மாநில அளவிலான புத்தாக்க போட்டி பரவாக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
மன்னார்குடி, ஜூலை 24: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளி கல்வித்துறை இணைந்து 2024-25ம் கல்வியாண்டில் பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான புத்தாக்க போட்டிகள் அண்மையில் நடத்தப் பட்டன. இந்த போட்டிகளில், மாநிலம்...
திருவானைக்கோயிலில் ஆடி தெப்போற்சவ விழா: சந்திர பிரபை வாகனத்தில் அம்மன் வீதியுலா
திருச்சி, ஜூலை 23: திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயிலில் ஆடி தெற்போற்ச திருவிழாவின் 4ம் திருநாளான நேற்று அம்பாள் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயிலில் ஆடி தெப்போற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4ம்...
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 33,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி
நீடாமங்கலம், ஜூலை 23: நீடாமங்கலம் வேளாண் பகுதிகளில் சுமார் 33,000 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடியில் விவசாயிகள் நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றர். நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 33,000 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கி செய்து வருகின்றனர். இந்த...
சரபோஜி ராஜபுரம் அரசுப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா
வலங்கைமான், ஜூலை 23: குடவாசல் அருகே சரபோஜி ராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இந்த கல்வியாண்டிற்கான வானவில் மன்ற கருத்தாளராக வாணிபிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அறிவியல் சோதனைகளை செய்து காட்ட...
மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 600 மனு பெறப்பட்டன
மன்னார்குடி, ஜூலை 23: மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்டு 600 மனுக்களை ஆர்வத்துடன் அளித்தனர். இம்முகாமை தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா துவங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன்...
மன்னார்குடியில் மது குடித்தவரை தட்டிக்கேட்ட முதியவருக்கு அடி உதை
மன்னார்குடி, ஜூலை 22: மன்னார்குடியில் தனது வீட்டின் அருகே மது குடித்தவரகளை தட்டிக்கேட்ட முதியவர்களை கட்டையால் தாக்கிய 2 வாலிபர்களை டவுன் போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி இலக்குணாம்பேட்டை 7ம் நம்பர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த வர் சேகர் (61). மர வியாபாரி. இவரது மனைவி சந்திரா (51). இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை...
மன்னார்குடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம்
மன்னார்குடி,ஜூலை. 22: மன்னார்குடியில் மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம் நாளை நடைபெறும், இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப் படுத்தலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மன்னார்குடி செயற்பொறியாளர் (பொ) சம்பத் வெளியிட்டுள்ள...
ஆடி கிருத்திகை வழிபாடு பயிர்களின் வேர் செழித்து வளர பாஸ்போ பாக்டீரியா
மன்னார்குடி, ஜூலை 22: தோட்டக்கலை பயிர்களில் தாவரங்களின் திசுக்களின் வேர்கள் செழித்து வளர உதவிடும் பாஸ்போ பாக்டீரியாவின் நன்மைகள் குறித்து மன்னார்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யஜோதி கூறியது : பயிர்கள் செழித்து வளர தேவைப்படும் முக்கிய மூன்று சத்துக்கள் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களாகும். இதில் தழைச்சத்துக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது...
குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிண்டால் பருத்தி 7ஆயிரத்து 679க்கு ஏலம்
வலங்கைமான், ஜூலை 21: குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7ஆயிரத்து 679க்கு ஏலம் போனது. டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குடவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் சம்பா...