பெயிண்டருக்கு கத்திக்குத்து மூன்று பேர் கைது

  தொண்டி, ஆக.5:தொண்டி அருகே டூவீலரில் சென்றவரை வழி மறித்து கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ்(43). பெயிண்டர். இவர், நேற்று புடனவயலுக்கு சென்று விட்டு தொண்டி நோக்கி டூவீலரில் செல்லும் போது புதுக்குடி விலக்கு ரோட்டில் வழிமறித்து கத்தியால் குத்தி...

ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே மின்பாதை பணிகளை துரிதபடுத்த வேண்டும்: கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

By MuthuKumar
03 Aug 2025

மானாமதுரை, ஆக.4: ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே மின்பாதை அமைக்கும் பணிகள் தாமதமாக நடப்பதால் மானாமதுரையுடன் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. பணிகளை விரைவாக முடித்து இப்பாதையில் கூடுதல் ரயில்களை இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டீசல் ரயில் இஞ்சின்களை நிறுத்தி விட்டு மின்சார ரயில்களை இயக்க அனைத்து ரயில்பாதைகளும் மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது....

கரை ஓரங்களில் மீன்பிடிப்பால் பிரச்னை: மரைன் போலீசார் சமரசம்

By MuthuKumar
03 Aug 2025

தொண்டி, ஆக.4: தொண்டி அருகே நம்புதாளையில் விசைப்படகு மீனவர்கள் கரை ஓரங்களில் மீன் பிடித்ததால் நாட்டு படகு மீனவர்களுடன் பிரச்னை ஏற்பட்டதால் மரைன் போலீசார் சமரசப்படுத்தினர். விசைப்படகு மீனவர்கள் கடலில் ஆழப் பகுதியில் மீன் பிடிக்க வேண்டும் என்பது விதி. மேலும் இரட்டைமடி, சுருக்கு மடி இழுவை வலை போன்றவற்றை பயன் மீன் பிடிக்க கூடாது....

மகளிர் அதிகார மையத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

By MuthuKumar
03 Aug 2025

ராமநாதபுரம், ஆக.4: ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது. ராமநாதபுரம் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி. கணினி ஐடி பாடப்பிரிவில்...

தொண்டி அருகே வாகனம் மோதி ஒருவர் பலி

By MuthuKumar
02 Aug 2025

தொண்டி, ஆக.3: தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாதவாகனம் மோதி பலியானார். பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி வீரசங்கிலி மடம் அருகே நேற்று அதிகாலை ரோட்டில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலையே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த தொண்டி...

திருக்குறளை மாணவர்கள் தினமும் படிக்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு

By MuthuKumar
02 Aug 2025

ராமநாதபுரம், ஆக.3: நாள்தோறும் திருக்குறளை படிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். முதுகுளத்தூர் அருகே உலையூர் அரசு உயர்நிலை பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு, ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தொடுதிறை திறன்மிகு வகுப்பறை திறப்பு, மரம் நடுதல் விழா என மும்பெரும் விழா நேற்று நடந்தது. பள்ளி...

தூய செங்கோல் மாதா திருவிழா

By MuthuKumar
02 Aug 2025

தொண்டி, ஆக.3: காரங்காடு தூய செங்கோல் மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மூன்று சப்பரம் வீதி உலா நடைபெற்றது. தொண்டி அருகே காரங்காடு தூய செங்கோல் மாதா திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருவிழா சப்பர பவனி நேற்று மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை ஆரோன், பங்குத்தந்தை ரெமிஜியஸ், முன்னாள்...

கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

By Karthik Yash
31 Jul 2025

சிவகங்கை, ஆக. 1: சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சிவகங்கை வட்டம் காஞ்சிரகாலில் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2025-26ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்ப தேதி 22.8.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக www.tncu.tn.gov.in என்ற இணையதள...

நாளை போஸ்ட் ஆபீஸ் செயல்படாது

By Karthik Yash
31 Jul 2025

காரைக்குடி, ஆக. 1: காரைக்குடி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட போஸ்ட் ஆபீஸ்கள் நாளை (ஆக. 2) செயல்படாது என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இந்திய அஞ்சல் துறையின் ஐடி மற்றும் 2.0 சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு வரும் 4ம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய...

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

By Karthik Yash
30 Jul 2025

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 31: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 8 வார்டு வரையிலான பொதுமக்கள் பயன் பெறும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கணினி திருத்தம்,...