கூடலூர் அருகே மாடுகளை வேட்டையாடும் புலியை பிடிக்க மயக்க ஊசி ஒலி பெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை

கூடலூர், ஜூலை 28: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது பாடந்துறை. இங்குள்ள சர்க்கார் மூலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அசைனார் என்பவரின் எருமை மாட்டை புலி தாக்கி கொன்றது. சனிக்கிழமை கிருஷ்ணன் என்பவரது மாட்டை அடித்துக்கொன்றது. வனத்துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் புதியதாக கண்காணிப்பு கேமரா பொருத்தி புலியை தேடி வருகிறார்கள்.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:...

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை நீலகிரியில் மரங்கள், பாறை சரிவு

By MuthuKumar
27 Jul 2025

ஊட்டி, ஜூலை 28: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை குறைந்து காணப்பட்ட நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் 260 மிமீ., மழை பதிவானது. சூட்டிங்மட்டம் பகுதியில் சாலையில் விழுந்த மரம், மேல்கௌஹட்டி சாலையில் விழுந்த பாறை அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே...

கோத்தகிரி மூனுரோடு, கேசலாடா பகுதிகளில் கரடிகள் நடமாட்டம்: கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்

By Suresh
25 Jul 2025

கோத்தகிரி, ஜூலை 26: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நாவல் பழம் சீசன் துவங்கி உள்ளதால் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், அதை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரவேனு, மூனுரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, பன்னீர், ஆடத்தொரை, அளக்கரை...

போதிய மழை இல்லாததால் ரேலியா அணை நீர்மட்டம் 32 அடியாக சரிந்தது

By Suresh
25 Jul 2025

குன்னூர், ஜூலை 26: போதிய மழை இல்லாததால், குன்னூர் ரேலியா அணை நீர்மட்டம் 32 அடியாக சரிந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. குன்னூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பந்துமையில் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில்...

பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த சூட்டிங்மட்டம் 50 நாட்களுக்கு பின் திறப்பு: சாரல் மழையில் நனைந்த படியே பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்

By Suresh
25 Jul 2025

ஊட்டி, ஜூலை 26: பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த ஊட்டி சூட்டிங்மட்டம் நேற்று திறக்கப்பட்டது. பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையில் நனைந்தவாறும், குடைபிடித்த வாறும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம் குளுகுளு காலநிலை நிலவும் மலைவாச தலமாகும். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தொட்டபெட்டா சிகரம்,...

வெள்ளை பூஞ்சை தொற்றால் பாதித்த ஊட்டி ரோஜா

By Ranjith
24 Jul 2025

  ஊட்டி, ஜூலை 25: ஊட்டியில் ரோஜா பூங்காவில் பல வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நிலவும் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக வெள்ளை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 35...

கோத்தகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரசு தலைமை கொறடா, கலெக்டர் நேரில் ஆய்வு

By Ranjith
24 Jul 2025

  கோத்தகிரி, ஜூலை 25: கோத்தகிரியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அரசு தலைமை கொறடா, கலெக்டர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட சுண்டட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களுக்கு செய்த அடிப்படை வசதிகள்,...

செத்தக்கொல்லியில் அடிப்படை வசதி கேட்டு அதிகாரியிடம் மனு

By Ranjith
24 Jul 2025

  பந்தலூர், ஜூலை 25: பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா செத்தகொல்லி பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி நகராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது நெல்லியாளம். இங்குள்ள நகராட்சி 12-ம் வார்டு செத்தக்கொல்லி பகுதியில் ரூ. 35 லட்சத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது....

குழந்தைகளின் நலனை பேணிக்காத்த சேவை நிறுவனங்களுக்கு விருது

By Ranjith
23 Jul 2025

  ஊட்டி, ஜூலை 24: குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்’’ வழங்கப்படவுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்’’...

பலா மரங்களை முற்றுகையிட்ட யானைக்கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

By Ranjith
23 Jul 2025

  குன்னூர், ஜூலை 24: குன்னூரில் பலா சீசன் துவங்கியுள்ளதால் பழங்களை தேடி பழங்குடியின குடியிருப்பு அருகே குட்டியுடன் வந்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பசுமை போர்வை போர்த்தியதுபோன்று செடி, கொடி, மரம், புற்கள் முளைத்துள்ளன.குன்னூர்...