சீர்காழி கழுமலையாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

  சீர்காழி, ஜூலை 2: சீர்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு பாசன நீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் வழியாக பாசன வாய்க்காலான கழுமலையாறு செல்கிறது . இந்த பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி,திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி,சிவனார்விளாகம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6...

சீர்காழியில் தீ விபத்தால் பாதிப்பு 2 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

By Arun Kumar
01 Jul 2025

  சீர்காழி, ஜூலை 2: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிப்பவர்கள் கஸ்தூரி, தயாநிதி இவர்களது வீட்டில் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆனது/ இதனால் உடமைகளை இழந்து தவித்து வந்த இரு குடும்பத்தினரை தமிழ்ச்சங்க தலைவர் பொறியாளர் மார்க்கோனி சந்தித்து ஆறுதல்...

வேதாரண்யம் அருகே வாகன சோதனையில் 350 கிலோ குட்கா சிக்கியது

By Arun Kumar
01 Jul 2025

  வேதாரண்யம், ஜூலை 2: வேதாரண்யம் அருகே 350 கிலோ குட்கா சிக்கியது. இதில் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை ஆறுமுச்சந்தி பகுதியில் போலீசார் தனிப்படையுடன் இணைந்து வேதாரண்யம் காவல் ஆய்வாளர் தர் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நாகை மாவட்டம்...

மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

By Francis
30 Jun 2025

  மயிலாடுதுறை, ஜூலை 1: மயிலாடுதுறை நகராட்சி நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி ஊழியர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பறு குறித்து கடைகளில் ஆய்வு செய்தனர். அப்படி தடை செய்யப்பட்ட பொருட்களை...

மயிலாடுதுறையில் கலைஞர் பிறந்தநாள், அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

By Francis
30 Jun 2025

  மயிலாடுதுறை, ஜூலை 1: மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கலைஞரின் பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம், சோழம்பேட்டை கடைவீதியில்...

கலெக்டர் வழங்கினார் புலவநல்லூரில் வரி கட்டாததால் திருவிழாவில் ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார்

By Francis
30 Jun 2025

  நாகப்பட்டினம், ஜூலை 1: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்த புலவநல்லூரைச் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் நேற்று நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் ஊரில் மங்கள மாரியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவின்போது கடந்த மே மாதம் 29ம் தேதி சாமி ஊர்வலம்...

ஆ.ராசாவை அவமதித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

By Francis
29 Jun 2025

  காரைக்கால், ஜூன் 30: காரைக்காலில் திமுக எம்.பி ராசாவை அவமதித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் தலைமையில் திமுகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி திமுக...

தட்பவெப்பத்தை சீராக்கும் தென்னங்கீற்றுகள்

By Francis
29 Jun 2025

  செம்பனார்கோயில், ஜூன் 30: நம் முன்னோர்கள் தென்னங்கீற்றுகளால் ஆன குடிசை வீடுகளில் தான் வசித்து வந்தனர். இதனால் சீதோஸ்ன நிலைக்கேற்ப உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள், கோடைக்காலங்களில் சரியான காற்றோட்ட வசதி இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால் தென்னங்கீற்றுகளின்...

மயிலாடுதுறையில் பாஜக சார்பில் மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி

By Francis
29 Jun 2025

  மயிலாடுதுறை, ஜூன் 30: மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி நடத்திய மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சியில் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாதிரி பாராளுமன்றம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்றம் நடப்பது போலவும்,...

மயிலாடுதுறை டென்சிங் நார்கே விருது பெற அழைப்பு

By Ranjith
27 Jun 2025

  மயிலாடுதுறை, ஜூன் 28: ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படும் டென்சிங் நார்கே விருது பெற தகுதியானவர்க் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்திய அரசின் சார்பில் 2024ம் ஆண்டிற்கான டென்சிங்...