டயர் தொழிற்சாலை ஊழியர் தற்கொலை
பெரம்பலூர்,அக்.25: பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலை மெஷின் ஆப்ரேட்டர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுந்தர் (26). இவர் பெரம்பலூர் 4ரோடு அருகேயுள்ள மின் நகரில் வாடகை வீட்டில் தங்கி தனியார் டயர் தொழிற்சாலையில் மிஷன் ஆப்ரேட்டராக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். சுந்தர்வீட்டில் தூக்குமாட்டி இறந்துள்ளது...
உயர்தர கல்வி பெற 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
அரியலூர் அக்.25: பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உயர்தர பள்ளி கல்வி வழங்குவதற்காக...
ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறும்
பெரம்பலூர்,அக்.25: ரேஷன் அட்டைதார்கள் கை- ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுவரும் குடும்ப அட்டைகளில் இதுவரை கை- ரேகை பதிவுசெய்து கொள்ளாதவர்களுக்கு இன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது- மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக...
பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுகாவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தம்பை குளம் ஆழப்படுத்தும் பணி: கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் நேரடி ஆய்வு
பெரம்பலூர்,அக்.24: பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுக்காவில் ரூ.20.03 லட்சம் மதிப்பீட்டில் தம்பை குளத்தில் ஆழப்படுத்தில் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட தம்பை, குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட திருமாந்துறை, கீழக் குடிக்காடு, சு.ஆடுதுறை, அகரம் சீகூர் ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து...
பாடாலூரில் மது விற்ற வாலிபர் கைது
பாடாலூர், அக் 24: பாடாலூரில் மது விற்ற வாலிபர் கைது செய்த போலீசார் 60 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் சட்டவிரோதமாக குட்கா, கஞ்சா, மதுபானங்கள் விற்று வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி ஆதர்ஷ்...
ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் படிஇறக்கும் வைபவம் வரும் 27ம் தேதி சூரசம்சார விழா
ஜெயங்கொண்டம், அக்.23: ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் வரும் 27ம் தேதி சூர சம்ஹார விழா முன்னிட்டு படியிரக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக காலை 11 மணியளவில் அக்கோயிலில் படியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர் சுப்ரமணியர் வள்ளி தெய்வானை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான திரவிய பொருட்களால்...
பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனுமுகாம்
பெரம்பலூர், அக்.23: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் நடந்த சிறப்பு மனுமுகாமில் 11 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று 11மணிக்கு, எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் சிறப்பு மனுமுகாம் நடை பெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட எஸ்பி பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கைகள்...
ராபி பருவம் - 2025 பிரதம மந்திரி சிறப்பு பயிர் காப்பீட்டுத் திட்டம்
தா.பழூர், அக், 23: அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-ஆம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்திட தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் பிர்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என அறிவித்து உள்ளனர். இந்த...
பெரம்பலூர் மாவட்டத்தில் பிவ, மிபிவ, சீம பிரிவினர் பிரதமரின் யாசஸ் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: இணையத்தில் விண்ணப்பிக்க நவ.15 வரை நீட்டிப்பு
பெரம்பலூர்,அக். 23: பெரம்பலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி- யாசஸ்வி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற நவம்பர் 15 ஆம்தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என மாவட்டக் கலெக்டர் தமிருணாளினி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இதர பிற்படுத்தப்பட்டோர் (பிவ / மிபிவ / சீம), பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்,...