கோத்தகிரியில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு
கோத்தகிரி, ஆக. 7: கோத்தகிரி நகர் பகுதியில் தற்போது நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையம், மார்க்கெட், காமராஜர், இந்தியன் வங்கி அருகே உள்ள பிரதான சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது. அவ்வாறு உலா வரும் குரங்குகள் குடியிருப்புகளின் மேற்கூரையில் அமர்ந்து குடிநீர் தொட்டிகள்,...
கலெக்டர் அலுவலகம் அருகே பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
ஊட்டி, ஆக. 7: ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் டிபிஓ., சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் வரை சாலையோரத்தில் சரிவான இடம் உள்ளது. இந்த பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு பூங்காவாக மாற்றப்பட்டது....
மழையால் அலுவலகங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு
பாலக்காடு, ஆக. 7: திருச்சூர் மாவட்டம் ஷொர்ணூர், பழயணூர்ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை காரணமாக வீடுகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மழைவெள்ளம் சூழ்ந்து அலுவலகப்பணிகள் பலமணிநேரம் தடைப்பட்டது. ஷொர்ணூர் மாநில அரசு நீர்வளப்பாசனத்துறை அலுவலகத்தில் கனமழை காரணமாக வெள்ளம் புகுந்ததால் அலுவலகப்பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும், கனமழையால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை வெள்ளம், சாக்கடை...
கோத்தகிரியில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு
கோத்தகிரி, ஆக. 7: கோத்தகிரி நகர் பகுதியில் தற்போது நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையம், மார்க்கெட், காமராஜர், இந்தியன் வங்கி அருகே உள்ள பிரதான சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது. அவ்வாறு உலா வரும் குரங்குகள் குடியிருப்புகளின் மேற்கூரையில் அமர்ந்து குடிநீர் தொட்டிகள்,...
கலெக்டர் அலுவலகம் அருகே பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
ஊட்டி, ஆக. 7: ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் டிபிஓ., சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் வரை சாலையோரத்தில் சரிவான இடம் உள்ளது. இந்த பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு பூங்காவாக மாற்றப்பட்டது....
முதியவரின் சடலம் 7 நாட்களுக்கு பின் மீட்பு
பாலக்காடு, ஆக. 6: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அடுத்த பாலபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யூசப் (60). இவர் கடந்த ஜூலை 27ம் தேதி ஒத்தப்பாலம் அருகே பாரதப்புழா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதையறிந்த ஒத்தப்பாலம் தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்...
அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டுக்குள் விஷ பாம்பு புகுந்ததால் பரபரப்பு
கூடலூர், ஆக. 6: கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் வார்டு அமைந்துள்ள பகுதியில் கழிப்பறைக்குள் கட்டு விரியன் பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அமைந்துள்ள பகுதியில் புதர்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. மேலும், இங்குள்ள கழிவறை...
மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
பந்தலூர், ஆக. 6: பந்தலூர் அருகே பொன்னூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் நேற்று பெய்த கனமழைக்கு இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக மாவட்ட நிர்வாகம் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. பகுதி சுற்றுச்சுவர் அபாயகரமாக இருப்பதால் எந்த நேரத்திலும்...
ஊட்டிக்கு கன மழை எச்சரிக்கை ஆடிப்பெருக்கையொட்டி கல்பாத்தி ஆற்றின் படித்துறையில் கன்னிமார் பூஜை
பாலக்காடு, ஆக. 5: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பாலக்காடு கல்பாத்தி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமான மக்கள் குவிந்து கன்னிமார் பூஜைகள் செய்து நேற்று முன்தினம் வழிப்பட்டனர். காசியில் பாதி கல்பாத்தி என்ற விளங்கும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகேயுள்ள பாலக்காடு கல்பாத்தி ஆற்றின் படித்துரைகளில் ஏராளமான மக்கள் குவிந்து கன்னிமாரியர்களுக்கு விஷேச பூஜைகள்...