கொள்ளிடம் குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியம்
கொள்ளிடம், ஜூலை 6: குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியம் பெற விவசாயிகள் விரைவில் விண்ணப்பிக்க வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குறுவை சாகுபடி திட்டத்தில் இயந்திரங்கள் மூலம் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு அரசு மானியமாக ஒரு ஏக்கருக்கு...
சீர்காழி அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
சீர்காழி, ஜூலை 6: குண்டும் குழியுமாகி போக்குவரததிற்கே லாயக்கற்ற நிலையில் இருக்கும் திருநன்றியூர்-ஆலவேலி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள திருநன்றியூர், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சிகளை இணைக்கின்ற சாலை கடந்த ஓராண்டாகவே...
திருப்பூண்டியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
நாகப்பட்டினம், ஜூலை 6: வேளாங்கண்ணி அருகே திமுக உறுப்பினர் சேர்க்கையை அமைச்ர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு எனும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் தீவிர உறுப்பினர் சேர்க்கையில்...
நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 5: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் அந்துவண்சேரல் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் தமிழ்நாடு தொழிற் பயிற்சி நிலைய பணியாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது....
நடுஓடுதுறை பகுதியில் ரூ.17.35 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி
காரைக்கால், ஜூலை 5: நடுஒடுதுறை பகுதியில் ரூ.17 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியை நாஜிம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நடுஒடுதுறை பகுதியில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை சரி செய்யும் நோக்கில் ரூ.17.35 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 315 கேவி திறன் கொண்ட புதிய...
கீழ்வேளூரில் இன்று மின்தடை
கீழ்வேளூர், ஜூலை 5: கீழ்வேளூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை உதவி செயற்பொறியாளர் (தெற்கு) ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று 5ம்...
மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு
மயிலாடுதுறை, ஜூலை 4: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார். ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பொதுக்கூட்டம் திமுக சார்பில் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற...
அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு அண்ணா விருது
வேதாரண்யம், ஜூலை 4: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஸ்டெல்லா ஜேனட், தமிழக அரசின் அறிஞர் அண்ணா - தலைமைத்துவ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2023-2024ம் கல்வியாண்டின் சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான இந்த விருதும், விருது தொகை ரூ.10 லட் சமும் ஜூலை 6ம் தேதி திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும்...
மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா
மயிலாடுதுறை, ஜூலை 4: மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் சங்கத்தின் மாவட்ட முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேலு கலந்து கொண்டு மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் சங்கத்தின் 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவர் கோபால்ராஜ், செயலாளர் வக்கீல் ஜெகதராஜ், பொருளர் மணி ஆகியோருக்கு பதவி...