எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற இரு டிப்பர்கள் பறிமுதல்

புதுக்கோட்டை, அக்.26: புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளக்கொள்ளை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா நேற்று மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அனுமதி சீட்டு இல்லாமல் எம் சாண்ட்...

கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க அனுமதிக்ககூடாது

By Suresh
26 Oct 2025

கந்தர்வகோட்டை, அக். 26: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் கிராமத்தில் அமையவிருக்கும் மருத்துவ உயிரி கழிவு ஆலை அமைந்தால் இந்தப் பகுதியில் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மனித பாதிப்பு என பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனால், மக்களை அச்சுறுத்தும் வகையிலான நோய்கள் பரவும். இந்த ஆலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிசானத்தூர் மற்றும் சுற்றுவட்டார...

காவல் துறை சார்பில் புதுகையில் இரு சக்கர வாகன விழி்ப்புணர்வு பேரணி

By Suresh
26 Oct 2025

புதுக்கோட்டை, அக்.26: புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை சார்பில் இரு சக்கர வாகன விழி்ப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைகவசம் அனியாமல் சென்றால் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை சார்பில்...

விராலிமலையில் மழை பாதித்த பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

By Suresh
25 Oct 2025

விராலிமலை, அக். 25: விராலிமலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்று நெடுஞ்சாலை துறை திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு...

புதுக்கோட்டையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

By Suresh
25 Oct 2025

புதுக்கோட்டை, அக்.25: புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினுடன் இணைந்து பணியாற்ற ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஊர்க்காவல் படையில் ஆண்கள் 57 பேரும் பெண்கள் 10 பேரும் என...

தொடர்மழையால் வடுகப்பட்டி சாலையோரம் இருந்த 40 ஆண்டுகால புளியமரம் சாய்ந்தது

By Suresh
25 Oct 2025

கந்தர்வகோட்டை, அக்.25: வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால், புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டி சாலையோரமிருந்த புளியமரம் வேறுடன் சாய்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், பூமி குளிர்ந்து, நிலத்தடி நீர்மட்டமும் உயரத்துவங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று காற்று மழை பெய்ததால், கந்தர்வகோட்டை- செங்கிப்பட்டி சாலையில் உள்ள வடுகப்பட்டி...

சடையம்பட்டியில் விவசாய சங்க கொடியேற்று விழா

By Ranjith
23 Oct 2025

பொன்னமராவதி,அக்24: பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை கொடியேற்று விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி. அண்ணாநகர். கிராமங்களில். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புதிய கிளைஅமைத்து கொடிஏற்று நடைபெற்றது. இதில் மாவட்டதலைவர் பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் பகுருதீன். விவசாய சங்க ஒன்றியநிர்வாகிகள் பாண்டியன், சவுந்தர்ராஜன், சுந்தரராஜன், கோபாலன் உட்பட...

கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை

By Ranjith
23 Oct 2025

பொன்னமராவதி. அக்.24: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சூரப்பட்டி, வடக்கிபட்டி கிராமங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொன்னமராவதி அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எம்.உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக்கிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கீழக்குறிச்சிபட்டி,...

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் காய்கறி செடிகள் விற்பனை ஜோர்

By Ranjith
23 Oct 2025

கந்தர்வகோட்டை, அக். 24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் மூலம் நெல் நடவு நடைபெற்று வருகிறது. கரும்பு தோட்டத்திற்கு களை வெட்டி வருகிறார்கள். பெய்யும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் அவர்களது தோட்டத்தில் கத்திரி செடி , தாக்காளி செடிகளும், ஆர் எஸ் பதி மர செடிகள், சவுக்கு...

விராலிமலையில் 134 மி.மீ மழை பதிவு

By MuthuKumar
23 Oct 2025

விராலிமலை. அக் 23: வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து விராலிமலையில் 134 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், குடுமியான்மலையில் நேற்று முன்தினம் இரவு 134 மில்லி மீட்டர் பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன்...