கந்தர்வகோட்டை நகரில் மாற்று திறனாளிகளுக்கு ரூ.26 லட்சத்தில் நல உதவி: 21 பேருக்கு இணைப்பு சக்கரத்துடன் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்

கந்தர்வகோட்டை, டிச. 13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் எம்எல்ஏ சின்னதுரை உள்ளூர் மேம்பாட்டு தொகுதி நிதியில் மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் மற்றும் திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.கே.செல்லபாண்டியன் தலைமை...

இப்படி இருந்தா தண்ணீர் எப்படி போகும் 2ம் கட்ட விரிவாக்கத்தின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை: பெண்களுக்கு ஏடிஎம் கார்டுகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்

By Neethimaan
11 hours ago

புதுக்கோட்டை, டிச. 13: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், துணை முதலமைச்சர் முன்னிலையில் சென்னையில், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்”...

இலுப்பூர் லோக் அதாலத்தில் ரூ.6.40 லட்சத்திற்கு தீர்வு

By Neethimaan
11 hours ago

இலுப்பூர்,டிச.13: இலுப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் தீர்வு காணப்பட்டது. இலுப்பூரில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் முகாம் நடைபெற்றது. இலுப்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் அழகர், சமூக ஆர்வலர் அமலோர்பவராணி...

மக்கள் தொடர்பு முகாமில் 136 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

By MuthuKumar
11 Dec 2025

புதுக்கோட்டை, டிச.11: பல்வேறு துறைகளின் சார்பில் 136 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டத்தில் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்தார் . புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குழந்தைவிநாயகர் கோட்டை கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் அருணா...

குடிநீர் தொட்டிக்குள் கண்ணாடி விரியன் பாம்பு

By MuthuKumar
11 Dec 2025

விராலிமலை, டிச.11: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் வீதியில் குடியிருந்து வருபவர் வெங்கட்ராமன் ஆட்டோ ஓட்டுநரான இவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் காலை குளிப்பதற்காக வீட்டின் முன் பகுதியில் இருந்த தொட்டியில் நீர் எடுப்பதற்கு தொட்டியின் மூடியை விலக்கிய போது உள்ளே அதிக விஷதன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு...

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணி தீவிரம்

By MuthuKumar
11 Dec 2025

கந்தர்வகோட்டை, டிச.11: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் விவசாயிகள் முககவசம் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்தது மேலும் டிட்வா புயல் உருவாகி மழை பெய்தது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்தனர். அதற்கு...

மக்கள் தொடர்பு முகாமில் 136 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

By MuthuKumar
10 Dec 2025

புதுக்கோட்டை, டிச.11: பல்வேறு துறைகளின் சார்பில் 136 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டத்தில் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்தார் . புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குழந்தைவிநாயகர் கோட்டை கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் அருணா...

குடிநீர் தொட்டிக்குள் கண்ணாடி விரியன் பாம்பு

By MuthuKumar
10 Dec 2025

விராலிமலை, டிச.11: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் வீதியில் குடியிருந்து வருபவர் வெங்கட்ராமன் ஆட்டோ ஓட்டுநரான இவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் காலை குளிப்பதற்காக வீட்டின் முன் பகுதியில் இருந்த தொட்டியில் நீர் எடுப்பதற்கு தொட்டியின் மூடியை விலக்கிய போது உள்ளே அதிக விஷதன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு...

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணி தீவிரம்

By MuthuKumar
10 Dec 2025

கந்தர்வகோட்டை, டிச.11: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் விவசாயிகள் முககவசம் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்தது மேலும் டிட்வா புயல் உருவாகி மழை பெய்தது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்தனர். அதற்கு...

புதுக்கோட்டையில் இ-பைலிங் முறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

By Arun Kumar
09 Dec 2025

  புதுக்கோட்டை, டிச.10: இ-பைலிங் முறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து, போதுமான தொழில்நுட்பப் பணியாளர் கட்டமைப்பை உருவாக்கும் வரை இம்முறையை நிறுத்தக் கோரி புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நீதிமன்றம் அருகே நடைபெற்ற...