர்ந்த டிரைவர் பார்த்திபன்(45) என்பவர் ஓட்டினார். ஒடுகத்தூரில் பயணிகளை இறக்கிவிட்டு பெரிய ஏரியூரில் நிறுத்துவதற்காக நள்ளிரவு பஸ்சை சந்தைமேடு அருகே ஓட்டிச்சென்றபோது, மதுபோதையில் தள்ளாடியபடி வாலிபர் சென்றார். இதனால்...

பிரியாணி கடைக்காரரை வழிமறித்து ரூ.2 லட்சம் பறிப்பு: நண்பரிடம் தீவிர விசாரணை

By Suresh
25 Jul 2025

குடியாத்தம், ஜூலை 26: பரதராமி அருகே பைக்கில் சென்ற பிரியாணி கடைக்காரரை வழிமறித்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்தியார்(37), பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் நூருதீன்(31) என்பவருடன் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்கு தொழில் சம்பந்தமாக பைக்கில் சென்றுள்ளார். பின்னர்,...

குட்கா பதுக்கி விற்ற ஆட்டோ டிரைவர் கைது

By Suresh
25 Jul 2025

ஒடுகத்தூர், ஜூலை 26: சித்தூரில் இருந்து கடத்தி வந்து குட்காவை பதுக்கி விற்ற ஆட்டோ டிரைவரை வேப்பங்குப்பம் போலீசார் கைது செய்தனர். ஒடுகத்தூர் அடுத்த அத்திக்குப்பம் புதுமனை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் அப்பகுதியில்...

ஆந்திராவில் இருந்து அரசு பஸ்சில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

By Suresh
25 Jul 2025

வேலூர், ஜூலை 26: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசு பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.வேலூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் தலைமையில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை தமிழக- ஆந்திர எல்லை...

வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மேன் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

By MuthuKumar
25 Jul 2025

வேலூர், ஜூலை 25: வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மேனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(67), ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை டிரைவர். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு...

மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

By MuthuKumar
25 Jul 2025

வேலூர், ஜூலை 25: வாலாஜா அருகே விபத்தில் மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.பெங்களூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் சதீஷ் (23). இவர் ஐடிஐ படித்துவிட்டு சிஎம்சி மருத்துவமனையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி வாலாஜா டோல்கேட்...

டிராக்டர் கவிழ்ந்து அடியில் சிக்கிய சிறுவன் பலி ஒடுகத்தூர் அருகே சோகம் மலை கிராமத்தில் உழவு பணியின்போது

By MuthuKumar
25 Jul 2025

ஒடுகத்தூர், ஜூலை25: ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் உழவு பணியின் போது டிராக்டர் கவிழ்ந்ததில் அதன் அடியில் சிக்கிய சிறுவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஜார்தான் கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சிவா(15). இவர் 6ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில்...

விவசாயி விஞ்ஞானிக்கு ரூ.2.50 லட்சம் பரிசு வேளாண் இணை இயக்குநர் தகவல்

By MuthuKumar
23 Jul 2025

வேலூர், ஜூலை 24: விவசாயி விஞ்ஞானிக்கு ரூ.2.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் கருவிகளை விவசாயிகள், அனுபவ அறிவின் அடிப்படையில் தாங்களாக புதிய சாகுபடி முறைகள், இடுபொருட்களைப் பயன்படுத்துதல், உருவாக்கி பயன்படுத்துதல் போன்றவற்றின்...

தூக்க மாத்திரை கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் கணவர்: வேலூர் எஸ்பியிடம் மனைவி புகார்

By MuthuKumar
23 Jul 2025

வேலூர், ஜூலை 24: மது அருந்திவிட்டு தூங்கவிடாமல் தினமும் நள்ளிரவில் கொடுமைப்படுத்தியும், தூக்க மாத்திரை கொடுத்து என்னை ஆபாசமாக படம் வீடியோ எடுத்து மிரட்டும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனைவி புகார் அளித்தார்.வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மயில்வாகனனிடம் 25 வயது இளம் பெண் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர்...