இன்ஜினியருக்கு கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு

  போடி, ஜூலை 11: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, அம்மணிசத்திரம், செந்திலைபட்டினத்தைச் சேர்ந்தவர்அஜிஸ்கான் (32). இவர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அஜிஸ்கான் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, போடி அருகே சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள கரையாம்பட்டியை சேர்ந்த தமிழ் கருப்பசாமி என்பவரின் நிலத்தை விலைக்கு வாங்கினார். அதனை உடனடியாக போடி பத்திர பதிவு...

9 கிலோ புகையிலை பறிமுதல்

By Arun Kumar
10 Jul 2025

  போடி, ஜூலை 11: போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி போடி அருகே ரெங்கநாதபுரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது ரெங்கநாதபுரம் வடக்கு ராஜ தெருவை சேர்ந்த ராமர் மகன் பெருமாள்சாமி (54) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அங்கு போடி அருகே கோடங்கிபட்டியை சேர்ந்த அருண் என்பவர் புகையிலை பாக்கெட் பண்டல்களை...

ஒன்றிய அரசைக் கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

By Ranjith
09 Jul 2025

தேனி, ஜூலை 10: ஒன்றிய பாஜ அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தது. இதனையொட்டி தேனி மாவட்டத்தில், ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும்...

பெரியகுளத்தில் பூட்டிய வீட்டில் பணம் திருட்டு: போலீசார் விசாரணை

By Ranjith
09 Jul 2025

  தேனி, ஜூலை 10: பெரியகுளம் அருகே, பூட்டிய வீட்டில் பணம் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் விமல்(32). பில்டிங் காண்ட்ராக்டர். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள பீரோவில் ரூ.1.60 லட்சத்தை வைத்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றார்....

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: தேனி கோர்ட் தீர்ப்பு

By Ranjith
09 Jul 2025

  தேனி, ஜூலை 10: மது அருந்த பணம் தராததால், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (62). இவரது மனைவி அம்சக்கொடி. கடந்த 2022ம் ஆண்டு, மனைவியிடம், மது குடிப்பதற்கு கணேசன் பணம் கேட்டுள்ளார். பணம்...

சின்னமனூரில் மாடு கட்டி, ஏரு பூட்டி பாரம்பரிய முறையில் பரம்படிக்கும் விவசாயிகள்

By Arun Kumar
08 Jul 2025

  சின்னமனூர், ஜூலை 9: சின்னமனூர் பகுதியில், முதல் போக சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சில விவசாயிகள் மாடு கட்டி, ஏரு பூட்டி பாரம்பரிய முறையில் பரம்படிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரியாறு அணையில் இருந்து, வழக்கம்போல் கடந்த ஜூன் 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது...

ஜங்கால்பட்டியில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

By Arun Kumar
08 Jul 2025

  ஆண்டிபட்டி, ஜூலை 9: கொடுவிலார்பட்டி அருகே, ஜங்கால்பட்டி கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி வட்டம் கொடுவிலார்பட்டி அருகே, ஜங்கால்பட்டி கிராமத்தில் இன்று (ஜூலை 9) காலை...

தீ விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்

By Arun Kumar
08 Jul 2025

  ஆண்டிபட்டி, ஜூலை 9: தீ விபத்துகளை தடுக்கும் முறை குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கூறியதாவது, ‘‘வீட்டில் உள்ள பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். முற்றிலும் அணையாத தீக்குச்சிகளை குப்பை கூடையில் போடக்கூடாது. பொருட்களை அடுப்பை தாண்டி எட்டி எடுக்கும் வகையில் வைக்கக்...

தேவாரம் மலையடிவாரத்தில் மொச்சை சாகுபடி தொடர்ந்து ‘டல்’

By Arun Kumar
07 Jul 2025

  தேவாரம், ஜூலை 8: தேவாரம் மலையடிவார பகுதியில் மொச்சைக்காய் சாகுபடி குறைந்து வருகிறது.தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் மொச்சைக்காய் பயிரிடப்படுவது வழக்கம். இதற்கு தோட்டங்களில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். மலையடிவாரத்தில் மழை பெய்யும் போது, தண்ணீரும் கிடைக்கும் போது கூடுதல் விளைச்சல் கிடைக்கும். விவசாயிகள் இதனை நம்பி...

மேலப்பரவு மலைக் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

By Arun Kumar
07 Jul 2025

  போடி, ஜூலை 8: போடி அருகே முந்தல் சாலையில் உள்ள மேலப்பரவு மலைக் கிராமத்தில் அரசு நலத்திட்டங்கள் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், எஸ்பி சிவபிரசாத் ஆலோசனையின் படி நடைபெற்ற இந்த முகாமில் ஓடைப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரத்தினம், குழந்தைகள் நல மருத்துவர் சந்திரிகா, மருந்தாளுநர்...