திமுக இளைஞர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்

முத்துப்பேட்டை, ஜூலை 21: முத்துப்பேட்டை அருகே இடும்பாவனத்தில் திமுக இளைஞர்அணி சார்பில் அரசின் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை இடும்பாவனம் கடைத்தெருவில் திமுக இளைஞர்அணி சார்பில் கலைஞரின் 102-வது பிறந்தநாள்விழா மற்றும் திமுக அரசின் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் இரா...

திருவாரூர் மாவட்டத்தில் உணவு பொருட்கள் உற்பத்தி தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

By MuthuKumar
20 Jul 2025

திருவாரூர், ஜுலை 21: திருவாரூர் மாவட்டத்தில் உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்க தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானியத்துடன் கூடிய கடன் திட்டம் மூலமாக உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும்...

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 83.091 மெட்ரிக் டன் பருத்தி ஏலம்

By MuthuKumar
19 Jul 2025

வலங்கைமான், ஜூலை 20: வலங்கைமானில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 83.091 மெட்ரிக் டன் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7ஆயிரத்து 569 க்கும் சராசரியாக ரூ.7 ஆயிரத்து 443. க்கும்விற்பனையானது. மேற்படி ஏலத்தில் ரூ.61.85 லட்சம் மதிப்பிலான...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 284 பேர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம்

By MuthuKumar
19 Jul 2025

மன்னார்குடி, ஜூலை 20: பெருகவாழ்ந்தானில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் 494 மனுக்கள் குவிந்தன. மகளிர் உரிமைத் தொகை கோரி 284 பேர் விண்ணப்பித்தனர். இந்த முகாம்கள் மூலம் நகர்ப் புற பகுதிகளில் 13 துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதி களில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்...

குறுவை சாகுபடி களை எடுக்கும் பணி முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது

By MuthuKumar
19 Jul 2025

திருவாரூர், ஜுலை 20: திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் மற்றும் 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த...

பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

By Neethimaan
18 Jul 2025

திருத்துறைப்பூண்டி, ஜூலை 19: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பிறவிமருந்தீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் விளக்கேற்றி துர்க்கை அம்மனை வழிபட்டனர். முதல் ஆடி வெள்ளி...

மன்னார்குடி பெண்கள் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கான வழி காட்டுதல் விழிப்புணர்வு பயிற்சி

By Neethimaan
18 Jul 2025

மன்னார்குடி, ஜூலை 19: மன்னார்குடி அரசு உதவி பெறும் தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு வழிக் காட்டுதல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் பள்ளி தலைமையாசிரி யை ஆரோக்கியசெல்வி தலைமையில் நடைபெற்றது. திட்ட அலுவலர் இசபெல்லா வரவேற்றார். இதில், என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் கமலப்பன் பேசுகையில்,...

திருவாரூர் மாவட்டம் குரூப் 2 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி

By Neethimaan
18 Jul 2025

திருவாரூர், ஜுலை 19: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு வரும் 21ந் தேதி முதல் துவங்கப்படவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம்...

கட்டிமேடு அரசுப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு: விண்ணப்பித்து பயன் ெபற அழைப்பு

By MuthuKumar
17 Jul 2025

திருத்துறைப்பூண்டி, ஜூலை 18:திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மு ச பாலு தலைமை வகித்தார். எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி இதில் நான் பெருமை அடைகிறேன். என் பள்ளியை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் என்பதனை...

உரிய விலை கிடைக்க அரசுக்கு ேகாரிக்கை; கொள்முதல் பணியில் விவசாயிகள் ஆர்வம்: திருவாரூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

By MuthuKumar
17 Jul 2025

திருவாரூர், ஜுலை 18: திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெறுவதாக செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; திருவாரூர் துர்காலயா சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன்படி காலை...