திருத்துறைப்பூண்டியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, நவ. 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் வட்டச் செயலாளர் கோபி சரவணன் தலைமையில் தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுறது, இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   ...

தேசிய மருந்தியல் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

By Ranjith
18 Nov 2025

மன்னார்குடி, நவ. 19: தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய மருந்தியல் வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 64வது தேசிய மருந்தியல் வாரத்தை முன்னிட்டு பாதுகாப்பாக மருந்துகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி மன்னார்குடியில் நேற்று நடந்தது. கல்லூரி துணை முதல்வர் டாக்டர் லோகநாதன், பாலிடெக்னிக் முதல்வர் மதிவாணன்,...

முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

By Ranjith
18 Nov 2025

முத்துப்பேட்டை, நவ.19: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முத்துப்பேட்டை ஒன்றிய ஜாக்டோ ஜியோ மற்றும் எஸ்எஸ்டிஏ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய தலைவர் இரா.காதண்டராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட தலைவர்...

கோரிக்கையை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டம்

By Neethimaan
17 Nov 2025

  திருவாரூர், நவ. 18: எஸ்.ஐ.ஆர் பணிக்கு போதுமான கால அவகாசம் வழங்கக்கோரி திருவாரூரில் நேற்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.ஐ.ஆர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள போதிய கால அவகாசம் வழங்கவேண்டும், அவசரம் என கூறி பணி நெருக்கடியினை ஏற்படுத்துவதை தவிர்க்கவேண்டும், தேர்தல் பணிகள் மேற்கொள்ள போதிய பயிற்சியினை வழங்கிட வேண்டும், போதிய...

திருவாரூரில் 2 வது நாளாக சாரல் மழை

By Neethimaan
17 Nov 2025

  திருவாரூர், நவ. 18: திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் 2வது நாளாக காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம்...

சம்பா பயிருக்கு உரம் தெளிப்பு அம்மையப்பன் அரசு மருத்துவமனையை திறக்கவேண்டும்

By Neethimaan
17 Nov 2025

  திருவாரூர், நவ. 18: திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மருத்துவமனையினை திறக்க கோரி பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் கழகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் அருகே அம்மையப்பனில் இருந்து வரும் அரசு மருத்துவமனையினை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் மேலும் அங்குள்ளடாஸ்மாக் கடையானது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருவதால்...

திருத்துறைப்பூண்டியில் வடகிழக்கு பருவமழை குறித்து புகார் தரலாம்

By Ranjith
12 Nov 2025

திருத்துறைப்பூண்டி, நவ. 13: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வபோது மழை பெய்து வருகிறது. நகராட்சி 24 வார்டுகளில் பொது சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் வார்டு மக்கள் புகார் அளிக்கலாம். அதற்க்காக வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறையில் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம்,...

மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

By Ranjith
12 Nov 2025

மன்னார்குடி, நவ. 13: மன்னார்குடி சார்பு நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் பரி சோதனை முகாம் நடந்தது. வட்ட சட்ட பணிகள் குழு, தஞ்சை தனியார் கண் மருத்துவமனை இணைந்து மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக வட்ட சட்ட பணிகள் குழு தலைவர்,...

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சாலை மறியல்

By Ranjith
12 Nov 2025

திருவாரூர், நவ. 13: கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர். அலுவலக உதவியாளருக்கு இணையான கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி...

கும்பகோணம் மத்திய கூட்டுறவு திருத்துறைப்பூண்டி வங்கி கிளை இடமாற்றம்

By Ranjith
11 Nov 2025

திருத்துறைப்பூண்டி, நவ.12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோயிலில் 16 அடி உயர ஆஞ்சநேயர் சாமி உள்ளது. இந்த கோயில் எதிர்புறம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி திருத்துறைப்பூண்டி கிளை இயங்கி வந்தது. இந்த வங்கில் விவசாயிகள்,வர்த்தகர்கள் என ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். இந்நிலையில்...