மானாமதுரையில் இன்று மின்தடை
மானாமதுரை, ஜூன் 11: மானாமதுரை 22 கே.வி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று (ஜூன் 11) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில்...
மக்கள் பணியை உடனடியாக நிறைவேற்ற மாநகராட்சி அனைத்து பிரிவுக்கும் வாக்கி டாக்கி: மேயர் முத்துத்துரை தகவல்
காரைக்குடி, ஜூன் 11: காரைக்குடி மாநகராட்சியில் மக்கள் பணிகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில் அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆணையர் சங்கரன் தலைமை வகித்தார். துணைமேயர் நா.குணசேகரன் முன்னிலை வகித்தார். மேயர் முத்துத்துரை அலுவலர்களுக்கு வாக்கி டாக்கியை வழங்கி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு...
வியர்வை நாற்றம் தவிர்க்க வழி உண்டு
சிவகங்கை, ஜூன் 11: வியர்வை நாற்றத்தை தவிர்க்க வழி இருப்பதாக சித்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது: வெயிலின் காரணமாக மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. வியர்வை மற்றும் வேனிற்கட்டி வருவதை தடுக்க சீரகம் 5 கிராம், தேங்காய் பால் 100 மில்லி அரைத்து உடலில் தேய்த்து...
கிராமப்புற இளைஞர்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி
ராமநாதபுரம், ஜூன் 7: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம்...
கிராமங்களுக்கு உடனுக்குடன் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம்
ராமநாதபுரம், ஜூன் 7: முதுகுளத்தூர் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். முதுகுளத்தூர் அருகே ஏனாதி பூங்குளத்தில் நேற்று நடந்த அய்யனார் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை மற்றும் கதர், கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறும்போது. முதுகுளத்தூர் சட்டமன்ற...
விபத்தில் சிறுமி பலி
திருப்புவனம், ஜூன் 7: பூவந்தி அருகே படமாத்தூர் ஏ.ஆர்.உசிலம்பட்டி பேச்சியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துராஜா. இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திரா. இவர்களின் மகள் பவிஷ்கா ( 6) தனியார் பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த பவிஷ்கா வீட்டிலிருந்து எதிர்ப்பக்கம் ஐஸ் வாங்குவதற்காக சாலையை...
ஆம்புலன்ஸ் ஊழியர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஜூன் 6: சிவகங்கை சிவகங்கை அரண்மனை வாசல் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் (சிஓஐடியு) சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் 112 ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு டூவீலர் ஆம்புலன்ஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் 176க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தொழிலாளர் விரோதத்துடன் பாரபட்சமாக செயல்பட்டு...
மக்களை அச்சுறுத்தும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 4 பேரிடம் பல லட்சம் ‘அபேஸ்’
சிவகங்கை, ஜூன் 6: பங்கு மார்க்கெட், டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டதாக கூறி பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பல லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தேவகோட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் (69). கேரளா அரசில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவரது வாட்ஸ் அப்பில்...
குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெற விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்ய அறிவுறுத்தல்
சிவகங்கை, ஜூன் 6: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விதைகளை விதைக்கும் முன் எளிய ரசாயனக் கலவைகளில் விதை நேர்த்தி செய்தால் வறட்சியினை தாங்கி அதிக விளைச்சல் ஏற்படும் என வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சிவகங்கை வேளாண் துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது, ‘வறட்சி காலங்களில் தாவரத்தின் இலையில் உள்ள புரோட்டாபிளாசம் காய்ந்து விடுவதால் பயிரும்...