சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

கம்பம், அக்.16: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். மேலும் காலையில் மார்க்கெட்டுகளுக்கு செல்வோரும், சுமைகளின் மீது அமர்ந்தபடி பயணிக்கின்றனர். மேலும் திருமணம், காதணிவிழா, இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, ஆபத்தை உணராமல் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. பொதுமக்கள்...

கம்பத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

By Ranjith
16 Oct 2025

கம்பம், அக்.16: கம்பத்தில், மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (33). தச்சு தொழிலாளி. நேற்று இவர், கம்பம் நெல்லுகுத்தி புளியமரம் தெருவில் உள்ள மறவர் மன்றம் அருகேயுள்ள வீட்டின் மாடியில் தகர செட் அமைப்பதற்காக கம்பிகளை...

இணையவழி பட்டா கோரி இ.கம்யூ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By Ranjith
16 Oct 2025

தேனி, அக்.16: உத்தமபாளையம் அருகே காமிய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களுக்கு இணைய வழி பட்டா வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பம் ஒன்றிய குழு சார்பாக நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மதனகோபால்...

இலவச அழகுக் கலை மேலாண்மை பயிற்சி

By Francis
13 Oct 2025

  தேனி, அக். 14: தேனி வடவீரநாயக்கன்பட்டி சாலை, தொழிலாளர் நல வாரிய அலுவலகம் அருகில் இயங்கி வரும் கனராக வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அழகுக்கலை மேலாண்மை பயிற்சி வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம்....

ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு புதியதாக 5 பேட்டரி வாகனங்கள் வழங்கல்

By Francis
13 Oct 2025

  ஆண்டிபட்டி, அக். 14: ஆண்டிபட்டி பேரூராட்சியில் சுமார் 50,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பேட்டரி வாகனங்களின் தேவை அதிகரித்த நிலையில், மூலதான மானியம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு 5 பேட்டரி வாகனங்கள்...

மதுபாட்டில்கள் பறிமுதல்

By Francis
13 Oct 2025

  போடி, அக். 14: போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ விஜயராமன் மற்றும் போலீசார், போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் தலைமையிலான போலீசார் எல்லைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போஜன் பார்க் அருகே கீழதெரு பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி(52) மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து...

கலால் துறை அதிகாரிகள் எனக் கூறி முதியவரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

By Francis
12 Oct 2025

    மூணாறு, அக். 13: கேரள மாநிலம் மூணாறு அருகே அடிமாலியில் உள்ள பாரத்தோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பச்சன் (81). இவர் கடந்த 10ம் தேதி மதியம் அரசு மதுபானக்கடையில் அரை லிட்டர் மதுபானம் வாங்கிக் கொண்டு பேருந்திற்காக நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், தங்களை கலால் துறை அதிகாரிகள் என...

பனைவிதை நடும் பணி

By Francis
12 Oct 2025

  வருசநாடு, அக். 13: கண்டமனூர், வள்ளல் நதி, மேகமலை, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை துறை சார்பில் பனைவிதை நடவு செய்யும் பணி தொடங்கியது. இந்நிகழ்வில், கடமலைக்குண்டு வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன், கடமலைக்குண்டு வேளாண்மை அலுவலர் அருண்குமார், உட்பட பல அலுவலர்கள் உடன் இருந்தனர். இதில் 2,500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடவு...

தேவதானப்பட்டியில் உலக மனநல தின பேரணி

By Suresh
11 Oct 2025

தேவதானப்பட்டி, அக். 12: தேவதானப்பட்டியில் உலக மனநல தின பேரணி நடைபெற்றது. தேவதானப்பட்டியில் மேரிமாதா கல்லூரி, தேவதானப்பட்டி காவல்நிலையம், ஆத்மா மனநல மருத்துவமனை இணைந்து தேவதானப்பட்டியில் உலக மனநல தின பேரணியை நடத்தினர். இந்த பேரணிக்கு மேரிமாதா கல்லூரி துணை முதல்வர் ஜோசி பரந்தொட்டு தலைமை வகித்தார். கல்லூரி நிதிநிர்வாக அலுவலர் பிஜோய், தேவதானப்பட்டி எஸ்.ஐ.,கள்...

வாலிபர் மாயம்

By Suresh
11 Oct 2025

போடி, அக். 12: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் முத்து அருண் பாலாஜி (28). பெட்ரோல் பங்க் ஊழியர். சில தினங்களாக கடன் பிரச்னையால் இவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை....