எஸ்பியிடம் மனு

  தேனி, ஜூலை 22: கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டியில் சட்ட விரோதமாக நடைபெறும் கல்குவாரி இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பரத் ஆகியோர் தலைமையில் இக்கட்சியை சேர்ந்த 50க்கும்...

கூடலூர்-குமுளி சாலையில் விரிசல்

By Francis
21 Jul 2025

  கூடலூர், ஜூலை 22: தேனி மாவட்டம் கூடலூர் நகரில் இருந்து குமுளி செல்லும் புறவழிச் சாலை சந்திப்பில் மந்தைவாய்க்கால் அருகே பாலத்தின் மீது போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பக்கமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் கீழே வாய்க்கால் செல்வதால் விரிசல் அதிகமாகி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனே...

கூடலூர் பகுதிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வலியுறுத்தல்

By Ranjith
20 Jul 2025

கூடலூர், ஜூலை 21: கூடலூர் பகுதிக்கு தனி உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உணவு பாதுகாப்புத்துறையை நிர்வகிக்கிறது. இந்தத் துறையின் முக்கிய நோக்கம் தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இதன்...

தேவாரம் - கோம்பை சாலையில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

By Ranjith
20 Jul 2025

தேவாரம், ஜூலை 21: தேவாரம் - கோம்பை நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் மணல் சேர்ந்து குவியல்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேவாரம், கோம்பை, மேலசிந்தலைசேரி, தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் அதிக அளவில் மணல் சேர்ந்து குவியல்களாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது....

தேனி அருகே வீட்டில் இருந்த ரூ.2 லட்சம், 7 பவுன் நகை மாயம்

By Ranjith
20 Jul 2025

தேனி, ஜூலை 21: தேனி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரூபாய் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே டொம்புச்சேரியில் உள்ள பழனிசெட்டிபட்டி காலனியில் குடியிருப்பவர் நாகலிங்கம் (48). லாரி டிரைவர். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில்...

சொத்துப் பிரச்னையில் உறவினரை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தம்பிக்கு 3 ஆண்டு சிறை

By MuthuKumar
19 Jul 2025

தேனி: உத்தமபாளையம் அருகே, சொத்துப்பிரச்னையில் உறவினரைக் கொன்ற சகோதரர்களில் அண்ணனுக்கு ஆயுள், தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தமபாளையம் அருகே, சின்னஓவுலாபுரத்தில் உள்ள வரதராஜபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (46). இவரது மகள் சினேகாவை, அதே கிராமத்தில் உள்ள நல்லசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நல்லசாமியின்...

வருசநாடு, போடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

By MuthuKumar
19 Jul 2025

தேனி: வருசநாடு கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் சிங்கராஜபுரம் மற்றும் வருசநாடு ஊராட்சி சேர்ந்த பொதுமக்களுக்கு வருஷநாடு வேணி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் முகாமின் நோக்கங்கள் பற்றி பேசினார். பின்னர் மனுக்களை பொதுமக்களிடம் வாங்கினார். மேலும் திமுக...

வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

By MuthuKumar
19 Jul 2025

வருசநாடு: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழு டூரிஸ்ட் வேனில் நேற்று வருசநாடு அருகே உள்ள சின்னச்சுருளி அருவிக்கு குளிக்க வந்தனர். அவர்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர். அருவி பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வந்தபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள விவசாய...

போடியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம்

By Ranjith
18 Jul 2025

போடி, ஜூலை 19: போடி அருகே கொட்டகுடி, குரங்கணி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி வடக்கு மாவட்டம் திமுக போடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தொடர்ந்து மேற்கு ஒன்றியத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே...

கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை

By Ranjith
18 Jul 2025

  தேனி, ஜூலை 19: கம்பம் வடக்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில், பிடிபட்டவர் கம்பம், உலகத்தேவர் தெருவை சேர்ந்த முருகன்...