திருவாரூரில் இருந்து சிவகங்கைக்கு 2 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

திருவாரூர், அக். 23: திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டத்தின் பொது விநியோக திட்ட அரவைக்காக ரயில் மூலம் 2 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி,...

திருத்துறைப்பூண்டியில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

By Ranjith
18 Oct 2025

திருத்துறைப்பூண்டி அக்.16: பத்து அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலர் கோபி சரவணன் தலைமை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் மருத பழனிவேல், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட...

அரசு மருத்துவகல்லூரியில் சான்றிதழ் படிப்பிற்கு அவகாசம் நீட்டிப்பு

By Ranjith
18 Oct 2025

திருவாரூர், அக். 18: திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் மருத்துவம் சார்ந்த ஒரு வருட சான்றிதழ் படிப்பிற்கு மாணவர்கள் நேரடி சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2025-26-ம் கல்வியாண்டிற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை...

ஊராட்சி செயலர் பணி விண்ணப்பம் வரவேற்பு

By Ranjith
18 Oct 2025

வலங்கைமான் அக். 18: வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வலங்கைமான் ஊரா ட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி மூலால்வாஞ்சேரி நார்த்தாங்குடி பூனாயிருப்பு உள்ளிட்ட 9 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் தகுதியானவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 9ம் தேதி...

மதுவிலக்கு குற்ற வழக்கில் பறிமுதலான 96 வாகனங்கள் ஏலம்

By Ranjith
16 Oct 2025

திருவாரூர், அக். 17: திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 96 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. ஏலத்தொகை வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் மது கடத்தல் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி கருண்கரட் தலைமையில் பொது ஏலம்...

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மக்கும், மக்காத குப்பை விழிப்புணர்வு

By Ranjith
16 Oct 2025

திருத்துறைப்பூண்டி, அக். 17: திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் கிருத்திகா ஜோதி உத்தரவின்படி *தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம்* என்ற தலைப்பின் கீழ் திருத்துறைப்பூண்டி நகராட்சி வார்டு எண் -12 அபிஷேக கட்டளை ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து மக்கும் குப்பை மற்றும்...

பனை விதைகள் நடும் விழா

By Ranjith
16 Oct 2025

திருவாரூர், அக்.17: சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-யை முன்னிட்டு திருவாரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்திற்கு செல்லும் சாலையில் பனை விதைகள் நடும் விழா மண்டல இணைப்பதிவாளர் கா.சித்ரா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் நா.இளையராஜா மற்றும் த.கார்த்தீபன் ,சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் இரா.சுதாகர் மற்றும் வீ.இராஜதுரை, துணைப்பதிவாளர் (பொ.வி.தி) அலுவலக...

திருத்துறைப்பூண்டியில் மரக்கன்று நடும்பணி

By Francis
13 Oct 2025

  திருத்துறைப்பூண்டி, அக் 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரை பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும்பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறும் போது: வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்தவும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் மரம் நடுவது அவசியம். இந்தாண்டு நகர் முழுவதும் மரம் நட...

கட்டிமேடு அரசு பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

By Francis
13 Oct 2025

  திருத்துறைப்பூண்டி, அக். 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரு கே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை வெற்றிப்படிகள் என்ற அரசு திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவும் தேர்வுகளை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்காகவும் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை வகித்தார்.முன்னதாக ஆசிரியை மாலதி வரவேற்றார். வெற்றி...

சாலையில் பனி மூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் ஹாஜி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

By Francis
13 Oct 2025

  திருவாரூர், அக்.14: திருவாரூர் மாவட்டத்தில் ஹாஜிபணியிடத்திற்கு தகுதியுடைய இஸ்லாமிய சமூகத்தினர் வரும் 17ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாமென கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் காஜிபணியிடத்திற்கு தகுதியுடைய இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பிக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தகுதியுடைய விண்ணப்பத்தாரர் ஆலிம் அல்லது பாசில் கல்வியை முடித்தவராகவே இருத்தல் வேண்டும்...