கட்டிமேடு அரசுப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, அக். 26: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்தார் .முன்னதாக ஆசிரியை தனுஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் நவீன்...

எடையூர் அரசு பள்ளியில் நூலகத்தின் பயன்குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

By Suresh
26 Oct 2025

முத்துப்பேட்டை,அக்.26: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலகத்துக்கு வாங்க என்ற தலைப்பில் நூலகத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சுரேஷ், உதவி தலைமை ஆசிரியர் இந்திரா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆசிரியர்கள் ரமேஷ் குமார், கணேஷ்குமார், ஆரோக்கியராஜ், சுருளி ஆண்டவர், சரவணன்,...

திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனம் சார்பில் சாலை ஓரங்களில் உள்ளவர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி

By Suresh
25 Oct 2025

திருத்துறைப்பூண்டி,அக்25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனத்தின் சார்பில் சாலை ஓரங்களில் உள்ளவர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் சாலை ஓரத்தில் காய்கறி வியாபாரம், கருவாடு வியாபாரம் செய்யும் ஏழை விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்காக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 ஆர்கானிக்...

மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

By Suresh
25 Oct 2025

மன்னார்குடி, அக். 25: மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் கபடி போட்டிக்கு திருவாரூர் மாவட்ட அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் வரும் 26ம் தேதி வடுவூர் விளையாட்டு அகாடமி உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜ ராஜேந் திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது,...

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

By Suresh
25 Oct 2025

திருவாருர், அக். 25: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்து அரசு மூலம் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே திருக்காரவாசல் மற்றும் நார்த்தங்குடி, கொட்டையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களை வேளாண்துறை...

திருத்துறைப்பூண்டி பகுதியில் பலத்த மழை தண்ணீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்

By Ranjith
23 Oct 2025

திருத்துறைப்பூண்டி,அக்.24: திருத்துறைப்பூண்டி அருகே மழையால் தண்ணீல் மூழ்கிய குறுவை நெற்பயிர்களை எம்பி செல்வராஜ், எம்எல்ஏ மாரிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆண்டாங்கரை வருவாய் கிராமத்தில் 386 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெல் முற்றி அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் குறுவை...

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு கூட்டம்

By Ranjith
23 Oct 2025

நீடாமங்கலம்,அக்24: நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நீடாமங்கலம் அரசு மருத்துவமனை முதன்மை குடியுரிமை மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில்...

மன்னார்குடியில் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

By Ranjith
23 Oct 2025

திருவாரூர்,அக்.24: திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் வரும் 29ம் தேதி மன்னார்குடியில் நடைபெறுவதாக கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் வரும் 29ந் தேதி...

விண்ணப்பங்கள் வரவேற்பு கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க நிர்வாகக்குழு தீர்மானம்

By MuthuKumar
23 Oct 2025

திருவாரூர், அக். 23: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் முருகையன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஜோசப் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் நாகை எம்பி செல்வராஜ், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், தற்போது நடைபெற்று வரும் குறுவை அறுவடை பணிகளையொட்டி...

தமிழுக்கு தொண்டாற்றிய பெருந்தகைகளுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை

By MuthuKumar
23 Oct 2025

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் உதவித்தொகைபெற விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமை திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்...