ஆட்டோ ஓட்டுநர்களால் அடிக்கடி விபத்து
ராமநாதபுரம், டிச. 4: ஆட்டோ டிரைவர்களுக்கு காக்கி சீருடை, பெயர் அட்டை, ஆட்டோ நம்பர், நிர்ணயிக்கப்பட்ட பயணிகளை ஏற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள், விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஒரு சில ஆட்டோக்களில் 18 வயதிற்கு உட்பட்ட லைசென்ஸ் இல்லாத ஓட்டுநர்கள் அதிவேகத்தில் கண்மூடித்தனமாக ஆட்டோவை ஓட்டி...
சிவகங்கையில் மார்க்சிஸ்ட் பொது கூட்டம்
சிவகங்கை, டிச. 4: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணியம்மா, ஒன்றிய செயலாளர் உலகநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் விஸ்வநாதன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், மாநில குழு...
மானாமதுரை வழியாக இயக்கப்பட்ட நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?
மானாமதுரை, டிச.1: மானாமதுரை- திருச்சி ரயில் பாதை மீட்டர் கேஜாக இருந்தபோது பல ஆண்டுகளாக நாகூர்-கொல்லம் இடையே பயணிகள் ரயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. ராமேஸ்வரம் - சென்னை இடையே தற்போது இயங்கும் போட்மெயில் ரயிலை போல மானாமதுரை வழியாக இயங்கிய மிகவும் பழமையான ரயிலாக அது இருந்தது. நாகூர்-கொல்லம் ரயிலானது தினசரி நாகூரிலிருந்து காலை...
நாளை மின் குறைதீர் கூட்டம்
சிவகங்கை, டிச. 1: சிவகங்கையில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை(டிச.2) நடக்க உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் விசாலாட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் 1மணி வரை, நடக்க உள்ளது....
மானாமதுரை வழியாக இயக்கப்பட்ட நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?
மானாமதுரை, டிச.1: மானாமதுரை- திருச்சி ரயில் பாதை மீட்டர் கேஜாக இருந்தபோது பல ஆண்டுகளாக நாகூர்-கொல்லம் இடையே பயணிகள் ரயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. ராமேஸ்வரம் - சென்னை இடையே தற்போது இயங்கும் போட்மெயில் ரயிலை போல மானாமதுரை வழியாக இயங்கிய மிகவும் பழமையான ரயிலாக அது இருந்தது. நாகூர்-கொல்லம் ரயிலானது தினசரி நாகூரிலிருந்து காலை...
மழைக்கு நான்கு வீடுகள் சேதம்
தேவகோட்டை, நவ.28: தேவகோட்டை காட்டூரணி தெருவில் வசித்து வருபவர் யாசர் அராபத். பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். தற்போது பெய்து வரும் மழையால் நேற்று முன்தினம் மாலை வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்து தரைமட்டமானது.அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீடு இடிந்தது குறித்து...
மின்சாரம் தாக்கி பெண் பலி
திருப்புத்தூர், நவ.28: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி லெட்சுமி(46). தற்போது குடும்பத்துடன் மதுரையில் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் லட்சுமி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக கீழச்சிவல்பட்டிக்கு வந்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் புற்கள் அதிகமாக முளைத்திருந்ததால் அதை கையால் பிடுங்கி உள்ளார்....
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பணிகள் தீவிரம்: உரம் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
ராமநாதபுரம்/சிவகங்கை, நவ.28: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நெல் 80ஆயிரம் ஹெக்டேரிலும், கரும்பு சுமார் 4ஆயிரம் ஹெக்டேரிலும், வாழை 3ஆயிரம் ஹெக்டேரிலும், நிலக்கடலை 3ஆயிரத்து 500 ஹெக்டேரிலும், காய்கறிகள், சிறு தானியம் உள்ளிட்ட...
ஓய்வூதியர் தர்ணா போராட்டம்
சிவகங்கை, நவ.27: சிவகங்கை அரண்மனைவாசல் முன் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதில் 10சதவீத ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க...