பொன்னமராவதியில் 1400 ஹெக்டேரில் நெல் நடவு
பொன்னமராவதி, நவ1: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் பொன்னமராவதி,காரையூர், அரசமலை பிர்காகளில் சமீபத்தில் பெய்த மழையினை பயன்படுத்தியும் கிணற்று பாசனம், போர்வெல் அமைத்து அதன் மூலம் பாசனம் என 1400ஹெக்டேர் பரப்பில் நெல் நடவு செய்யப்பட்டு நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக மருந்து அடிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது. நடவு செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு களை எடுக்கம்...
தென்னை மரத்தில் கூடு கட்டிய விஷ வண்டு அழிப்பு
கறம்பக்குடி, நவ.1: கறம்பக்குடி அருகே தென்னை மரத்தில் விஷ வண்டு தீயணைப்பு துறை அழித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ராஜாலி விடுதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் விவசாயி இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் விஷ வண்டு கூடு கட்டிருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து...
விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆடு மீட்பு
விராலிமலை, நவ 1: விராலிமலை அருகே கிணற்றில் விழுந்த ஆடை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். விராலிமலை அருண்கார்டன் காந்தி நகரைச் சேர்ந்தவர் கூலையன் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று அதே பகுதியை சேர்ந்த 20 அடி ஆழம்...
அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு திமுக கூட்டணியினர் எதிர்ப்பு
புதுக்கோட்டை, அக்.31: இந்திய தேர்தல் ஆணையமும் செயல்படுத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணிக்கு திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய பாஜ எதிராக கோஷம் எழுப்பினர். ஒன்றிய பாஜகவும் மற்றும் இந்திய தேர்தல் ஆணையமும் தமிழ்நாட்டில் அரங்கேற்ற துடிக்கும் எஸ்ஐஆர் எனும் சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட...
விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரிடமிருந்து பணத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர்
திருமயம்.அக்.31: திருமயம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரிடமிருந்து மீட்கப்பட்ட பணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தவருக்கு வெகுவாக பாராட்டினர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நாட்டரசன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கணேசன், மகாதேவன் ஆகியோர் திருமயம் அருகே பைக்கில் வந்த போது லாரி மோதி படுகாயம் அடைந்தனர். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மகாதேவன்...
திருமயம் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
திருமயம். அக்.31: திருமயம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை சாத்தனி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னிருளு மகன் மகாதேவன் (35), காரைக்குடி தண்ணீர் பந்தல் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் காளையார் சேவுகன்...
பொன்னமராவதியில் சலவை தொழிலாளருக்கு இலவச சலவை பெட்டி
பொன்னமராவதி, அக்.30: பொன்னமராவதியில் சலவை தொழிலாளருக்கு இலவச சலவை பெட்டி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சிட்டி லைன்ஸ் சங்கத்தின் சார்பில் பொன் புதுப்பட்டியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி பாலு என்பவர்க்கு 8000 ரூபாய் மதிப்புள்ள சலவைப் பெட்டியினை தலைவர் மகாலிங்கம் தலைமையில் செயலாளர் ஜெய்சங்கர் பொருளாளர் முருகேசன் முன்னிலையிலும் வழங்கப்பட்டது. இதில் சிட்டி லயன்...
தபால் துறையின் சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்
புதுக்கோட்டை, அக்.30: புதுக்கோட்டை தபால் துறையின் சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தின் சார்பாக ஊழல் தடுப்பு வாரம் 27முதல் 2ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி தெற்கு ராஜ வீதி கீழ ராஜவீதி வடக்கு ராஜவீதி...
நவம்பர் 1ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவமுகாம்
புதுக்கோட்டை, அக். 30: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவமுகாம் வரும் நவம்பர் 1ம் தேதி நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். 13-வது நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் புதுக்கோட்டை சுகாதார மாவட்டம், புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பெருங்கர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1.11.2025 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல்...