பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து

பாடாலூர், நவ.29:தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 27-ம் தேதி இவரது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல பெரம்பலூரில் கட்சி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உதயநிதி...

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நல விடுதி

By MuthuKumar
27 Nov 2025

குன்னம், நவ.28: வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமூக நல விடுதியை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர்...

குன்னம் அருகே ரெட்டிக் குடிக்காடில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடும் அவலம்

By MuthuKumar
27 Nov 2025

குன்னம், நவ.28: குன்னம் அருகே ரெட்டிக் குடிக்காடில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சியில் ரெட்டிக் குடிக்காடு தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் பராமரிக்காமல் முட்புதர்கள் நிறைந்து மழை நீரும் கழிவுநீரும் கலந்தோடி வீட்டிற்குள் புகுந்து...

குன்னத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மின்பகிர்மான கோட்டம் திறப்பு

By MuthuKumar
27 Nov 2025

குன்னம், நவ.28: குன்னத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மின்பகிர்மானக் கோட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மின்பகிர்மான கோட்டத்தையும், செயற்பொறியாளர் அலுவலகத்தை மாவட்ட கலெக்டர் தலைமையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மிருணாளினி தலைமையில் பெரம்பலூர்...

பெரம்பலூர் டிஎன்சிஎஸ்சியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு பச்சை அட்டையை வழங்க வேண்டும்

By MuthuKumar
26 Nov 2025

பெரம்பலூர், நவ.27: தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் பெரம்பலூர் மண்டலத்தில் பெரம்பலூரில் துறை மங்கலத்திலும், வேப்பந்தட்டை அருகே கிருஷ்ணாபுரத்திலும், பாடாலூர் அருகே ஊத்தங்கால் பகுதியிலும், குன்னம் அருகே அல்லிநகரம் பகுதியில் குடோன்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 59பேர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். 2022ஆம் ஆண்டில் 10 ஆண்டுகள் பணிமுடித்த...

மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி, வங்கிகளில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

By MuthuKumar
26 Nov 2025

ஜெயங்கொண்டம், நவ.27: மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி, வங்கிகளில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் மாணவர், பொதுமக்கள் பங்கேற்றனர்.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, நேற்று ஆர்.எஸ்.மாத்தூர் ஸ்டேட் பேங்க், அசவீரன்குடிக்காடு கிராமம், இடையக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே, இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு...

ஊரக வேலை வாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி: தொழில் தொடங்க கடன் வழங்கல்

By MuthuKumar
26 Nov 2025

பெரம்பலூர், நவ.27: ஊரக வேலை வாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி தொழில் தொடங்க வங்கிக் கடன் அளிக்கப்படுவதாக மைய இயக்குனர் அறிவித்துள்ளார். ஐஓபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் முருகையன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் நகரில், எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ்...

பெரம்பலூரில் வரும் 29ம் தேதி நடைபெறும் கலைப்போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்

By MuthuKumar
25 Nov 2025

பெரம்பலூர், நவ.26: பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத் துறையால் வரும் 29ஆம் தேதி திருச்சிமண்டல கலை பண்பாட்டு மையம் மூலம் பெரம்பலூரில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: திருச்சிராப்பள்ளி மண்டல கலை பண்பாட்டு துறையின் சார்பாக, பெரம்பலூர் சவகர்...

எசனை கிராமத்தில் பொதுப்பாதை சேதமடைவதால் லாரி சிறைபிடிப்பு

By MuthuKumar
25 Nov 2025

பெரம்பலூர், நவ. 26: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் பொதுப்பாதை சேதமடைந்து வருவதால் பொதுமக்கள் சிறைபிடித்த கிரஷர் லாரிகளை பேச்சு வார்த்தைக்குப் பிறகு விடுவித்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தின் தெற்கேயும் கல் குவாரிகளும், கிரஷர்களும் இயங்கி வருகின்றன. இதனால், கருங்கல், ஜல்லி, சிப்ஸ் மற்றும் எம்சாண்டுகளை ஏற்றிக் கொண்டு தினமும் ஊருக்குள் சென்று வரும்...

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிய உணர்வு-மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 பேரணி

By MuthuKumar
25 Nov 2025

பெரம்பலூர், நவ. 26: பெரம்பலூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தையொட்டி \புதிய உணர்வு - மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில், \”புதிய உணர்வு...