கந்தர்வகோட்டை அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி

  கந்தர்வகோட்டை, ஆக.2: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வளவம்பட்டி ஊராட்சி ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த அப்பாதுரை மகன் சங்கர்(47). கூலி தொழிலாளி. திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளது. இவர் நேற்றிரவு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு சென்ற லாரி வளவம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது...

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி தொடக்கம்

By Ranjith
01 Aug 2025

  கந்தர்வகோட்டை, ஆக.2: புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலின்படி கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தற்காப்பு கலை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாரதிதாசன் செய்திருந்தார்.அதன்படி அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு...

பொன்னமராவதி அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவர் சாதனை

By Ranjith
31 Jul 2025

  பொன்னமராவதி, ஆக. 1: பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் வடக்கிப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கன் மகன் சரவணன். இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 560 மதிப்பெண்...

விராலிமலை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

By Ranjith
31 Jul 2025

  விராலிமலை, ஆக. 1: விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார்...

உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

By Ranjith
31 Jul 2025

  புதுக்கோட்டை, ஆக.1: புதுக்கோட்டையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 9 ,10ம் வகுப்பிற்கு பாடம் கற்பிக்கும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவித்திட்ட அலுவலர் செந்தில் , முதுநிலை விரிவுரையாளர் பழனிச்சாமி உடனிருந்தனர். பயிற்சியின் கருத்தாளராக...

புதுகை அருகே பெண் கொலையில் வாலிபருக்கு குண்டாஸ்

By Ranjith
30 Jul 2025

  புதுக்கோட்டை, ஜூலை 31: புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரை் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே காரணியானேந்தலில் பர்வீன்பானு(45) என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில், கருங்குழிக்காட்டைச் சேர்ந்த அம்பிராஜன் மகன் காளிதாஸ் (24) என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில்...

கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

By Ranjith
30 Jul 2025

  புதுக்கோட்டை, ஜூலை 31: கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் மழை வேண்டி ஆடி மாதத்தில் முளைப்பாரித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவையொட்டி, அப்பகுதி பெண்கள் வீடுகளில் சிறப்பு வழிபாட்டுடன் தானியங்களை வைத்து வளர்த்த முளைப்பாரிகளை,...

வல்லத்தரசுவுக்கு அஞ்சல் தலை வெளியிட கோரி போராட்டம்

By Ranjith
30 Jul 2025

  புதுக்கோட்டை, ஜூலை 31: விடுதலைப் போராட்ட வீரரும், புதுக்கோட்டையின் முதல் எம்பியுமான முத்துசாமி வல்லத்தரசுவுக்கு அஞ்சல் தலை வெளியிடக் கோரி கம்யூனிஸ்ட் (மா-லெ) மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று முழக்கப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் வீரக்குமார் தலைமை வகித்தார்....

கீரனூர் சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

By Ranjith
29 Jul 2025

  புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 84 ஆயிரம் பறிமுதல் செய்து, சார்பதிவாளர், தரகர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 24ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு...

செம்பட்டிவிடுதி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியல்

By Ranjith
29 Jul 2025

  புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சி கரையப்பட்டி பகுதி மக்களுக்கு ஒருவாரமாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், உடனே குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி...