எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைத்த அதிமுக பேனர்கள் கிழிப்பு

நாமக்கல், செப்.17: நாமக்கல்லில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைத்திருந்த அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரத்திற்கு வரும் 20ம் தேதி நாமக்கல் வருகிறார். இதையொட்டி, அவரை வரவேற்று நாமக்கல்லில் பல்வேறு இடங்களில், அதிமுகவினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். அதிமுக...

59 டன் காய்கறி, பழங்கள் விற்பனை

By Francis
14 Sep 2025

    நாமக்கல், செப்.15: நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 59 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.25.17 லட்சத்திற்கு விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். வழக்கமாக,...

அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு யாகம்

By Francis
14 Sep 2025

  நாமக்கல், செப்.15: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மணப்பள்ளியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்ற சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி, மணப்பள்ளி காவிரி ஆற்றுக்கு சென்று, பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து, பெரியசாமிக்கு வேல் பிரதிஷ்டை மற்றும் அங்காள பரமேஸ்வரிக்கு கத்தி பிரதிஷ்டை செய்து,...

அமைச்சர் நேரு குறித்து அவதூறு

By Francis
14 Sep 2025

  திருச்செங்கோடு, செப்.15: சமூக வலைதளங்களில் அமைச்சர் நேரு குறித்து அவதூறாக பேசி வரும் தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு குறித்து அவதூறாகவும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசி வருவதாக தவெக நிர்வாகி நவீன் மீது திமுகவினர்...

ரூ.4 ஆயிரம் ஆதார விலையாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

By Karthik Yash
14 Sep 2025

நாமக்கல், செப்.14: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு 2025-26ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 2025-26 கரும்பு அரவை பருவத்தில், கரும்பு...

திமுக இளைஞரணி மண்டல ஆலோசனைக் கூட்டம்

By Karthik Yash
14 Sep 2025

திருச்செங்கோடு, செப்.14:திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மண்டல இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் நாமக்கல் கிழக்கு, மேற்கு மற்றும் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, கிழக்கு மாவட்ட...

ட்ரெய்லர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மனு

By Karthik Yash
14 Sep 2025

நாமக்கல், செப்.14: நாமக்கல் ட்ரெய்லர் உரிமையாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் எம்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் எம்பி மாதேஸ்வரனை, ட்ரெய்லர் உரிமையாளர் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ஆனந்தன், துணை தலைவர் செல்வகுமார், இணை செயலாளர்கள் பரமசிவம், விஜய் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில்...

ரூ.3.87 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

By Karthik Yash
12 Sep 2025

திருச்செங்கோடு, செப்.13: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு, விற்பனை சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளிலிருந்து 45 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ரூ.200.75 முதல் ரூ.228.75 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.145.10 முதல் ரூ.170.25 வரையிலும் ஏலம்போனது. ஆக மொத்தம் ரூ.3.87 லட்சத்திற்கு...

விபத்தில் சிக்கிய ரிக் டிரைவர் பலி

By Karthik Yash
12 Sep 2025

சேந்தமங்கலம், செப்.13: புதுச்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்டத ரிக் வண்டி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சத்திரம் அருகே நவணி ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார்(49). ரிக் டிரைவரான இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சத்திரம் அடுத்த பால்பண்ணை அருகே...

ராகவேந்திர சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

By Karthik Yash
12 Sep 2025

சேந்தமங்கலம், செப்.13: சேந்தமங்கலம் அருகே ராகவேந்திரா பிருந்தாவன் கோயிலில் குரு வார வழிபாடு விழா நடந்தது. சேந்தமங்கலம் ஒன்றியம் அக்கியம்பட்டி கிராமத்தில் குரு ராகவேந்திரா சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. நேற்று ராகவேந்திரா மற்றும் பரிவார தெய்வங்களான லட்சுமி, நரசிம்மர் விநாயகர், ராமர்- சீதை, மகாலட்சுமி...