திருவாரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் ‘ப’ வடிவிலான மாணவர்கள் இருக்கை

திருவாரூர், ஜுலை 15: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் அரசின் உத்தரவுபடி ‘ப’ வடிவில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்பட்டது. தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்புகள் வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா,...

திருத்துறைப்பூண்டி நகராட்சி புதிய தார்சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு

By Ranjith
13 Jul 2025

  திருத்துறைப்பூண்டி, ஜூலை 14: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் செயல்படுத்தப்படும் தார்சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகளில் சாலை, குடிநீர், குளம் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சி 80 சதவீதம் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது, அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி...

கோவிலூர் அரசுப்பள்ளி மாணவிகள் சதுரங்க விளையாட்டு போட்டியில் சாதனை

By Ranjith
13 Jul 2025

  முத்துப்பேட்டை, ஜூலை 14: முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடமும், 19 வயதிற்கு உட்பட்ட இளம் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொளள...

திருவாரூரில் மாணவ, மாணவியருக்கு தனியாக மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்

By Ranjith
13 Jul 2025

  திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு மாநாடு திருவாரூரில் மாநாட்டு குழுத் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகை எம்.பி செல்வராஜ், விவசாய சங்க...

திருவாரூரில் முதல்வர் ரோடு ஷோ திருத்துறைப்பூண்டி திமுக சார்பில் வரவேற்பு

By Arun Kumar
10 Jul 2025

  திருத்துறைப்பூண்டி. ஜூலை 11: திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவினை போது திருத்துறைப்பூண்டி நகர திமுக செயலாளர், நகர் மன்ற தலைவர் வரவேற்று சிறபித்தனர்,திருவாரூரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவினை போது திருத்துறைப்பூண்டி நகர திமுக செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாண்டியன்,நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன்மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.  ...

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக சேவை

By Arun Kumar
10 Jul 2025

  மன்னார்குடி, ஜூலை 11: மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கினைந்த பொது சுகாதார ஆய்வகத்தை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 354 படுக் கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோ யாளிகள்...

திறனில் சிறந்து விளங்கிய மாணவர்கள் நீடாமங்கலம் ஒன்றிய அரசுப்பள்ளிக்கு விருது

By Arun Kumar
10 Jul 2025

  நீடாமங்கலம், ஜூலை 11: மாணவர்கள் அடிப்படை திறன்களில் சிறந்து விளங்கிய நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் அடிப்படை திறன்களில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு தமிழக அரசு பாராட்டி விருது வழங்கி சிறந்த முன்னோடி பள்ளியாக ஆக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு திருச்சி தேசிய கல்லூரியில்...

திருத்துறைப்பூண்டி நகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டம் நகர்மன்ற தலைவர் ஆய்வு

By Ranjith
09 Jul 2025

  திருத்துறைப்பூண்டி, ஜூலை 10: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் காலை உணவு திட்டம் மூலம் 4 பள்ளிகளில் பயிலும் 73 குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சமையல்கூடத்தின் தூய்மை குறித்து தினந்தோறும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருவது வழக்கம் இதே போன்று நேற்று காலை உணவின் தரம் மற்றும் சமையல் கூடத்தின் தூய்மை...

கொண்டியாறு பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

By Ranjith
09 Jul 2025

  நீடாமங்கலம்,ஜூலை 10: நீடாமங்கலம் அருகேயுள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் ராமதாஸ் மகன் சற்குணம் (26) கூலித்தொழிலாளி.இவர் டூவீலர் வாகனத்தில் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது நரசிங்கமங்கலம் அருகே கொண்டியாறு பாலம் பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் சற்குணம் தூக்கியெறியப்பட்டு பலத்த காயங்களுடன்...

ஒரத்தூர் பகுதியில் முழுநேர அங்காடி திறக்க வேண்டும்

By Ranjith
09 Jul 2025

  நீடாமங்கலம், ஜூலை 10: நீடாமங்கலம் வட்டம் ஒரத்தூர் பகுதிநேர அங்காடியை முழுநேர அங்காடியாக இயங்கிட செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலம் தாலுகா சித்தமல்லிமேல்பாதி ஊராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுவிநியோகத்திட்ட பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடி சித்தமல்லி மற்றும் ஒரத்தூர் கிராமத்தில் பகுதி நேரமாகவும் இயங்கி வருகிறது. இதில் சித்தமல்லியில் இயங்கும் அங்காடியில்...