புதிய கிளை நூலக கட்டுமான பணிகள் துவக்கம்

கூடலூர்,டிச.8: கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகம் அருகில் கடந்த 1980ம் ஆண்டில் கட்டப்பட்ட கூடலூர் கிளை நூலகத்தின் பிரதான கட்டிடம் கடந்த 2022ம் ஆண்டில் பெய்த கனமழையில் இடிந்து விழுந்தது. இதில் இருந்த பல ஆயிரக்கணக்கான நூல்கள் மழை நீரில் சேதம் அடைந்தன. தற்போது இந்த கிளை நூலகம் வாடகை கட்டிடத்தில்...

மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள்

By Ranjith
08 Dec 2025

ஊட்டி, டிச.8: ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானத்தில் மேரா யுவ பாரத் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், கைப்பந்து, சிலம்பம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்...

அதிகரட்டியில் நாளை மின்தடை

By Arun Kumar
06 Dec 2025

  ஊட்டி, டிச. 7: அதிகரட்டி துணை மின்நிலையத்தில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தாநாயகி கூறியிருப்பதாவது: ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி துணை மின்நிலையத்தில் நாளை 8ம்தேதி (திங்கள்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

ஊட்டி மத்திய பஸ்நிலையத்தில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

By Arun Kumar
06 Dec 2025

  ஊட்டி, டிச. 7: ஊட்டி மத்திய பஸ்நிலையத்தில், அரசின் சாதனை மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்தை அனைத்து குடும்ப...

குன்னூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

By Arun Kumar
06 Dec 2025

  குன்னூர், டிச. 7: டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட எஸ்பி நிஷா உத்தரவின்பேரில், குன்னூர் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்...

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையுடன் பனிமூட்டம்

By Arun Kumar
05 Dec 2025

  கோத்தகிரி, டிச.6: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.  இதன் காரணமாக கோத்தகிரி, குன்னூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து நேற்று காலை முதலே ஒரு சில இடங்களில் மிதமானது முதல்...

நடுவழியில் பழுதான செங்கோட்டை- கூடலூர் விரைவு பேருந்தால் பயணிகள் அவதி

By Arun Kumar
05 Dec 2025

  கூடலூர், டிச. 6: செங்கோட்டையில் இருந்து கூடலூர் வரும் அரசு விரைவு பேருந்து நேற்று காலை ஊட்டியை கடந்து கூடலூர் நோக்கி வந்தபோது டிஆர் பஜார் பகுதியில் ஸ்டியரிங் ராடு பழுதடைந்து நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர். பின்னர் அங்கிருந்து பயணிகள் வேறு பேருந்துகளில் ஏறி கூடலூர் வந்தனர். பேருந்து அங்கிருந்து ஊட்டி கொண்டு செல்லப்பட்டது....

குன்னூர் நகராட்சியில் 3500க்கும் அதிகமானோர் பெயர்கள் நீக்க வாய்ப்பு

By Arun Kumar
05 Dec 2025

  குன்னூர், டிச.6: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு...

அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்

By Arun Kumar
04 Dec 2025

  ஊட்டி, டிச. 5: ஊட்டியில் அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 8ம் தேதி நடக்கிறது. வாடிக்கையாளர்களின் குறைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 31.12.2025 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் எனப்படும் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நீலகிரி அஞ்சலக கோட்ட...

வாலிபர் போக்‌சோவில் கைது

By Arun Kumar
04 Dec 2025

  பந்தலூர், டிச. 5: பந்தலூர் பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (24). கூலித்தொழிலாளியான இவர், அதேப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் காவல்...