தலைவன் கோட்டையில் தெருகுழாய் அமைக்கும் பணிக்கு ஐகோர்ட் பாராட்டு

மதுரை, ஜூலை 24: ரூ.5 லட்சத்தில் தெருகுழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பா ராட்டு தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம், தலைவன்கோட்டையில் சிலரை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தததாக திருமலைச்சாமி என்பவர் மீது புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய்...

தென்காசியில் நாளை நடக்கிறது விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

By MuthuKumar
23 Jul 2025

தென்காசி,ஜூலை 24: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது என்று தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை 25ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர்...

ராதாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

By MuthuKumar
23 Jul 2025

நெல்லை, ஜூலை 24: ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், ராதாபுரம் பகுதிகளுக்கு மணியம்மை மஹாலில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்தரப்பு மக்களும் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென பல்வேறு சீர்மிகு திட்டங்களை அறிவித்து...

சேரன்மகாதேவியில் லோடு ஆட்டோவில் தொங்கியபடி மாணவர்கள் சாகச பயணம்

By MuthuKumar
22 Jul 2025

வீரவநல்லூர், ஜூலை 23: சேரன்மகாதேவியில் லோடு ஆட்டோவில் தொங்கியபடி மாணவர்கள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வாட்சப்பில் வைரலாகி வருகிறது. சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேரன்மகாதேவிக்கு பஸ் மற்றும் ரயில்களில் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் ரோட்டில் வருகின்ற...

நெல்லை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணி

By MuthuKumar
22 Jul 2025

நெல்லை, ஜூலை 23: நெல்லை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணியை மேற்கொள்ள தகுதியுடைய நிறுவனத்தினர் வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணி 2024ம் ஆண்டு ராபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கீட்டின்போது பயிர் சர்வே எண்...

ரூ.423.13 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்: குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சபாநாயகர் அப்பாவு ஆலோசனை

By MuthuKumar
22 Jul 2025

திசையன்விளை, ஜூலை 23: திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் ரூ.423.13 கோடியில் நடந்து வரும் களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் குறித்து சபாநாயகர் அப்பாவு, பேரூராட்சி தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

மானூர் அரசு கல்லூரி புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்

By MuthuKumar
22 Jul 2025

நெல்லை, ஜூலை 22: இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் மாணவ மாணவிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மானூர் தாலுகாவில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க 2021ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு தொடங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் அதிகம் படிக்கிற இந்த அரசு கல்லூரியில் 350க்கும் மேற்பட்ட மாணவ...

திருக்குறுங்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பொருட்கள் திருட முயற்சி

By MuthuKumar
22 Jul 2025

களக்காடு,ஜூலை 22: திருக்குறுங்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பொருட்களை திருட முயற்சி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி, மகிழடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. விவசாயி. சம்பவத்தன்று மதியம் இவரது மனைவி லெட்சுமி (25) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பூஜை அறையில் இருந்து பொருட்கள் சிதறி...

குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்

By MuthuKumar
22 Jul 2025

நெல்லை, ஜூலை 22: பாப்பாக்குடி அருகே சிவகாமிபுரம் அருந்ததியர் சமுதாய மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, வாறுகால் மற்றும் கழிவுநீர் ஓடை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலி குடங்களோடு வந்து மனு அளித்தனர். இதுகுறித்து சிவகாமிபுரம் மக்கள் கலெக்டர் அலுவலத்தில் நேற்று அளித்த மனு விபரம்: சிவகாமிபுரம் அருந்ததியர் சமுதாய...

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

By MuthuKumar
20 Jul 2025

களக்காடு, ஜூலை 21: களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆற்றில் உற்சாகத்துடன் குளித்தனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையினரால் சுற்றுசூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளிர்ச்சியுடன் ஓடி வருவது சிறப்பு மிக்கதாகும். தலையணையில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி...