மன்னார்குடி வடிவாய்க்கால் சேரியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

மன்னார்குடி, அக். 30: மன்னார்குடி அருகே வடிவாய்கால் சேரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக் கோவிலில், 10 தினங்கள் கந்தசஷ்டி விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடிவாய்கால் சேரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 10 தினங்கள் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. சூரசம் ஹாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்...

திருத்துறைப்பூண்டியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணி

By Ranjith
29 Oct 2025

திருத்துறைப்பூண்டி, அக்.30: திருத்துறைப்பூண்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணி தொடர்பாக மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அமுதா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்...

சேதம் அடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

By Ranjith
29 Oct 2025

திருத்துறைப்பூண்டி, அக்.30: திருத்துறைப்பூண்டி பகுதியில் சேதம் அடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெரு பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து எந்த நேரத்திலும் கிழே விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக செல்வேருக்கு உயிர்...

திருவாரூர் மாவட்ட அணிக்கு 15 வீரர்கள் தேர்வு

By Arun Kumar
28 Oct 2025

  மன்னார்குடி, அக். 29: மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் கபடி போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க 15 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு மாநில 51 வது ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டிகள் நவம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்...

எடையூர் சங்கேந்தியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

By Arun Kumar
28 Oct 2025

  முத்துப்பேட்டை, அக். 29: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சங்கேந்தியில் பகுதியில் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை சங்கேந்தி கடைதெரு கிழக்கு கடற்கரை நான்கு சாலை பிரியும் இடத்தில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்ட மக்கள்...

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம்

By Arun Kumar
28 Oct 2025

  திருத்துறைப்பூண்டி, அக். 29: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்தனர். அகமுடையர் சங்கம் சார்பில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில்,...

முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

By Arun Kumar
27 Oct 2025

  முத்துப்பேட்டை,அக்.28: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2025-26 காலாண்டு தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று...

மன்னார்குடியில், நாளை மாணவர்களுக்கு கல்வி கடன் முகாம்

By Arun Kumar
27 Oct 2025

  திருவாரூர்,அக்.28: திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் நாளை (29ந் தேதி) காலை 10 மணி அளவில் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...

சாக்கு தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும்

By Arun Kumar
27 Oct 2025

  திருவாரூர்,அக்.28: டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்து வரும் சாக்கு தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும் என அரசுக்கு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல்களை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்களில்...

முத்துப்பேட்டையில் அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை அச்சுறுத்தும் நாய்கள்

By Suresh
26 Oct 2025

முத்துப்பேட்டை,அக்.26: அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை அச்சுறுத்தி வருவதால் உடன் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாய்கள் கடைத்தெரு மற்றும் குடியிருப்புகளின் தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும், குழந்தைகளையும்...