தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

  ஊட்டி, ஜூலை 17: ஊட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ரப்பர் கையுறை, காலுறை மற்றும் ரயின் கோட் உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு கலை கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்தது. நகராட்சி நகர்நல அலுவலர் சிபி தலைமை வகித்து, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்....

பாலத்தில் தூக்கிட்டு வக்கீல் தற்கொலை

By Ranjith
16 Jul 2025

  பாலக்காடு, ஜூலை 17: பாலக்காடு அடுத்துள்ள ஸ்ரீகிருஷ்ணபுரம் அருகே கரிம்புழா பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன்குட்டி (54). பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். கடம்பழிப்புரத்தில் மனைவி சீதாதேவி, மகள்கள் மாளவிகா, நந்தனா ஆகியோருடன் 10 ஆண்டுகளாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் கடம்பழிப்புரம் அருகே கொல்லியானி வாய்க்கால் பாலத்தின் கீழே நாராயணன்குட்டி தூக்குப்போட்ட...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து இணை பதிவாளர் ஆய்வு

By Ranjith
15 Jul 2025

  ஊட்டி, ஜூலை 16: மக்களின் வீடு தேடி அரசுத்துறைகளின் சேவையை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறையில் மூலமாக 46 விதமான சேவைகளும் நகர்ப்புறங்களில் 13 அரசு...

தாவரவியல் பூங்காவில் 200 தொட்டிகளில் ஆர்கிட் மலர்கள் உற்பத்தி தீவிரம்

By Ranjith
15 Jul 2025

  ஊட்டி, ஜூலை 16: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 200 தொட்டிகளில் ஆர்கிட் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமுனம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஆண்டு தோறும் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசன் போது பல லட்சம் மலர் செடிகள் நடவு...

பழுதடைந்த நிழற்குடையால் விபத்து அபாயம்

By Ranjith
15 Jul 2025

  பந்தலூர், ஜூலை 16: கல்லிச்சால் பழங்குடியினர் காலனியில் பழுதடைந்த பயணிகள் நிழற்குடையால் விபத்து ஏற்படும் முன் அதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி, கல்லிச்சால் பழங்குடியினர் காலனி பகுதியில் பொதுமக்கள், மாணவர்கள், கூலித்தொழிலார்கள் நலன் கருதி பேருந்து வசதிக்காக கடந்த பல ஆண்டுக்கு முன்பாக பயணிகள் நிழற்குடை...

குன்னூர் அருகே அடார் எஸ்டேட்டிற்கு மினி பேருந்து செல்லாததால் மாணவர்கள் அவதி

By Arun Kumar
14 Jul 2025

  குன்னூர், ஜூலை 15: குன்னூர் அருகேயுள்ள அடார் பகுதிக்கு முறையாக மினி பேருந்துகள் செல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சென்று வருகின்றன. சில கிராமங்களில் குறுகலான சாலைகள் இருப்பதாலும், குறுகிய வளைவுகள் இருப்பதாலும் அரசு பேருந்துகள்...

ஊட்டியில் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் டூரிஸ்ட் வார்டன்கள்

By Arun Kumar
14 Jul 2025

  ஊட்டி, ஜூலை 15: ஊட்டியில் சுற்றுலா தலங்களில் சுற்றுலா துறை சார்பில் முன்னாள் ராணுவத்தினர் டூரிஸ்ட் வார்டன்களாக பணியமர்த்தப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு உதவி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற மலைவாச தலமாக உள்ளது. இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளி மாவட்ட சுற்றுலா...

கில்லூர் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற பெண் கவுன்சிலர் மனு

By Arun Kumar
14 Jul 2025

  ஊட்டி, ஜூலை 15: கில்லூர் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் மனு அளித்தார். கூடலூர் தேவர்சோலை பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் கிரிஜா மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேவர்சோலை பேரூராட்சி 13ம் வார்டு கில்லூர் பிரதான சாலையில் இருந்து...

ஒத்தப்பாலம் அருகே மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

By Arun Kumar
13 Jul 2025

  பாலக்காடு, ஜூலை 14: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே சாலேயோரம் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்திலிருந்து தங்க சங்கிலி பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஒத்தப்பாலம் தாலுகா பாலப்புரம் பகுதியை சேர்ந்த ராதா (64), இவர் கடந்த வெள்ளிக்கிழமை பாலப்புரம் சாலையில் கடைக்கு தனியாக நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த...

குட்கா விற்ற 12 பேர் கைது

By Arun Kumar
13 Jul 2025

  ஈரோடு, ஜூலை 14: ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், குட்கா பொருட்கள் விற்ற நம்பியூர் அடுத்த சூரியம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணம்மாள் (65), சண்முகம் (50),...