ராமேஸ்வரம்-குஜராத் இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை

மானாமதுரை, நவ. 15: குஜராத் மாநிலத்தில் தமிழர்கள் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாழ்கின்றனர். குஜராத்தின் அகமதாபாத், சூரத், மணிநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் அங்கு குடியேறி உள்ளனர். இவர்கள் தென்மாவட்டங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளி, ெபாங்கல் பண்டிகை, கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட...

கலை இலக்கிய பயிலரங்கம்

By Karthik Yash
10 Nov 2025

தேவகோட்டை, நவ. 11: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தமிழ் அகராதியியலின் தந்தை வீரமாமுனிவரின் 346வது பிறந்தநாளை முன்னிட்டு கலை இலக்கிய பயிலரங்கம் நடைபெற்றது. முன்னாள் மாணவர் மன்ற இணை செயலாளர் ஜோ லியோ வரவேற்றார். தலைமையாசிரியர் சேவியர் ராஜ் தலைமை வகித்து பேசினார். பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா பயிலரங்ககை தொடங்கி...

கோயில் கும்பாபிஷேகம்

By Karthik Yash
10 Nov 2025

தேவகோட்டை, நவ. 11: தேவகோட்டை கைலாசநாதபுரம் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நவ.8ம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கப்பட்டது. நவ. 9ம் தேதி காலை 2ம் கால பூஜை, மாலை 3ம் கால பூஜை நடைபெற்றது. நேற்று காலை 4ம் கால யாக பூஜை...

தொண்டி அருகே 13 பவுன் நகை திருட்டு

By Karthik Yash
10 Nov 2025

தொண்டி, நவ.11: தொண்டி அருகே பீரோவை உடைத்து 13 பவுன் நகை திருடு போனது பற்றி தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். தொண்டி அருகே உள்ள எம்.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவர், நேற்று நூறு நாள் வேலைக்கு சென்று விட்டு வீடுக்கு வந்தார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி...

கால்நடை மருத்துவமனை வேண்டும் நம்புதாளை மக்கள் கோரிக்கை

By Karthik Yash
06 Nov 2025

தொண்டி, நவ.7: தொண்டி அருகே நம்புதாளையில் கால்நடை மருத்துவமனை துவங்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை வட்டாரத்தில் நம்புதாளை அதிக மக்கள் தொகை உள்ள பெரிய ஊராட்சியாகும். இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. அதனால் அனைத்து விவசாயி வீட்டிலும் ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர். நம்புதாளை மட்டுமின்றி அருகில் உள்ள முகிழ்த்தகம், சோலியக்குடி,...

பரமக்குடியில் நாய்கள் கடித்து மான் பலி

By Karthik Yash
06 Nov 2025

பரமக்குடி,நவ.7: பரமக்குடி அருகே பெருங்கரை கிராமத்தில் நாய்கள் கடித்து மான் உயிரிழந்தது. பரமக்குடி அருகே பெருங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் புள்ளி மான்கள் உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வசித்து வரும் புள்ளி மான்கள், அவ்வப்போது தண்ணீர் குடிப்பதற்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று பெருங்கரை கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த...

சாலையை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

By Karthik Yash
06 Nov 2025

தொண்டி, நவ.7: முகிழ்த்தகம் ஏசுபுரம் சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே முகிழ்த்தகம் ஏசுபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நம்புதாளைக்கு செல்லும் சாலை பல வருடங்களாக மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமம்...

புதிய முதன்மைக் கல்வி அலுவலர் நியமனம்

By Karthik Yash
05 Nov 2025

ராமநாதபுரம், நவ.6: தமிழகம் முழுவதும் 11 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 25 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, முதன்மை கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.பிரின்ஸ் ஆரோக்கியராஜ், முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு,...

உச்சிப்புளி கிராம பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

By Karthik Yash
05 Nov 2025

மண்டபம்,நவ.6: மண்டபம் மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்நாகாச்சி ஆற்றங்கரை ஆகிய ஊராட்சிகளில் அடங்கிய கிராமப் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் துவக்கம் நேற்று நடைபெற்றது. இதில் அரசு அலுவலர் பி.எல்ஓ மகேஸ்வரி வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்காளர்கள் விபரம் குறித்து திருத்தம் பணிகளை செய்வதற்கு படிவத்தை வழங்கினார்கள். இந்த நிகழ்வில்...

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
05 Nov 2025

ராமநாதபுரம், நவ.6: ராமநாதபுரத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....