பாலமேடு அருகே டூவீலர் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

அலங்காநல்லூர், செப். 18: பாலமேடு பகுதியில் டூவீலர் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியானார். பாலமேடு பகுதியை சேர்ந்தவர் சீனி. இவரது மனைவி செல்லம்மாள் (62). இவர் நேற்று முன்தினம் பாலமேடு - அலங்காநல்லூர் சாலையோரம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அவருக்கு...

சேலையில் தீப்பற்றிய மூதாட்டி சாவு

By Ranjith
17 Sep 2025

மதுரை, செப். 18: மதுரையில் உள்ள கோயிலில் சுவாமி கும்பிடும் போது சேலையில் தீப்பற்றி படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை, கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் பத்மகுமரேஸ்வரி(70). இவர் கடந்த செப்.15ம் தேதி மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றார். அங்கு ஆஞ்சநேயருக்கு பூ போட்டுக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த தீபத்தில் இருந்து...

ஆணவ படுகொலையை கண்டித்து மறியல் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

By Ranjith
16 Sep 2025

மதுரை, செப். 17: மயிலாடுதுறையை சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வைரமுத்து, ஆணவ படுகொலை செய்ததை கண்டித்தும், தமிழக அரசு ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் நிலையம் பகுதியில் மாவட்ட தலைவர் பாவேல் சிந்தன் தலைமையில், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர்...

செப்.24ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

By Ranjith
16 Sep 2025

மதுரை, செப். 17: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கிறது. இதில், அரசு முதன்மை செயலரால் (நிதித்துறை) மதுரை கலெக்டர் தலைமையில் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது சில...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

By Ranjith
16 Sep 2025

மதுரை, செப். 17: மதுரை காமராஜர் பல்கலை கல்லூரியில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களையும் உதவி பேராசிரியராக மாற்றி யுஜிசி விதியின்படி ஊதியம் வழங்க வேண்டும், மணிநேர அடிப்படையிலான ஊதியத்தை உயர்த்திட வேண்டும், இபிஎப் 17 மாதத்திற்கு...

மூதாட்டிக்கு வெட்டு; தம்பதி தலைமறைவு

By Francis
15 Sep 2025

  கள்ளிக்குடி, செப். 16: கள்ளிக்குடி தாலுகா, வில்லூர் அருகேயுள்ளது கவசக்கோட்டை. இந்த ஊரைச் சேர்ந்த ராமநாதன் மனைவி அமராவதி (70). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கந்தசாமி மகன் கோவிந்தன். இவரது மனைவி பூவாயி. இரு குடும்பத்தினர் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் கடந்து செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று கோவிந்தன்,...

பந்தை எடுக்க முயன்றவர் பலி

By Francis
15 Sep 2025

  மதுரை, செப். 16: மதுரை, சுப்ரமணியபுரம் காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த பாருக்சேட் மகன் அஜிஸ்சேட்(27). லோடு மேன். இவர், பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளாக திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தார். இந்நிலையில் அஜிஸ்சேட் வீட்டருகே காவியா என்பவரின் மகள் நேற்று பந்து விளையாடினார். அப்போது தூக்கி வீசிய பந்து இரு...

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 17,307 பேருக்கு சிகிச்சை

By Francis
15 Sep 2025

  மதுரை, செப். 16:தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை கடந்த 2021 டிச.18ல் துவக்கி வைத்தார். இதன்படி சாலை விபத்துகளில் சிக்குவோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை பெறலாம். விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது....

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நவராத்திரி விழா: செப்.23ம் தேதி துவக்கம்

By Ranjith
14 Sep 2025

திருப்பரங்குன்றம், செப். 15: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா செப்..23ம் தேதி துவங்கி அக்.2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முதல் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து நவ.26ல் பாட்டாபிஷேகம், 27ல்...

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

By Ranjith
14 Sep 2025

மேலூர், செப். 15: மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கருங்காலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமினை கலெக்டர் பிரவின்குமார், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்...