வீடுபுகுந்து மூதாட்டியிடம் பாலியல் தொந்தரவு கட்டிட மேஸ்திரி கைது பொன்னை அருகே மதுபோதையில்
பொன்னை, அக். 14: பொன்னை அருகே குடிபோைதயில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் பாலியல் தொந்தரவு செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பொன்னை அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில் நான்கு பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து தனியாக வசித்து வருகிறார். தெங்கால் பகுதியை சேர்ந்தவர்...
சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 16ம் தேதி
வேலூர், அக்.14: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 16ம் தேதி சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் வேலூர் கலெக்டர் தலைமையில் வரும் 16ம் தேதி பிற்பகல்...
இன்று அறிவித்த மின் தடை ஒத்திவைப்பு சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்களில்
வேலூர், அக்.14: சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்களில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலைங்களில், அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இன்று (14ம் தேதி) நிறுத்தப்படவிருந்த மின் வினியோகம் நிறுத்தம், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி...
40 பேர் ஆர்டிஓவிடம் பிணைய பத்திரம் வழங்க நடவடிக்கை வேலூர் மாவட்ட காவல்துறை தகவல் சூதாட்ட விவகாரத்தில்
வேலூர், அக்.13: சூதாட்ட விவகாரத்தில் 40 பேர் ஆர்டிஓவிடம் பிணைய பத்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி...
மதுபோதையில் வாகனம் ஓட்டிய 57 பேருக்கு ரூ3.50 லட்சம் அபராதம் வேலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்தில்
வேலூர், அக்.13: வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மது போதையில் வாகன ஓட்டிய 57 பேருக்கு போலீசார் ரூ 3.50லட்சம் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மது போதை வாகன ஓட்டிகளை அடையாளம் காணும்...
உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு
வேலூர், அக்.13:கடந்த 2014 முதல் செப்டம்பர் 2018 வரை மேல்நிலை 2ம் ஆண்டு பொதுத்தேர்வுகள், துணைத்தேர்வுகள் எழுதி, உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அரசுத்தேர்வுகள் துறையால் நடத்தப்பட்ட 2014ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2018ம் ஆண்டு வரையிலான மார்ச், ஜூன், செப்டம்பர் என அனைத்து...
மொைபல் போனில் காட்டன் சூதாட்டம் பெண் உட்பட 4 பேர் கைது
வேலூர், அக்.12: மொபைல் போன் மூலம் காட்டன் சூதாட்டம் ஆடிய பெண் உட்பட 4 பேரை பாகாயம் போலீசார் கைது செய்தனர். வேலூர் பாகாயம் போலீசாருக்கு சங்கரன்பாளையம், விருபாட்சிபுரம், தொரப்பாடி கே.கே.நகர் ஆகிய இடங்களில் மொபைல் போன் மூலம் காட்டன் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதிகளில் பாகாயம்...
நெற்பயிரை தாக்கும் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி? வேளாண் இணை இயக்குனர் தகவல் வேலூர் மாவட்டத்தில்
வேலூர், அக். 12: நெற்பயிரை தண்டு துளைப்பான் தாக்குதலை தடுப்பது எப்படி? என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவத்தில் சுமார் 3,500 ஏக்கரில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இப்பருவத்தில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல் வாய்ப்பு...
பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் 167 மனுக்கள் ஏற்பு அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் 6 தாலுகாவில்
வேலூர், அக். 12: பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 2வது சனிக்கிழமையான நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர்...