62ம் ஆண்டு பெருவிழா தேர் பவனி

  ஜெயங்கொண்டம், ஆக.3: ஜெயங்கொண்டத்தில் பாத்திமா அன்னை ஆலய 62 ஆம் ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் துவங்கி தேர் பவனி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், குடந்தை மறை மாவட்டம் ஜெயங்கொண்டம் மறை வட்டம் நகரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலய 62 ஆம் ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் துவங்கி தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றன....

அரியலூரில் மரக்கன்று நடும் பணியில் நெடுஞ்சாலைதுறை மும்முரம்

By Arun Kumar
02 Aug 2025

  அரியலூர், ஆக.3: அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணியை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 7,500 மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் நேற்று பொய்யூர் சுண்டகுடி சாலையினை ஆய்வு...

ஆடி வெள்ளிக்கிழமை ஆலத்தூர் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

By Ranjith
01 Aug 2025

  பாடாலூர், ஆக.2: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கோயில்களில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள், பெண்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி...

குறு வட்ட மாணவிகளுக்கான கால்பந்தாட்ட போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்

By Ranjith
01 Aug 2025

  பெரம்பலூர், ஆக.2: குறுவட்ட மாணவி களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் பெரம்பலூர் அரசு பள்ளி முதலிடம் பெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக பெரம்பலூர் குறுவட்ட அளவில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் கால்பந்தாட்ட போட்டி நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆலோசனையின்பேரில் பேரில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பெரம்பலூர் குறுவட்ட...

பெரம்பலூரில் கிராமிய கலைப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை: கலெக்டர் தகவல்

By Ranjith
01 Aug 2025

  பெரம்பலூர், ஆக.2: பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின், கலை பண் பாட்டுத்துறையின் சார்பில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சிவகுப்புகள் இன்று (ஆக.2) முதல் தொடங்கவுள்ளது....

பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

By Ranjith
31 Jul 2025

  பெரம்பலூர், ஆக.1: பெரம்பலூர் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் தட்சிணாமூர்த்திக்கு, நேற்று (31ம் தேதி) ஆடி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு, காலை 10.30 மணி முதல் 11.30 மணி அளவில்...

லாடபுரம் அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சிலம்பாட்டம், கபடி

By Ranjith
31 Jul 2025

  பெரம்பலூர், ஆக.1: பெரம் பலூர் மாவட்டம், லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சிலம்பாட்டம், கபடி ஆட்டம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமைஆசிரியர் மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் போதைப் பொருட்களை...

திட்டப்பணிகளை பார்வையிட பாடாலூருக்கு இன்று 2 அமைச்சர்கள் வருகை

By Ranjith
31 Jul 2025

  பாடாலூர், ஆக.1: பாடாலூரில் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட 2 அமைச்சர்கள் இன்று வருகை தருகின்றனர்.  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருவளக்குறிச்சியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 60 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் முன்னேற்ற...

குட்கா பொருள் வைத்திருந்த பெட்டிக்கடைக்காரர் கைது

By Ranjith
29 Jul 2025

  பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 1.525 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள்...

செட்டிகுளத்தில் மது விற்ற வாலிபர் கைது

By Ranjith
29 Jul 2025

பாடாலூர், ஜூலை 30: பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் ஏரிக்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில்...