லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் மூர்த்தி அணி வெற்றி

திருச்செங்கோடு, ஜூலை 22: திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் கேபிஆர் மூர்த்தி அணி வெற்றி பெற்றது. திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு 2025-28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கேபிஆர்(எ) மூர்த்தி அணி வெற்றி பெற்றது. தலைவராக கேபிஆர்(எ) மூர்த்தி வெற்றி...

575 மனுக்கள் குவிந்தன

By MuthuKumar
21 Jul 2025

நாமக்கல், ஜூலை 22: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 575...

திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

By MuthuKumar
21 Jul 2025

திருச்செங்கோடு, ஜூலை 22: திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தில் நடைபெற்ற திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி பங்கேற்று பேசினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார பொதுக்கூட்டம், திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தில் நடைபெற்றது. கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் கார்த்திகேயன்...

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

By MuthuKumar
20 Jul 2025

...

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

By MuthuKumar
20 Jul 2025

...

4, 5வது கட்ட பணிக்கு ரூ.103 கோடி நிதி ஒதுக்கீடு

By MuthuKumar
20 Jul 2025

நாமக்கல், ஜூலை 21: நாமக்கல் புறவழிச்சாலை திட்டத்திற்காக 4 மற்றும் 5வது கட்ட பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.103 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளதாக ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார். நாமக்கல் மாநகராட்சி பொன்விழா நகரில் ரூ.49 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. ராமலிங்கம் எம்எல்ஏ, மேயர் கலாநிதி...

அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பு கேமரா வசதி

By Karthik Yash
19 Jul 2025

நாமக்கல், ஜூலை 20: நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி கேமரா வசதியை மாதேஸ்வரன் எம்.பி., தொடங்கி வைத்தார். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வளாகத்தை கண்காணிக்கும் வகையில், மாதேஸ்வரன் எம்.பி., 7 இடங்களில் சிசிடிவி கேமராக்களை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார். இந்த கேமராக்கள் திறப்பு விழா,...

மருத்துவக்கல்லூரியில் வெள்ளை அங்கி அணியும் விழா

By Karthik Yash
19 Jul 2025

குமாரபாளையம், ஜூலை 20: குமாரபாளையம் எக்ஸல் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் 2025ம் ஆண்டிற்கான வெள்ளை அங்கி அணியும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் மற்றும் துணைத்தலைவர் டாக்டர் மதன் கார்த்திக், தொழில்நுட்ப இயக்குநர் செங்கொட்டையன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அப்போது, இவ்விழாவானது மருத்துவத்துறையில்...

ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினம் அனுசரிப்பு

By Karthik Yash
19 Jul 2025

நாமக்கல், ஜூலை 20: சேலத்தில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பாஜ முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷை, ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் பாஜவினர் அனுசரித்து, மரியாதை செலுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில், ஆடிட்டர் ரமேஷின் 12ம் ஆண்டு நினைவு தினம், நேற்று...

வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்

By Neethimaan
18 Jul 2025

நாமக்கல், ஜூலை 19: நாமக்கல்லில் இன்று நடைபெறும் மாவட்ட அளவிலான வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கலந்து மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல், மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று(19ம் தேதி) காலை 10 மணிக்கு ‘அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு’...