ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சிங்கம்புணரி, மே 30: சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பாண்டி, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முத்தழகு, மாவட்டத் தலைவர் பாண்டி சிறப்பு...
பெரும்பச்சேரி கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு திருவிழா
மானாமதுரை, மே 22: மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் நாளை சமயன சுவாமி கோயில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது. மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் சமயன சுவாமி கோயில் உள்ளது. அக்கோயில் அருகே உள்ள மைதானத்தில் பல நூறு ஆண்டுகளாக வைகாசி மாதத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா பாரம்பரிய முறைப்படி சாதிபேதமற்ற முறையில் சிறப்பாக நடைபெறும்....
சிவகங்கை ஜிஹெச் கட்டுமானப்பணிகளில் குறைபாடு: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் உத்தரவு
சிவகங்கை, மே 22: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிட கட்டுமானப்பணிகளில் குறைபாடு இருந்தது. இதையடுத்து ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு கட்டிடமும், ரூ.10 கோடி...
சாலைப்பணிகளை ஆய்வு
சிவகங்கை புறவழிச்சாலையில் 10.6 கி.மீ தூரம் நடைபெறும் சாலைப்பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். சாலையில் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு சாலையின் தரம், பொருட்களின் சேர்க்கை, சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பிரிவு தளங்கள் உள்ளிட்டவை குறித்து பரிசோதணை செய்தனர். சாலை ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...
வைகை ஆற்றில் உயிர் பெறும் நிலத்தடி நீர்
சிவகங்கை, மே 21:சிவகங்கை மாவட்ட வைகையாற்றில் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடந்த சில ஆண்டுகளாக உயிர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிலைமான் தொடங்கி பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் 120 குடிநீர் திட்டங்கள் உள்ளன. நிலத்தடி நீர் பாதிப்பால் தற்போது 56...
மாநில அளவிலான சைக்கிளிங் காரைக்குடி மாணவர்கள் முதலிடம்
காரைக்குடி, மே 21: மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில் காரைக்குடியை சேர்ந்த சிறப்பு மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். சேலத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான ரோடு சைக்கிளிங் போட்டி நடத்தப்பட்டது. இதில் காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் நந்தா 5 கிலோ மீட்டர்...
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, மே 21: சிவகங்கை அரண்மனைவாசல் முன் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராசாராம், மாவட்ட...
நான் முதல்வன் திட்டத்தில் 6,936 மாணவ, மாணவியர் பயன்
சிவகங்கை, மே 20: தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருதப்படும் என்ற அடிப்படையில், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டங்கள் மட்டுமின்றி, புதிதாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்...
சாலை வசதி கோரி மனு
சிவகங்கை, மே 20: இளையான்குடி அருகே உள்ள வடக்கு கீரனூரில் சாலை வசதி செய்து தரக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கிராமத்தினர் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது, வடக்கு கீரனூரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பஸ் வசதியும் இல்லை. இதனால் வடக்கு கீரனூர்...