நாகப்பட்டினத்தில் வரலாற்று சிறப்புமிக்க தாமரை குளத்தில் படகு குழாம்
நாகப்பட்டினம், ஜூலை 24: வரலாற்று புகழ் பெற்ற நாகப்பட்டினம் தாமரை குளத்தில் விரைவில் படகு குழாம் அமைக்கப்படும் என நகர்மன்ற தலைவர் மாரிமுத்து கூறினார். நாகப்பட்டினம் தாமரை குளம் கல்கி எழுதிய பொன்னியில் செல்வன் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சோழ மன்னர் ராஜராஜசோழன் இலங்கையில் நோய்வாய்பட்டு நாகப்பட்டினம் வந்து சூடாமணி விஹாகரத்தில் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களால்...
வேதாரண்யம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வேதாரண்யம், ஜூலை 23: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ நாயனார் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதைப்போல் வேதாரண்யம் வேதமிர்த ஏரியில் அமைந்துள்ள தடாக நந்தீஸ்வரர், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில்,...
நாகப்பட்டினம் மாவட்டம் திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 23: நாகப்பட்டினம் மாவட்ட வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் தளபதி அறிவாலயத்தில் நடந்தது. நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமை வகித்தார்.வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளரும், தலைமை கழக வழக்கறிஞருமான தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். சட்டத்துறை செயலாளர் இளங்கோ தலைமையில் நாகை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல்...
நாகப்பட்டினத்தில் புத்தக கண்காட்சி குறித்த கலந்தாய்வு கூட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 23: நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சியை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நாகப்பட்டினம் மாவ ட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடததப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான புத்தக கண்காட்சி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம்...
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் ருத்ராபிஷேகம்
சீர்காழி, ஜூலை 22: சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் ருத்ராபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள நாகேஸ்வரமுடையார் கோயில்ஆதி ராகு தலம் எனப்போற்றறப்படுகிறது. இந்த கோயிலில் இறைவன் நாகேஸ்வரமுடையார், இறைவி புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றறனர். மனித தலையும் பாம்பு உடலும் கொண்டு அமிர்த ராகு பகவானும் இங்கு பக்தர்களுக்கு...
மயிலாடுதுறையில் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை, ஜூலை 22: வரும் 26ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த, தனியார்துறையில் வேலைதேடும் இளையோர் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்...
இலுப்பூர் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை
தரங்கம்பாடி, ஜூலை 22: மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி செம்பனார் கோயில் தெற்கு ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் எம்எல்ஏ நிவேதாமுருகன் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். செம்பனார் கோயில் தெற்கு ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்து பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதாமுருகன் வீடு வீடாக...
வேதாரண்யம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வேதாரண்யம், ஜூலை 21: வேதாரண்யம் நகராட்சி தோப்புத்துறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். வேதாரண்யம் நகராட்சி தோப்புத்துறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு...
சிக்கல் சிங்காரவேலவன் கோயிலில் ஆடி மாத கிருத்திகை வழிபாடு
கீழ்வேளூர், ஜூலை 21: நாகப் பட்டினம் மாவட்டம் சிக்கல் நவனீதிஸ்வரர் கோயிலில் சிங்காரவேலவருக்கு ஆடி மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. முருகன் சூரனை வதம் செய்ய தனது தாயாரான சிக்கல் வேல்நெடுங்கண்ணி (பார்வதியிடம்) வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த தாகவும், வேல்நெடுங்கண்ணிடம் முருகன் வேல் வாங்கும் போது முருகனின் முகத்தில் முத்து...