ஒய்எம்சிஏ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஊட்டி, ஜூலை 31: ஊட்டி ஒய்எம்சிஏ., மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் வரவேற்றார். ஒய்எம்சிஏ., தெற்கு மண்டல தலைவர் மற்றும் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் வில்ஸ்ரோ டாஸ்பின் தலைமை வகித்து கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் அன்றாட வாழ்வில்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால உடைகள்

By Ranjith
30 Jul 2025

குன்னூர், ஜூலை 31 : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, சில அணைகளில் உபரிநீர் வெளியேறி வருகிறது. இருப்பினும் தற்போது கூடலூர், ஊட்டி போன்ற பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்து வந்தாலும் குன்னூர் பகுதிகளில் மழை...

காற்றுடன் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

By Ranjith
30 Jul 2025

  ஊட்டி, ஜூலை 31: ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை தொடர்கிறது. கடும் குளிரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை பெய்யும். இந்த மழையின் போது பலத்த சூறாவளி காற்று வீசும். மேலும், எந்நேரமும் மழை பெய்து...

மஞ்சூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

By Ranjith
29 Jul 2025

  மஞ்சூர், ஜூலை 30: தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து கூறி ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி மஞ்சூர் பகுதியில் திமுக...

ஊட்டியில் மீண்டும் சாரல் மழை

By Ranjith
29 Jul 2025

  ஊட்டி, ஜூலை 30: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த 17ம் தேதியில் இருந்து முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி...

முதுமலை காப்பகத்தில் சர்வதேச புலிகள் தினவிழா

By Ranjith
29 Jul 2025

  கூடலூர், ஜூலை 30: சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கார்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொரப்பள்ளி, தெப்பக்காடு வனச்சரக ஓய்வுவிடுதி, நெலாக்கோட்டை வனச்சரகம், அள்ளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் உள்நாட்டு மர வகைகள் நடவு செய்யப்பட்டது. தொரப்பள்ளி, பாட்டவயல் கக்கநல்லா சோதனைச்சாவடிகள்,...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளரின் வாரிசுதாரருக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் நல வாரிய நிதியுதவி

By Neethimaan
28 Jul 2025

ஊட்டி, ஜூலை 29: பணியிடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற, தொழிலாளர் ஆறுமுகம் என்பவரின் வாரிசுதாரருக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.5 லட்சத்திற்கான நிதியுதவியை கலெக்டர் வழங்கினார். ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்...

2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 3 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட தீர்மானம்: மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு

By Neethimaan
28 Jul 2025

ஊட்டி, ஜூலை 29: 2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவது என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் போஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ...

காட்டேரி அருவியில் வெள்ள பெருக்கு: வெள்ளி இழை போல் காட்சியளிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசிப்பு

By Neethimaan
28 Jul 2025

ஊட்டி, ஜூலை 29: ஊட்டி அருகேயுள்ள காட்டேரி அருவியில் வெள்ளி இழைகள் போல் மலையில் இருந்து பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்து விழும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், மழைக் காலங்களில் பல இடங்களில் மலைகளின் மீது இருந்து பள்ளங்களை நோக்கி விழும்...

அவலாஞ்சியில் 260 மிமீ கொட்டி தீர்த்தது மாயமான முதியவர் மர்மச்சாவு

By MuthuKumar
27 Jul 2025

பந்தலூர், ஜூலை 28: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது சேரம்பாடி. இங்குள்ள அம்பலமூலா மதுவந்தால் பகுதியை சேர்ந்தவர் ரவி (53). இவர் கடந்த 21ம் தேதி மாயமானார். இது குறித்து குடும்பத்தினர் அம்பலமூலா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வந்தனர். இந்நிலையில் கோட்டப்பாடி ஆதிவாசி காலனி வனப்பகுதியை ஒட்டி...