மாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
விராலிமலை,டிச.8: மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். விராலிமலை அடுத்துள்ள மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மாத்தூர் இண்டஸ்ட்ரியல் பகுதி, மாத்தூர் ,பழைய...
திமுகவினர் சார்பில் கல்லம்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
பொன்னமராவதி,டிச.7: பொன்னமராவதி பகுதியில் மூன்று ஊராட்சிகளில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் அண்ணாமலை முன்னிலையில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி, அம்மன்குறிச்சி, ஆலவயல் ஆகிய ஊராட்சிகளில்...
விராலிமலையில் வரும் 9ம் தேதி மின் நிறுத்தம்
விராலிமலை,டிச.7: விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.9) நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை துணை மின்நிலையத்தில் 11 கேவி மின் பாதையில் மின்விநியோகம் பெறும் பகுதிகளான...
கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
கந்தர்வகோட்டை, டிச.7: கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் திருச்சி - பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவ மனை அருகே வெண்கலத்தில் ஆன அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைக்கபட்டு பராமரித்து வரபடுகிறது. இந்தியவின் சட்டம் மற்றும்...
கந்தர்வகோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு உலக மண் தின விழிப்புணர்வு
கந்தர்வகோட்டை,டிச.6: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மண் தினம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக மண் வள தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய தலைமை...
புதுக்கோட்டையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார், குடில்கள் விற்பனை தொடங்கியது
புதுக்கோட்டை,டிச.6: புதுக்கோட்டையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார் விற்பனை, குடில்கள் விற்பனை தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற மிக முக்கியமான, முதன்மையான திருவிழா கிறிஸ்மஸ் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்தத் திருநாளைக் கொண்டாடும் இந்தப் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 25ம் தேதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் அடையாளமாக, கோயிலில் கிறிஸ்மஸ்...
பட்டமரத்தான் கோயில் சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி,டிச.6: பட்டமரத்தான் கோயில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருவது வழக்கம் அதன் படி நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பல்வேறு அபிசேக ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதன் பின்னர் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல பொன்னமராவதி சிவன் கோயில், நகர சிவன் கோயில், பாலமுருகன் கோயில், அழகப்பெருமாள்...
பொன்னமராவதி அருகே ஏம்பல்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
பொன்னமராவதி,டிச.5: பொன்னமராவதி அருகே ஏம்பல்பட்டி சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழிகளை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல்-புலவர்ணாகுடி சாலையில் இருந்து ஏம்பல்பட்டி தார் சாலை செல்கின்றது. இந்த சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்து பெரும் குழிகளாக கிடக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும்...
கந்தர்வகோட்டை அருகில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
கந்தர்வகோட்டை, டிச.5: கந்தர்வகோட்டை அருகில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆனந்த பிரகாஷ் (46), இவர் கந்தர்வகோட்டை கடைவீதியில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்திற்கு தேவையான விற்பனை பொருட்களை வாங்குவதற்காகவும், தனது...