கடித்த பாம்புடன் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம், நவ.29: குடியாத்தம் அருகே மனைவியை கடித்து பாம்புடன் சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தர்மபிரகாஷ். இவரது மனைவி உமாதேவி(45). நேற்று இரவு வீட்டில் இருந்தபோது உமாதேவியின் காலில் 2 அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. இதனால் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த தர்மபிரகாஷ்,...

எஸ்எஸ்ஐக்கள் உள்பட 9 பேர் டிரான்ஸ்பர் எஸ்பி மயில்வாகனன் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்

By Karthik Yash
27 Nov 2025

வேலூர், நவ.28: வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐக்கள் உள்பட 9 பேர் பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் எஸ்ஐ, தலைமை காவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் வடக்கு காவல் நிலைய காவலர் நிசர்அகமத்-அரியூர் காவல் நிலையத்திற்கும், சத்துவாச்சாரி போக்குவரத்து எஸ்எஸ்ஐ...

உதவி கோட்ட பொறியாளரின் காரில் திடீர் தீ குடியாத்தம் நெடுஞ்சாலை துறை

By Karthik Yash
27 Nov 2025

குடியாத்தம், நவ.28: வேலூர் மாவட்டம் குடியாத்தம்- காட்பாடி சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அலுவலகத்திற்கு வெளியேநிறித்தி வைக்கப்பட்டிருந்த உதவி கோட்ட பொறியாளரின் கார் திடீரென கரு புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அங்கிருந்த பணியாளர்கள் குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு...

சிறுமியை மிரட்டி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு காதலனுடன் தனிமையில் இருந்த

By Karthik Yash
27 Nov 2025

வேலூர், நவ. 28: காதலனுடன் இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபரும் காதலித்தனர். மேலும்...

9.63 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு 37,075 மையங்களில் 14ம் தேதி நடக்கிறது புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ்

By Karthik Yash
26 Nov 2025

வேலூர், நவ.27: தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 9.63 லட்சம் பேருக்கு வரும் 14ம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளி செல்லாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த...

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் 17 வாகனங்கள் அதிக விலையால் விற்பனையாகவில்லை வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில்

By Karthik Yash
26 Nov 2025

வேலூர், நவ.27: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்த மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. 17 வாகனங்கள் அதிக விலையால் ஏலம் போகவில்லை. வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய கடத்தல், மதுபாட்டில்கள் கடத்தல், போதை பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில்...

59 இன்ஸ்பெக்டர்களில் 17 பேர் விழுப்புரம் சரகத்தில் நியமனம் வடக்கு மண்டலத்தில் பதவி உயர்பெற்ற

By Karthik Yash
26 Nov 2025

வேலூர், நவ.27: தமிழக காவல்துறையில் வடக்கு மண்டலத்தில் பதவி உயர்வுபெற்ற 59 இன்ஸ்பெக்டர்களில் 17 பேர் விழுப்புரம் சரகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இன்ஸ்பெக்டர் பி.விவேகானந்த், விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்ற எஸ்.முத்துஈஸ்வரன், கடலூர் மாவட்டம் புவனகிரி சர்க்கிளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பதவி உயர்வு...

2 பேருக்கு போலி பணி நியமன ஆணை செங்கல்பட்டு பெண் கைது குடியாத்தத்தில் ரூ.8 லட்சம் பெற்றுக் கொண்டு

By Karthik Yash
25 Nov 2025

குடியாத்தம், நவ. 26: குடியாத்தத்தில் ரூ.8 லட்சம் பெற்றுக்கொண்டு 2 பேருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கிய செங்கல்பட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சேகர் மனைவி சுமதி (43). இவர், 2012ம் ஆண்டு கருணை அடிப்படையில் வருவாய் துறையில் கிராம உதவியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் கடந்த சில...

பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது சிசிடிவி கேமரா காட்சிகளால் சிக்கினர் வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை அருகே

By Karthik Yash
25 Nov 2025

வேலூர், நவ.26: வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை அருகே பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை சாலை வழியாக நேற்று முன்தினம் காலை சென்றவர்கள், மருத்துவமனை காம்பவுண்ட் சுவரை யொட்டியுள்ள கால்வாயில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்....

விவசாய நிலத்தில் பதுக்கிய 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் காவலாளி கைது வன விலங்குகளை வேட்டையாட

By Karthik Yash
25 Nov 2025

குடியாத்தம், நவ. 26: குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட விவசாய நிலத்தில் பதுக்கிய 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், காவலாளியை கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமம் அருகே வனப்பகுதியை ஒட்டி கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் செம்மரம், சந்தன மரம்,...