சிவகங்கை மாவட்டத்தில் போக்சோ வழக்கு எண்ணிக்கை அதிகரிப்பு
சிவகங்கை, ஜூன் 16:சிவகங்கை மாவட்டத்தில் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குறித்து கடந்த 2015ம் ஆண்டு அதிகமான புகார்கள் எழுந்தன. 2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான...
இயற்கை உரம் பயன்படுத்துங்க
சிவகங்கை, ஜூன் 14: இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு உரச்செலவும் குறையும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இலை, மரக்கிளைகள் மற்றும் பண்ணை கழிவுகளை பரப்பி அதன் மீது சாண கரைசலை தெளிக்க வேண்டும். 45 நாட்கள் இடைவெளியில் இவற்றை சாணக்கரைசல் தெளித்து கலக்க வேண்டும். 90...
பாலிதீன் பைக்கு சொல்லுங்க ‘குட் பை’
சிவகங்கை, ஜூன் 14: பாலிதீன் பைகள் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை அறியாமல் உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் பாலிதீன் பைகளை உணவு பார்சல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஓட்டல்கள், டீக்கடைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலிதீன் பயன்பாட்டை தடுத்து...
கால்வாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட மண் அப்புறப்படுத்தப்படுமா? காந்தி நகர் மக்கள் கோரிக்கை
மானாமதுரை, ஜூன் 14: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள காந்திநகரில் சாக்கடை கால்வாய் தாயமங்கலம் ரோடு உயர்த்தப்பட்டதால் சிறிய மழைக்கு கூட கழிவுநீருடன் மழைநீர் பெருக்கெடுத்து நகரில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி பெய்த மழையால் பெருகிய நீர் குடியிருப்புகளுக்குள் தேங்கியது. இதனால் வீடுகளை விட்டு வெளியறே முடியாமல்...
நெடுஞ்சாலைத்துறையினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி தலைமை வகித்தார். இணைச்செயலர்கள் சின்னப்பன், கணேசன், பாண்டி துணைத்தலைவர்கள் சுதந்திரமணி, வீரய்யா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி...
மகளிர் விடியல் பயணம் நகர பேருந்து துவக்கம்
காரைக்குடி, ஜூன் 13: காரைக்குடியில் இருந்து ராயவரம் வரை செல்லக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்ட டவுன்பஸ் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் விழா நடந்தது. எம்எல்ஏ மாங்குடி, மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், பஸ், சாலை வசதி போன்றவை உடனுடக்குடன்...
ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது
திருப்புத்தூர், ஜூன் 13: திருப்புத்தூர் அச்சுக்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது கத்தி மற்றும் வாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த அப்பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (20), விஷ்ணுகுமார் (22) மற்றும் சிங்கம்புணரி ரோடு மூலக்கடை பகுதியில் நின்றிருந்த கணேசன் (20), வீரமுத்து (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்....
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை
தேவகோட்டை, ஜூன் 12: தேவகோட்டையில் தி.ஊரணி மேற்கு சொக்கலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் லட்சுமணன் (40). பெற்றோர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்த லட்சுமணன், ஊரில் உள்ள பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தை 23 வயது பெண் வேலை பார்த்து வந்தார். இவர்கள்...
மகளிர் குழுக்களுக்கு ரூ.72.24 கோடி கடனுதவி வழங்கல்
சிவகங்கை, ஜூன் 12: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்...