நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் 19,102 பேருக்கு குடிமைப்பொருட்கள் இல்லத்திற்கே சென்று வழங்கப்படும்

பெரம்பலூர்,நவ.1: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் சிறப்புவாய்ந்த திட்டமாக ‘தாயுமானவர்‘ என்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் தாலுகாவில் 5129 நபர்களும், ஆலத்தூர்...

பெண்ணகோணம் - லப்பைக்குடிக்காடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

By Ranjith
31 Oct 2025

குன்னம், நவ.1: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெண்ணகோணம்- லப்பைக்குடிக்காடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்ணகோணம் ஊராட்சியில் பெண்ணகோணம் மற்றும் கீழ குடிக்காடு ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.பெண்ணகோணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து லப்பைக்குடிக்காடு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும்...

செட்டிகுளத்தில் சாலையில் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

By Ranjith
30 Oct 2025

பாடாலூர், அக.31: செட்டிகுளத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து...

ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

By Ranjith
30 Oct 2025

திருக்காட்டுப்பள்ளி, அக்.31: திருக்காட்டுப்பள்ளி அருகே பூதலூர் ரயில் நிலையத்தில் ரயில்முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வசிக்கும் அக்கீம் என்பவரது மனைவி வர்ஜுனா (33). இவர் நேற்று மாலை பூதலூர் ரயில் நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது, மாலை...

லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வார்டு கூட்டம்

By Ranjith
30 Oct 2025

குன்னம், அக்.31: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம் பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம் கடந்த மூன்று தினங்களாக ஒவ்வொரு நாளும் ஐந்து வார்டுகள் வீதம் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர்...

ஆலத்தூர் தாலுகா கூடலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்: சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு

By Ranjith
29 Oct 2025

பாடாலூர், அக்.30: ஆலத்தூர் தாலுகா கூடலூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சுகாதாரத்துறை அமைச்சருடன் ஒன்றிய திமுக செயலாளர் மனு அளித்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் என்.கிருஷ்ணமூர்த்தி. இவர் முன்னாள் ஒன்றிய குழு தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். இந்தநிலையில் நேற்று சென்னை சென்று மருத்துவம்...

வ.அகரம் கிராமத்தில் கொசுப்புழு ஒழிப்பு பணி

By Ranjith
29 Oct 2025

குன்னம், அக். 30: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கலூர் பஞ்சாயத்து உட்பட்ட வ.அகரம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் அங்கன்வாடி மையம், பள்ளி வளாகங்கள், கோயில்கள், வீடுகள் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதிர் கொசுகளை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து அக்கிராமத்தில் அடிக்கப்பட்டது....

அகரம்சீகூரில் வெள்ளாற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம்

By Ranjith
29 Oct 2025

குன்னம், அக். 30: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அகரம்சீகூர் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள இறைச்சி கடைகளில் கோழி இறகுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் ஆற்றின் கரையோரம் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும்...

அரும்பாவூரில் வார்டு சபா சிறப்பு கூட்டம் கழிவு நீர் பாதையை சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டு

By Arun Kumar
28 Oct 2025

  பெரம்பலூர், அக். 29: அரும்பாவூர் பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு சபா சிறப்புக் கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேரூராட்சியில், பேரூராட்சித் தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன் தலைமையில் வார்டு சபா சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த வார்டு சபா சிறப்புக் கூட்டத்தின் ஒரு...

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம்

By Arun Kumar
28 Oct 2025

  அரியலூர், அக். 29: அரியலூரில் உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பின்வரும் பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது. கொசுக்கள்...