பாலியல் கொடுமைக்கு எதிராக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை, நவ. 6: இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குஇ அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பெத்தானியாபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் லதா, மத்தியக்குழு உறுப்பினர்...
மின்சாரம் திருடியோருக்கு ரூ.28.94 லட்சம் அபராதம்
மதுரை, நவ. 6: மதுரையில் மின்சாரம் திருடியோருக்கு, ரூ.28.94 லட்சம் அபராதம் விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை அடுத்த கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2007ல் மின்திருட்டு மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதன்படி, ரூ.86 லட்சத்து 26 ஆயிரத்து 964 மதிப்பிலான மின்சாரத்தை...
வாடிப்பட்டி அருகே தலைகுப்புற கவிழ்ந்தது மினி பஸ் 36 பேர் காயம்; 4 பேர் சீரியஸ்
வாடிப்பட்டி, நவ. 5: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் இருந்து நேற்று தனியார் மினி பஸ் 45 பயணிகளுடன் வாடிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. கரட்டுப்பட்டியை சேர்ந்த தங்கவேல்(25) பஸ்சை ஓட்டி வந்தார். வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் அருகே பெருமாள்பட்டி எனும் இடத்தில் பஸ் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து...
லோகோ பைலட்கள் ரத்ததானம்
மதுரை, நவ. 5: மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ லோகோ பைலட் தொழிலாளர்கள் பிரிவு சார்பில், 1968ல் போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரத்த தான முகாம் நடந்தது. மதுரை ரயில் நிலைய கோட்ட மேலாளர் அலுவலகம் எதிரே உள்ள மருத்துவமனை வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமில் மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, உதவி...
வாடிப்பட்டி அருகே தலைகுப்புற கவிழ்ந்தது மினி பஸ் 36 பேர் காயம்; 4 பேர் சீரியஸ்
வாடிப்பட்டி, நவ. 5: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் இருந்து நேற்று தனியார் மினி பஸ் 45 பயணிகளுடன் வாடிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. கரட்டுப்பட்டியை சேர்ந்த தங்கவேல்(25) பஸ்சை ஓட்டி வந்தார். வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் அருகே பெருமாள்பட்டி எனும் இடத்தில் பஸ் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து...
தாட்கோ மூலம் ‘டாட்டூ’ பயிற்சி
மதுரை, நவ. 1:தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தற்போது ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த 18 முதல்...
கள்ளிக்குடி அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு சாவு
திருமங்கலம், நவ. 1:கள்ளிக்குடி அருகேயுள்ள தூம்பகுளத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் பாண்டீஸ்வரன் (37). இவருக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனனர். பாண்டீஸ்வரன் பிளம்பராக பணி புரிந்து வந்துள்ளார். இதற்கிடையே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தின் வரவு செலவு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பாண்டீஸ்வரன்...
ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
மதுரை, நவ. 1: கன்னியாகுமரியில் 5 நாட்கள் நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து 166 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நவ.3ம் தேதி முதல் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன்படி பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்ததையடுத்து...
உயர்கோபுர மின்விளக்கு அவசியம் பனைகுளம் விலக்கு
மதுரை, அக். 31: மதுரையை அடுத்த ஒத்தக்கடையிலிருந்து திருவாதவூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை 16 கி.மீ தூரம் கொண்டது. இச்சாலையில் ஒத்தக்கடை, புதுத்தாமரைபட்டி, கே.புதூர், நெடுங்குளம், இலங்கியேந்தல், ஆமூர், பனைக்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதன்படி மாவட்டத்தின் புறநகர் கிராமங்களை இணைக்கும் இந்த முக்கிய சாலையில் பனைகுளம் சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்குகள்...