இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்
வருசநாடு, நவ. 11: வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை மேல்வாலிப்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 60 ஆண்டு காலமாக இலவச வீட்டு மனை பட்டா, நிலங்களுக்கு தேவையான பட்டா வழங்க கோரிபொதுமக்கள் விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பட்டா இல்லாமல் அரசு சார்ந்த...
சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
தேவதானப்பட்டி, நவ. 11: அரியலூர் மாவட்டம், பொய்யூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மனோகரன்(67) என்பவர் குடும்பத்துடன் காரில் தேனியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி என்னும் இடத்தில் வரும் போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மனோகரன், கவிபாரதி(37),...
வேன் மோதி வாகனங்கள் சேதம்
கொடைக்கானல், நவ.11: கொடைக்கானலில் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான பைன் மரக்காடுகள் உள்ள பகுதி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் ஏற்றமான சாலை உள்ளதால், அதில் வாகனங்கள் பயணம் செய்வதுடன் சற்று சிரமமாக இருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று வடமதுரையில் இருந்து வேனில், பயணிகள் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது இந்த பைன் மர காடு பகுதியில்...
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு
கோபால்பட்டி, நவ. 7: சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தி.பள்ளபட்டியை சேர்ந்தவர் பரமசிவம். கூலித்தொழிலாளி. நேற்று இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதை கண்ட பரமசிவம் உடனே இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 3...
நாய்கள் கடித்து ஆடுகள் பலி
வடமதுரை, நவ. 7: வேடசந்தூரில் தெரு நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன. வேடசந்தூர் போக்குவரத்து பணிமனை எதிரில் தமிழ்வாணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் பண்ணை வைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இஅவரது தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின....
சின்னமனூர் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
சின்னமனூர், நவ. 7: சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அழகு பாண்டியன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் சதீஷ்குமார், சைபர் கிரைம் மாதவன் ஆகியோர்...
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தேவாரம், நவ. 6: தேனி அன்னஞ்சியை சேர்ந்தவர் சரவணன் (50), கூலி தொழிலாளி. இவர் மனைவி துளசி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 3ம் தேதி மனைவி துளசியிடம் தனது சொந்த ஊரான கோம்பைக்கு சென்று தனது அம்மாவை பார்த்து வருவதாக கூறிவிட்டு சரவணன் சென்றுள்ளார். இந்நிலையில் கோம்பையில் உள்ள அம்மா வீட்டில் சரவணன் தூக்கிட்டு...
விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கூடலூர், நவ. 6: தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பாக, கூடலூர் பகுதிகளில் வளரிளம் பெண்கள் குறித்த சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கம்பம் வட்டார ஆரம்ப சுகாதார துறை சார்பாக, வட்டார அளவில் கடந்த நவ.1ம் தேதி முதல் 33 நாட்கள் 100 இடங்களில் இந்த விழிப்புணர்வு...
விபத்தில் டிராக்டர் நிறுவன ஊழியர் பலி
தேனி, நவ. 6: தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (59). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் டிராக்டர் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை இவர் குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆணைய புறவழிச்சாலையில் தேனி நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். முத்துதேவன்பட்டி பகுதியில் பாலம்...