சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு மாவட்ட கபடி போட்டி

திருவாரூர், நவ. 6: சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் கூட்டுறவுத் துறை சார்பில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட விளையாட்டு துறை இணைந்து நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் 8ம் தேதி காலை 8 மணியளவில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது....

திருமக்கோட்டை அருகே பாலையைக்கோட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 1400 பேருக்கு சிகிச்சை

By Ranjith
05 Nov 2025

மன்னார்குடி, நவ.5: திருமக்கோட்டை அருகே பாலையைக்கோட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 1400 பேருக்கு சிகிச்சை பெற்றனர். கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில், திருமக்கோட்டை அடுத்த பாலையைக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக் கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில்...

வலங்கைமான் பகுதியில் பூச்சு மருந்து தெளிக்கும் போது முககவசம் அவசியம்

By Ranjith
05 Nov 2025

வலங்கைமான், நவ.5: வலங்கைமான் பகுதியில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் போது முக கவசம் அணிய வேண்டும் என வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வலங்கைமான் பகுதியில் நெற்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்தை கையாளும் இப்போது முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள்குறித்துவலங்கைமான் வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் பயிர்...

கோரையாறு பாலம் செல்லும் வழியில் கொடி சூழ்ந்து ஆபத்தான நிலையில் மின் கம்பம்

By Ranjith
05 Nov 2025

நீடாமங்கலம், நவ.5: நீடமங்கலம் கோரையாற்று பாலத்திலிருந்து செல்லும் வழியில் மின் கம்பத்தில் கொடிகள் சூழ்ந்து ஆபத்தான நிலையில் எரியும் விளக்கு மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியில் பழையநீடாமங்கலம் செல்லும் சாலை,புதுத்தெரு உள்ளிட்ட பல இடங்களில் மின் கம்பத்தில் கீழிருந்து பலவகையான கொடிகள் சென்று மின் கம்பிகள் செல்கிறது....

முத்துப்பேட்டையில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

By Ranjith
31 Oct 2025

முத்துப்பேட்டை,நவ.1: முத்துப்பேட்டையில் தர்கா சந்தன கூடுவிழாவை முன்னிட்டு ,இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள உலக பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் பெரிய கந்தூரி விழா கடந்த அக் 23ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது முக்கிய நாளான இன்று இரவு புனித சந்தன கூடு விழா நடைபெறுகிறது....

சாலையின் இரு புறங்களிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

By Ranjith
31 Oct 2025

திருத்துறைப்பூண்டி, நவ. 1: சாலையின் இரு புறங்களிலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் கருவேல மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி பகுதியிலிருந்து பொன்னிரை வரை செல்லும் ஆற்றங்கரை சாலை இருபுறங்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. இவ்வழியாக...

பழைய நீடாமங்கலம் வாய்க்கால் தூர் வாரும் பணி

By Ranjith
31 Oct 2025

நீடாமங்கலம்,நவ.1: நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நகர் புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பழைய நீடாமங்கலம் வாய்க்கால் தூர் வாரும் பணி. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் உள்ள பழைய நீடாமங்கலம் பாசன வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாராமல் இருந்தது. இந்த வாய்க்காலில் மரச் செடிகள், கொடிகள் ஏராளமாக படர்ந்து பாசனம் நீர்...

மன்னார்குடியில் பூட்டி கிடந்த வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி

By Ranjith
30 Oct 2025

மன்னார்குடி, அக். 31: மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு ஞானம் நகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (75). பள்ளிக்கல்வி துறையில் பணியா ற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் கலைமணி கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வருவதால் மதுக்கூர் சாலை சாந்தி குருதேவ் நகரில் உள்ள அவரது வீடு கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கிறது. ரெங்கநாதன் அவ்வப்...

உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு தங்கமயில் நிறுவனத்தில் சேதாரத்தில் மெகா தள்ளுபடி

By Ranjith
30 Oct 2025

மதுரை, அக்.31: தமிழகத்தில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள தங்கமயில் நிறுவனம் உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு இன்று வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி தர இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 9.99 சதவீதம் வரை மட்டும். 20 சதவீதத்துக்கு மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் 13.99...

முத்துப்பேட்டை நூலகத்தில் புரவலர்கள் இணைந்தனர்

By Ranjith
30 Oct 2025

முத்துப்பேட்டை,அக். 31: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை நூலகத்திற்கு நேற்று திருவாரூர் மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார் அப்பொழுது ஓய்வு பெற்ற மாவட்ட நல கல்வியாளர் சிவ.ச.கண்ணன் மற்றும் பலர் நூலகத்தில் புரவலராக தங்களை இணைத்துக்கொண்டனர்....