ஆடி இரண்டாவது வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

விராலிமலை, ஜூலை 26: ஆடி வெள்ளியையொட்டி, விராலிமலை பகுதி அம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்து சென்றனர்.அம்மன் வழிபாட்டுக்கு சிறந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மனுக்கு உகந்த ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடித் தபசு, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆடி பதினெட்டு, ஆடி பௌர்ணமி,...

வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

By Suresh
26 Jul 2025

விராலிமலை, ஜூலை 26: குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்டத்தில் தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. ஆயிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற 3வது நாள் முகாமில்...

ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

By MuthuKumar
24 Jul 2025

அறந்தாங்கி, ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கட்டுமாவடி ஆடி அமாவாசை, தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது....

திமுக விடியல் விருந்து

By MuthuKumar
24 Jul 2025

பொன்னமராவதி, ஜூலை 25: புதுக்கோட்டை மாவட்ட திமுக, திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி துணைச்செயலாளர் அண்ணாமலை ஒருங்கிணைப்பில் திருமயம் தொகுதியில் உள்ள 101 ஊராட்சிகளில் 101 நாட்களுக்கு விடியல் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதன்...

கந்தர்வக்கோட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம்

By MuthuKumar
24 Jul 2025

புதுக்கோட்டை, ஜூலை 25: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வகோட்டைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ விஜயபாஸ்கார் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக வெள்ளை...

புதுக்கோட்டை வருவாய் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

By MuthuKumar
23 Jul 2025

புதுக்கோட்டை, ஜூலை 24: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் விவசாயிகளின் தேவைகளை பெற உதவும் ”உழவரைத் தேடி- வேளாண்மை உழவர் நலத்துறை” திட்ட முகாம் வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது.இம்முகாமினை பயன்படுத்தி கொள்ளளுமாறு வேளாண்மை இணை இயக்குனர் சங்கரலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள செய்தி குறிப்பில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசால் வேளாண்மை-உழவர்...

சட்டசேவை குழுக்களுக்கு தன்னார்வலர்களாக சேவை

By MuthuKumar
23 Jul 2025

புதுக்கோட்டை, ஜூலை 24: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சட்டசேவை குழுக்களுக்கு சேவைபுரிய படைவீரர்கள் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் வட்ட அளவிலான சட்ட சேவை குழுக்களுக்கு (தன்னார்வலர்கள்) சேவை புரிய விருப்பமுடைய முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. படைவீரர்கள் எனவே,...

பெருங்களூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்; மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு: தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை கலெக்டர் வழங்கினார்

By MuthuKumar
23 Jul 2025

புதுக்கோட்டை, ஜூலை 24: புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருணா, தொழிலாளர் துறை சார்பில் ஒருவருக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம், பெருங்களூர் பிடாரி அம்மன் திருமண மஹாலில் நேற்று நடைபெற்ற ‘‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு...

உலக நன்மை வேண்டி சிவன் கோயிலில் மகா ருத்ரயாகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

By MuthuKumar
23 Jul 2025

திருமயம், ஜூலை 23: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான தென் கைலாயம் என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற நெடுங்குடி பிரசன்ன நாயகி சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் உலக நன்மை வேண்டியும், பக்தர்கள் அனைவரது வேண்டுதலும் நிறைவேற வேண்டியும் பெரும் பொருட் செலவில் மகா...

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்க்க, புனரமைக்க ரூ.20 லட்சம் வரை மானியம்

By MuthuKumar
23 Jul 2025

புதுக்கோட்டை, ஜூலை 23: தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும்...