மதுரை புத்தகத் திருவிழாவில் சூரியன் பதிப்பக அரங்கம் கனிமொழி எம்பி பார்வையிட்டார்

மதுரை, செப். 14: மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. குளிரூட்டப்பட்ட அரங்கில், தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இதில், 232 முன்னணி...

திருமங்கலத்தில் குண்டாறு ஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம்

By Ranjith
12 Sep 2025

திருமங்கலம், செப். 13: திருமங்கலம் நகரில் குண்டாற்றினை அடுத்துள்ள அனுமார் கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இக்கோயிலில், அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனுமார் கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவர் மற்றும் ராமர், சீதை, ராதா, கருடாழ்வார், வல்லபகணபதி வள்ளி தெய்வானை சமயோதித சுப்பிரமணியர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் உள்ளிட்ட 15 பரிவார...

எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு வந்த மேற்கு வங்காள தொழிலாளி சாவு

By Ranjith
12 Sep 2025

திருமங்கலம், செப். 13: மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமா தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி மேற்குவங்க மாநிலம் கங்காரா பகுதியை சேர்ந்த மண்டுமகாதோ(35) என்பவர், சமீபத்தில் கட்டிட வேலைக்கு வந்தார். பின்னர் மாற்றுப்பணியாக அவரது சித்தி...

சிசிடிவி கேமிராக்கள் பொருத்த காவல் நிலையங்களில் கமிஷனர் ஆய்வு

By Ranjith
12 Sep 2025

மதுரை, செப். 13: மதுரை மாநகரில் மொத்தம் 30 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிசிடிவி கேமிராக்கள் இல்லாத காவல் நிலையங்களுக்கு வந்து செல்வோரை கண்காணிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ேகமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும்...

அரசுப் பள்ளியில் பாரதியார் தின விழா

By Ranjith
11 Sep 2025

மதுரை, செப். 12: மதுரை அரசு பள்ளியில் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. பாரதியாரின் 104வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாரதியார் குறித்த வினாடி வினா போட்டி நடந்தது. பாரதியாரின் பாடல்கள் சுதந்திர தாகத்தை தூண்டி,...

மாவட்டத்தில் நாளை ரேசன் குறைதீர் முகாம்

By Ranjith
11 Sep 2025

மதுரை, செப். 12: மதுரை மாவட்டத்தில், பொது விநியோகத்திட்ட சேவைகள் தொடர்பாக பொது மக்களுக்கான குறைதீர் முகாம் நாளை (செப்.13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் பொதுமக்களுக்கான ரேஷன் பொருட்கள் வழங்கல் தொடர்பான குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (செப்.12) குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும்...

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

By Ranjith
11 Sep 2025

மதுரை, செப். 12: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக விடுப்பு எடுத்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முருகையன் தலைமை வகித்தார்....

அரிமளத்தை தனி தாலுகாவாக்க கோரிய மனு முடித்து வைப்பு

By Ranjith
10 Sep 2025

மதுரை, செப். 11: அரிமளம் தனி தாலுகா கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருமயம் தாலுகா அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. அரசின் திட்டங்கள், வாரிசு சான்றிதழ், வருமான சான்று பெறுதல், பட்டா...

கள்ளிக்குடி அருகே 108 ஆம்புலன்சில் நடந்தது பிரசவம்: அழகிய ஆண் குழந்தை பிறந்தது

By Ranjith
10 Sep 2025

திருமங்கலம், செப். 11: கள்ளிக்குடி தாலுகா திருமால் அருகேயுள்ள சோழபுரத்தினை சேர்ந்தவர் காட்டுராஜா(28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ராஜலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை வீட்டில் பிரவசவலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து வந்த...

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

By Ranjith
10 Sep 2025

மதுரை, செப். 11: மதுரை, செல்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் மோகன்(46). இவரது மனைவி தேவி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மூத்த மகன் ஜெகதீஸ்வரன்(19). இவர் பிளஸ் 2 முடித்து விட்டு ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள வெல்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் பாண்டீஸ்வரன்(16) 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு,...