ரூ.63 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்
மல்லசமுத்திரம், நவ.15: மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.63,717.10க்கு கொப்பரை விற்பனையானது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் பள்ளக்குழி, காளிப்பட்டி, செண்பகமாதேவி, சூரியகவுண்டம்பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட 11 மூட்டை கொப்பரையை...
வாகன ஓட்டிகளுக்கு ஜில் மோர் வழங்கி விழிப்புணர்வு
நாமக்கல், நவ.15: நாமக்கல்லில், ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்பவர்களுக்கு, மோர் வினியோகம் செய்து, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாமக்கல் நகரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் நபர்கள் மீது, போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். தமிழக அளவில், சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் நாமக்கல் 3வது இடத்தில் உள்ளது....
10,061 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
நாமக்கல், நவ.15: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டு 10,061 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்...
பெண்ணை தாக்கிய விவசாயி கைது
மல்லசமுத்திரம், நவ.13: மல்லசமுத்திரம் ஒன்றியம், மொஞ்சனூர் கிராமம், கரட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39), விவசாயி. திருமணம் ஆகாதவர். இவருக்கும், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரவி (49), அவரது மனைவி கோகிலா (45) என்பவருக்கும் இடையே, கடந்த பல வருடமாக வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி வழக்கம் போல், இரு...
ரூ.1.66 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
மல்லசமுத்திரம், நவ.13: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் மங்களம், பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, ராமாபுரம், பருத்திபள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட, 80 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் பருத்தி...
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது....
39 திமுக நிர்வாகிகளுக்கு கலைஞர் குடும்ப நலநிதி
சேந்தமங்கலம், நவ.12: கொல்லிமலை ஒன்றியத்தில், மறைந்த திமுக நிர்வாகிகள் 39 பேரின் குடும்பத்தினருக்கு, கலைஞர் குடும்பநல நிதியை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில், மறைந்த திமுக நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு, கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன்...
கொப்பரை விலை தொடர்ந்து சரிவு
சேந்தமங்கலம், நவ.12: சேந்தமங்கலம் வட்டாரத்தில், கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரத்தில் கொல்லிமலை அடிவார பகுதியான வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை, பொம்மசமுத்திரம், பெரியபள்ளம்பாறை, சின்னப்பள்ளம்பாறை, காளப்பநாயக்கன்பட்டி, வெண்டாங்கி, பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, கல்குறிச்சி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் அதிக அளவில் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்....
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம்
நாமக்கல், நவ.12: நாமக்கல் ஆவின் நிறுவனத்தில், தற்காலிக அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), தற்போது 499 பிரதம சங்கங்களின் மூலம் சராசரியாக 1.55 லட்சம் லிட்டர் பால்...