திமுக உறுப்பினர் சேர்க்கை

  திருத்துறைப்பூண்டி, ஜூலை 5: திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை, திருத்துறைப்பூண்டி நகரம் 5வது வார்டில் தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர செயலாளருமான ஆர் எஸ் பாண்டியன் தலைமையில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சௌமியன் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்கள். இதில் நகர மன்ற...

இணைப்பு சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

By Arun Kumar
04 Jul 2025

  நீடாமங்கலம், ஜூலை 5: நீடாமங்கலம் அருகே சித்தாம்பூர் அரிச்சபுரம் இணைப்பு சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை.நீடாமங்கலம் ஒன்றியம் சித்தாம்பூர் - அரிச்சபுரம் செல்லும் சாலை மிகவும் மோசமாக கப்பிகள் பெயர்ந்து பல ஆண்டுகளாக உள்ளது. இந்த சாலையில் வழியாக மேலாளவந்தச்சேரி, கீழாள வந்துச்சேரி, புதுதேவங்குடி, அரிச்சபுரம், வேட்டைத்திடையில் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த...

முத்துப்பேட்டை அரசு கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

By Arun Kumar
04 Jul 2025

  முத்துப்பேட்டை, ஜூலை 5: முத்துப்பேட்டையில் 2025-2026ம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசால் புதிதாகத் துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு ஒரு வார கால பயிற்சி திட்டம் நடைப்பெற்று வருகிறது நேற்று 3- நாள் நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ராஜாராமன் தலைமை வகித்தார், முத்துப்பேட்டை, காவல் நிலைய...

திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

By Neethimaan
04 Jul 2025

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் திருப்பதி அரக்கோணம் பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை திருத்தணி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை மாநகரப்...

காவல் நிலைய செயல்பாடுகள் சாரணர் படை மாணவர்களுக்கு களப் பயண பயிற்சி

By Arun Kumar
03 Jul 2025

  மன்னார்குடி, ஜூலை. 4: அரசு மேல்நிலைப் பள்ளி சாரண படை மாணவர்களுக்கு கோட்டூர் காவல் நிலையலத்தில் களப்பணி பயிற்சி நடைபெற்றது. மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, எடமேலையூர், எடையூர், திருத்துறைப்பூண்டி மற்றும் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த சாரணர் படைப்பிரிவு மாணவர்கள் 63 பேர் திரி சாரணர் படைத்தலைவர்கள் சங்கர், பழனிவேல், ரமேஷ், ரமேஷ்...

குடவாசல் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

By Arun Kumar
03 Jul 2025

  வலங்கைமான், ஜூலை 4: குடவாசல் அருகே கண்டிரமாணிக்கம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கடலங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருவாரூர் கால்நடைப்பெருக்கம் மற்றும் தீவன உற்பத்தி துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குனர் சிவகுமார் முகாமினை தொடக்கி வைத்து சிறந்த கிடேரி கண்டு வளர்ப்போருக்கு பரிசு மற்றும்...

குறுவை சாகுபடி பணியில் விவசாய தொழிலாளி அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள் வரன்முறைப்படுத்தும் காலக்கெடு நீட்டிப்பு

By Arun Kumar
03 Jul 2025

  திருவாரூர், ஜுலை 4: திருவாரூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவனங்களை வரன்முறைபடுத்துவதற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம்...

பாரத சாரணிய இயக்கம் சார்பில் முதலுதவி குறித்த சிறப்பு பயிற்சி முகாம்

By Arun Kumar
01 Jul 2025

  மன்னார்குடி, ஜூலை 2: மன்னார்குடி பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் முதல் உதவியா ளன் சிறப்பு தகுதி காண் சின்னம் பயிற்சி முகாம் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட முதன் மை ஆணையரும், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலருமான ராஜேஸ்வரி தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார்....

கட்டிமேடு அரசு பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

By Arun Kumar
01 Jul 2025

  திருத்துறைப்பூண்டி, ஜூலை 2: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு ச பாலு தலைமை வகித்து பேசும்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26...

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்

By Arun Kumar
01 Jul 2025

  திருவாரூர், ஜூலை 2: இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஷேமா பொது இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் 2016ம் ஆண்டு முதல்...